Categories
தேசிய செய்திகள்

கர்நாடகா பேருந்துகள் மீது கருப்பு மை!…. நீடிக்கும் எல்லை பிரச்சனை…. பரபரப்பு….!!!!

கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை அண்மையில் கர்நாடக -மராட்டிய எல்லை பிரச்சினை பற்றி சர்ச்சைக்குரிய அடிப்படையில் பேசினார். இதையடுத்து மராட்டிய மந்திரிகள் சந்திரகாந்த் பாட்டீல், சம்புராஜ் தேசாய் பெலகாவி மராட்டிய அமைப்பினரை சந்தித்து பேச இருப்பதாக அறிவித்தனர். இதற்கு கர்நாடக அரசானது கடுமையான கண்டனத்தை தெரிவித்தது. அத்துடன் மராட்டிய மந்திரிகள் பெலகாவிக்குள் நுழையவும் தடைவித்தது. இதன் காரணமாக சென்ற சில நாட்களாக இரு மாநிலங்கள் இடையில் எல்லை பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் பெலகாவியில் மராட்டிய […]

Categories
தேசிய செய்திகள்

போலி பலாத்கார வழக்கு பதிவு செய்வேன்!…. பிரபல பெண் யூடியூபரின் வலையில் சிக்கிய நபர்…. திடுக்கிடும் தகவல்கள்….!!!!

டெல்லி ஷாலிமார் பாக் பகுதியில் வசித்து வருபவர் பிரபல யூடியூபர் நம்ரா காதிர் (22). இவருடைய கணவர் மணீஷ் (எ)விராட் பெனிவால் ஆவார். இதில் நம்ரா யூ-டியூப்பில் வீடியோக்களை பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளார். இவருக்கு 6.17 லட்சம் பாலோவர்ஸ் இருக்கின்றனர். இந்நிலையில் பாட்ஷாப்பூர் பகுதியை சேர்ந்த தனியார் விளம்பர நிறுவன உரிமையாளரான தினேஷ் யாதவ் (21) என்ற வாலிபர், நம்ரா மீது புகார் அளித்துள்ளார். அதன்படி காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. அதாவது, […]

Categories
தேசிய செய்திகள்

கார் டயரில் கட்டுக்கட்டாக…. வசமாக சிக்கிய 5 பேர்…. அதிர்ந்துபோன போலீசார்…..!!!!!

மேற்கு வங்கம் ஜல்பைகுரி மாவட்டத்தில் நடைபெற்ற வாகனச் சோதனையின்போது, ஒரு காருக்குள் இருந்த கூடுதல் டயர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து காருக்குள் இருந்த அந்த டயரை காவல்துறையினர் சோதித்தபோது, அதற்குள் ரூபாய்.93,93,000 பணமிருந்தது கண்டுபிக்கப்பட்டது. அந்த வாகனம் பீகார் பதிவெண் கொண்டதாக இருந்தது. இச்சம்பவத்தில் வாகனத்தில் வந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில் அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதாவது, டயரை காவல்துறையினர் துண்டித்து பார்த்தபோது அவற்றில் 94 பண்டல்களில் கட்டுக்கட்டாக பணம் […]

Categories
தேசிய செய்திகள்

கருக்கலைப்பு: பெண்ணின் முடிவே இறுதியானது…. உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு….!!!!

தில்லியை சேர்ந்த 26 வயது பெண் தன் 33 வார கருவை கலைக்க அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதாவது, கருவிலுள்ள குழந்தைக்கு பெரு மூளையில் கோளாறு ஏற்பட்டு இருப்பதால் குழந்தையின் நலனை கருத்தில் கொண்டு கருவைக் கலைக்க அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இவ்வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பிரதீபா சிங் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “மருத்துவர்கள் மறுத்தபோதிலும் பெண்ணின் 33 வார கருவைக் கலைக்க அனுமதி வழங்கி, இந்தியாவில் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க பணத்தை டபுளாக்க ஆசையா?…. அப்போ போஸ்ட் ஆபிஸின் இந்த திட்டத்தில் உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!

