நபர் ஒருவர் காதலிக்காக திருமணம் செய்த பெண்ணனை கொலை செய்த நிலையில் காதலியும் தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சண்டல் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசிப்பவர் நவியா ரெட்டி (22). பொறியியல் இரண்டாம் வருடம் படித்து வந்த இவருக்கு அவருடைய உறவினர் நாகசேசு என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து இருவரும் தனியாக குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் நாகசேசு தன்னுடைய மனைவியை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் விசாரணையை […]
