இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஒரு பகுதியாக நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு நிதியம் செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையின் சார்பில் டெல்லியில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தேசிய நெடுஞ்சாலைகள் மூலம் அமைக்கப்படும் பணிகளுக்கு உள்கட்டமைப்பு நிதியம் மூலம் பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 1500 கோடி நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. […]