ஆபத்தில்லா முதலீடு என்பதால் மக்கள் போஸ்ட் ஆபிஸ் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். நீண்டகால பலன்களை கருதி சில அஞ்சலக திட்டங்கள் உங்களது பணத்தை இரட்டிப்பாக்கும் திறன் கொண்டவை ஆகும். உங்கள் பணத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை எனில் எந்த அஞ்சலக திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்பதை இப்பதிவில் தெரிந்துகொள்வோம். கிசான் விகாஸ் பத்ரா இந்த திட்டம் நீங்கள் முதலீடு செய்யும் பணத்தை 10 வருடங்கள் மற்றும் 4 மாதங்களில் சுமார் 7 சதவீத வட்டி விகிதத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

இது பற்றி பெற்றோரிடம் சொன்னால் மறுபடியும் அடிப்பேன்!…. ஆசிரியை மீது பரபரப்பு புகார்….!!!!

மராட்டியம் மாநிலம் தானே மாவட்டம் லுலா நகரில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 35 வயது ஆசிரியை தொடக்கக் கல்வி மாணவ-மாணவிகளுக்கு பாடமெடுத்து வருகிறார். இந்நிலையில் அந்த ஆசிரியை எடுக்கும் வகுப்பில் பயின்று வரக்கூடிய 6 வயது மாணவன் கையெழுத்து சரிவர இல்லாமல் எழுத்துக்கள் மிக மோசமாக இருந்துள்ளது. இதன் காரணமாக கோபமடைந்த அந்த ஆசிரியை அந்த மாணவனை கடுமையாக தாக்கி இருக்கிறார். அதுமட்டுமின்றி இது பற்றி பெற்றோரிடம் கூறினால் மேலும் தாக்குவேன் எனவும் […]

Categories
தேசிய செய்திகள்

பா.ஜ.க அலுவலகத்தில் இருந்த மக்கள்…. கைக்காட்டி ப்ளையிங் கிஸ் கொடுத்த ராகுல் காந்தி…. வைரல் வீடியோ….!!!!

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ராஜஸ்தானில் ஜாலவார் நகரம் வழியே இன்று காலை தன் பாத யாத்திரையை துவங்கினார். அப்போது அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோவிந்த்சிங் தோதாஸ்ரா, முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட், பல அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் ராகுல்காந்தியுடன் சென்றனர். जुड़ रहा है भारत, मिल रहे है दिल… BJP वालों ने अपने कार्यालय की छतों पर खड़े होकर @RahulGandhi जी का […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்பீடாக வந்த கார்…. ரோட்டில் இழுத்து செல்லப்பட்ட ஸ்கூட்டர்…. நொடியில் பறிபோன உயிர்…. சோகம்….!!!!

நொய்டாவில் உள்ள இ-ஸ்கொயர் எனும் பிரபலமான ஓட்டலில் வரவேற்பாளராக பணிபுரிந்து வந்தவர் தீபிகா திர்பதி (24). இவர் சென்ற ஞாயிற்றுகிழமை தான் பணிபுரிந்து வரும் ஓட்டலுக்கு ஸ்கூட்டரில் சென்றுள்ளார். இதையடுத்து ஓட்டல் அருகில் வந்தபோது சாலையில் மற்றொரு இடத்தில் இருந்து ஸ்பீடாக வந்த சொகுசு கார் ஒன்று தீபிகாவின் வாகனம் மீது மோதி விட்டது. இதனால் தீபிகா ஸ்கூட்டருடன் சாலையில் சில மீட்டர்கள் இழுத்து செல்லப்பட்டு பிறகு தூக்கிவீசப்பட்டார். இதற்கிடையில் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

ATM விதிகளில் மாற்றம்…. எந்த பேங்கில் தெரியுமா?…. இதோ உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு புது விதிமுறைகளை வெளியிட்டு உள்ளது. ஆகவே நீங்கள் ATM (அ) கார்டு வாயிலாக பணப்பரிவர்த்தனை செய்தால் அதற்கு முன் எந்த விதிகள் மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். இந்நிலையில் கனரா வங்கி ATM  பணம், POC மற்றும் இ-காமர்ஸ் பரிவர்த்தனைகளுக்கான தினசரி பரிவர்த்தனை வரம்பை அதிகரித்து உள்ளது. இது தொடர்பாக வங்கி தன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தகவல் அளித்துள்ளது. அத்துடன் இந்த புது விதிமுறைகள் உனதே நடைமுறைக்கு வர இருப்பதாக வங்கி தெரிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பொதுவான விதிமுறைகள்”…. உச்சநீதிமன்றம் எடுத்த முடிவு….!!!!!

“கிஃப்ட் ஆஃப் லைஃப் அட்வென்சா் ஃபவுண்டேஷன்” எனும் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில் “உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குறித்த விதிகளில் பொதுவான தன்மை இல்லை. இதனால் உறுப்புகளை தானமாக பெறுவதற்காக பதிவுசெய்ய வேண்டுவோா் 10 -15 வருடங்கள் அம்மாநிலத்தில் வசித்ததற்கான இருப்பிடச் சான்றிதழை வழங்க வேண்டும் எனும் நிபந்தனையை சில மாநிலங்கள் கட்டாயமாக்கி இருக்கிறது. ஆகவே மனித உடல் உறுப்புகள் மற்றும் திசுகள் மாற்று அறுவைசிகிச்சை சட்டம், […]

Categories
தேசிய செய்திகள்

100-க்கும் மேற்பட்ட பெண்களிடம்…. முகமூடி அணிந்து பிரபல மல்யுத்த வீரர் செய்த காரியம்…. போலீஸ் நடவடிக்கை…..!!!!

குஜராத் ராஜ்கோட் பகுதியை சேர்ந்த இளம் யோகா ஆசிரியை ஒருவர் சமீபத்தில் மாளவியா நகர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அவற்றில், முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் தன்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தெரிவித்து உள்ளார். இதையடுத்து அந்த முகமூடி நபரை கண்டுபிடிப்பதற்காக 4 படைகளை அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக அப்பகுதியில் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களை ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது முகமூடி அணிந்தவாறு சந்தேகபடும் அடிப்படையில் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

“இது அரசியலமைப்பு சாசனத்துக்கு எதிரான ஒன்று”…. கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம்….!!!!

கட்டாய மத மாற்றம் அரசியலமைப்பு சாசனத்துக்கு எதிரான ஒன்று என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது. பணம், பரிசுப் பொருட்களை கொடுத்து செய்யும் மதமாற்றமானது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என அறிவிக்கக் கோரி பாஜக-வை சேர்ந்த அஸ்வினி உபாத்தியாயா உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து உள்ளார். இந்த மனுவை நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இவற்றில் நேற்று நடந்த விசாரணையின் போது மத்திய அரசின் சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, “பணம், […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழியில்…. சிறுமியை கடத்திய இளைஞர்…. 1 மணி நேரத்தில் நேர்ந்த திருப்பம்…. போலீஸ் அதிரடி….!!!!

உத்தரபிரதேசம் சுல்தான்பூர் மாவட்டத்திலுள்ள பள்ளி ஒன்றில் 13 வயது சிறுமி வகுப்பு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென்று மோட்டார்சைக்கிளில் வந்த ஒரு இளைஞர் சிறுமியை கடத்தியுள்ளார். அந்த இளைஞர் சிறுமியை தெரியாத இடத்துக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் படி காவல்துறையினர் சிறுமியை மீட்டு 1 மணிநேரத்தில் அந்த 27 வயது இளைஞரை கைது செய்தனர். குடும்ப உறுப்பினர்களின் புகாரின் படி சிறுமியை கடத்தியவர் மீது […]

Categories
தேசிய செய்திகள்

Home loan வேணுமா ? …. அப்ப உடனே செல்லுங்க…. ஆஃபர்களை வாரி வழங்கும் SBI Bank…..!!!!!

பிரபல வங்கி வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கியுள்ளது. நமது இந்தியாவில் உள்ள வங்கிகளிலேயே மிகப்பெரிய வங்கியாக எஸ்பிஐ வங்கி செயல்படுகிறது. இந்த வங்கி ஆண்டுதோறும் பண்டிகை காலத்தை முன்னிட்டு சலுகைகள் வழங்குவது வழக்கம். அதேபோல் கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட பண்டிகை கால சலுகை தற்போது வரை அமலில் உள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் வீட்டுக் கடன், வாகன கடன், தொழில் கடன், பர்சனல் கடன் போன்ற கடன்களை பெற்று வருகின்றனர். இந்த சலுகை வருகின்ற ஜனவரி மாதம் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்!!…. தும்மல் வந்ததால் உயிரிழந்த வாலிபர்…. வெளியான அதிர்ச்சி வீடியோ….!!!!

தும்மியதால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கித்வாய் நகரில்  ஜுபைர்    என்ற வாலிபர் தனது பெற்றோருடன் வசித்து  வந்துள்ளார். இவர் நேற்று தனது நண்பர்களுடன் அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென தும்மல் வந்துள்ளது. அதனால் அவர் நடந்தபடியே தும்மியுள்ளார். இந்நிலையில்  ஜுபைர்   திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள்   ஜுபைரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் இயற்கை விவசாயத்தை செயல்படுத்த… தீவிரம் காட்டும் மத்திய அரசு…. வெளியான தகவல்….!!!!

நீடித்த விவசாயத்துக்கான மண்வள மேலாண்மை பற்றிய தேசியக் கருத்தரங்கு டெல்லியில் நடந்தது. மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் இதனை தொடங்கி வைத்தார். இதையடுத்து நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது “மத்திய அரசு இயற்கை வேளாண்மைக்குரிய தேசிய இயக்கம் என்ற பிரத்யேக திட்டத்தை செயல்படுத்த 1,584 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்து இருக்கிறது. இந்தியாவின் பாரம்பரிய முறையான இயற்கை விவசாயத்தை மீண்டுமாக செயல்படுத்த மத்திய அரசானது தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆந்திரப்பிரதேசம், குஜராத், இமாச்சலப்பிரதேசம், ஒடிசா, மத்தியப் […]

Categories
தேசிய செய்திகள்

“ஹிமாசல் தேர்தல்”…. பாஜக-வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கா?…. வெளிவரும் கருத்து கணிப்பு முடிவுகள்….!!!!

ஹிமாசலப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க-வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கிறது.  68 தொகுதிகளைக்கொண்ட ஹிமாசலப்பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 35 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இதற்கிடையில் பா.ஜ.க பெரும்பான்மை பலத்துடன் ஹிமாசலப்பிரதேசத்தில் ஆட்சியமைக்கும் என கருத்துக் கணிப்புகள் குறிப்பிட்டுள்ளது. ஹிமாசலப்பிரதேச சட்டப் பேரவைக்கு சென்ற மாதம் 12ம் தேதி ஒரே கட்டமாகத் தோ்தல் நடந்தது. இவற்றில் 66 % வாக்குகள் பதிவாகியது. பேரவைத்தொகுதிகளில் அதிகபட்சம் சிலாயில் 77% வாக்குகள் […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் சட்டமன்ற தேர்தல்….. வாக்களிப்பார்களா அனைவரும்?…. பிரதமர் மோடி வேண்டுகோள்….!!!!!

பிரதமர் மோடி மக்களுக்கு கோரிக்கை ஒன்றை  வைத்துள்ளார். குஜராத் மாநிலம் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகளை கொண்டுள்ளது. இங்கு முதற்கட்டமாக கடந்த 1-ஆம்  தேதி 89 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. அதேபோல் தற்போது மீதமுள்ள 92 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி ஆமதாபாத்தில் உள்ள  நிஷான் பள்ளியில் தனது வாக்கை  அளித்தார். மேலும் இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்  மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அதில்  “நமது மாநிலத்தில் 2-வது […]

Categories
தேசிய செய்திகள்

அனல் மின் நிலையத்தில் இவ்வளவு பிரச்சனையா?…. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அதிரடி உத்தரவால் பெரும் பரபரப்பு….!!!!!

அனல் மின் நிலையங்களின்  மூலம்  ஏற்படும் பிரச்சனை  குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. புதுடெல்லியில் அமைந்துள்ள அனல் மில் நிலையங்களில் இருந்து  சாம்பல் கொண்டு செல்வதை கண்காணிப்பதற்காக பல சட்ட விதிமுறைகள் உள்ளது. ஆனால் விதிமுறைகளை அதிகாரிகள் பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இது குறித்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரணை நடத்தி வருகிறது. அதேபோல் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய பிரதேசம் […]

Categories
தேசிய செய்திகள்

கனரா வங்கி வாடிக்கையாளர்களே!… ATM, POS பணப் பரிவத்தனைகளின் உச்சவரம்பு அதிகரிப்பு…. வெளியான அறிவிப்பு….!!!!

இந்தியாவின் பொதுத் துறை வங்கியான கனரா வங்கி தன் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அடிப்படையில் பல வகையான புது அப்டேட்டுகளை அறிமுகப்படுத்தி வருகிறது.  அதன்படி தற்போது வாடிக்கையாளர்கள் தினசரி மேற்கொள்ளும் ATM, POS போன்ற பணப் பரிவத்தனைகளின் உச்சவரம்பை அதிகரித்துள்ளதாக இந்நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பில் ஏடிஎம்களில் Classic டெபிட் கார்டுகளை பயன்படுத்தி தினசரி ரூ.40,000 வரை எடுக்கலாம் என்று உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இப்போது இதை ரூபாய்.75,000 ஆக அதிகரித்துள்ளது. இதேபோன்று […]

Categories
தேசிய செய்திகள்

இரட்டை பெண்களை திருமணம் செய்த மணமகன் மீது எப்ஐஆர்!…. எதற்காக தெரியுமா?….!!!!

மராட்டியம் சோலாபூர் மாவட்டம் மல்ஷிரஸ் பகுதியில் வசித்து வருபவர்கள் இரட்டை சகோதரிகள் பிங்கி மற்றும் ரிங்கி. 36 வயதான இவர்கள் இரண்டு பேரும் இரட்டை சகோதரிகள் ஆவர். இந்த சகோதரிகள் ஐடி துறையில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகின்றனர். இரட்டை சகோதரிகளான இரண்டு பேரும் சிறு வயது முதலே ஒன்றாக வாழ்ந்து வருவதால் இறப்புவரை சேர்ந்தே வாழவேண்டும் என முடிவுசெய்துள்ளனர். சென்ற சில நாட்களுக்கு முன்பு பிங்கி, ரிங்கி சகோதரிகளின் தந்தை இறந்துவிட்டார். அத்துடன் சகோதரிகளின் தாயாருக்கும் உடல்நலக் […]

Categories
தேசிய செய்திகள்

பட்டப்பகலில் பயங்கரம்!…. கை, மார்பகம் உட்பட பெண்ணை சரமாரியாக வெட்டிய நபர்…. நொடியில் பறிபோன உயிர்…. பரபரப்பு….!!!!

பீகார் பாகல்பூர் பிர்பைண்டியை சேர்ந்த அசோக்யாதவ் என்பவரின் மனைவி நீலம் தேவி(40). இந்த தம்பதியினர் மளிகை கடை வைத்து நடத்தி வந்தனர். இவர்கள் அதே ஊரைச் சேர்ந்த ஷகீல் அகமது என்பவரிடம் கடன் வாங்கியிருந்தனர். ஒரு மாதத்துக்கு முன்னதாக பணத்தை திருப்பி கொடுப்பது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நீலம் தேவி தன் மகனுடன் பக்கத்திலுள்ள சந்தையில் பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது அங்கு ஷகீல் தன் சகோதரர் முகமது ஜூதினுடன் வந்துள்ளார். அங்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ராகிங் விவகாரம்” தானாக முன்வந்து போலீசில் சரணைடைந்த முக்கிய குற்றவாளி…. வெளியான தகவல்….!!!!

அசாமில் திப்ரூகார் பல்கலைகழகத்தின் விடுதியில் தங்கி எம்காம் பயின்று வந்த மாணவர் ஆனந்த் சர்மா சென்ற 27-ஆம் தேதி விடுதியின் 2வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதையடுத்து சிகிச்சைக்கு பிறகு ஆனந்தின் உடல்நிலை தேறியது. இது தொடர்பாக 5 பேர் மீது ஆனந்தின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.  அவர்களில் நிரஞ்சன் தாக்குர் என்ற குற்றவாளியை காவல்துறையினர் முதலாவதாக கைது செய்தனர். இது தவிர்த்து 3 நபர்களை பிடித்து விசாரித்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

மின்வெட்டு பிரச்சனை!…. 4 மணி நேரத்தில் 4 குழந்தைகள் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் 4 மணி நேரம் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக 4 குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என மாநில சுகாதாரத் துறை மந்திரி அறிவித்துள்ளார். அதாவது, சத்தீஸ்கரிலுள்ள அம்பிகாபூர் மருத்துவ கல்லூரியில் நேற்றிரவு 4 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக “சிறப்பு பிறந்த குழந்தை பிரிவில்” இருந்த 4 குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து இதுபற்றி விசாரிக்க விசாரணைக் குழுவை அமைக்குமாறு சுகாதாரத்துறைக்கு மாநில சுகாதாரத்துறை […]

Categories
தேசிய செய்திகள்

2023-ல் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 5% உயர்வு?…. வெளிவரும் தகவல்கள்….!!!!

2023-ம் வருடம் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில் நல்ல ஏற்றமிருக்கும் என ஊடகஅறிக்கைகள் தெரிவிக்கிறது. ஒரு மதிப்பீட்டின் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 3 -5 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும். மார்ச் 2023ல் மீண்டுமாக  அகவிலைப்படியை உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டு உள்ளது. இந்த உயர்வின் படி ஊழியர்களின் அகவிலைப்படி 43 சதவீதமாக அதிகரிக்கும். இதனால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டால், ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி உயர்வு 42 […]

Categories
அரசியல்

வங்கக்கடலில் திடீரென உணரப்பட்ட நிலநடுக்கம்…. பீதியில் உறைந்த மக்கள்….!!!!!

வங்கக் கடலில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. வங்கதேச தலைநகர் டாக்கா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் காலை 9.05 மணி அளவில் நிலநடுக்கமானது உணரப்பட்டு உள்ளது. அதிலும் குறிப்பாக வங்காள விரிகுடாவின் தென் மேற்கு பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக வங்கதேச வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. கடலில் நில நடுக்கம் உணரப்பட்ட அனைத்து பகுதிகளுமே இந்தியாவிற்கு மிக அருகே இருப்பவை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  டிசம்பர் மாதங்களில் இயற்கை சீற்றங்கள் அதிகமாக காணப்படுவதாக கூறப்படும் […]

Categories
மாநில செய்திகள்

“முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் நினைவு நாள் அன்றுதான்”…. அடித்து சொல்லும் கே.சி.பழனிச்சாமி….!!!!

முன்னாள் அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினரான கே.சி.பழனிச்சாமி 100-க்கும் அதிகமான அதிமுகவினரோடு சென்னை மெரினாவிலுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் நினைவு இடத்தில் நேற்று (டிச. 4) மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளரிடம் கே.சி.பழனிசாமி பேசியதாவது “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் உண்மையான நினைவு தினம் நேற்று தான். ஜெயலலிதாவின் உண்மை இறப்பு நாளான டிசம்பர் 4-ல் மெரினாவில் அதிமுக தொண்டர்களை ஒருங்கிணைத்து நினைவஞ்சலி -கே.சி.பழனிச்சாமி pic.twitter.com/sJTLvvrM3l — K C Palanisamy (@KCPalanisamy1) December 3, […]

Categories
தேசிய செய்திகள்

கோவிலுக்குள் சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பெண் அதிகாரிகள்…. வைரலாகும் வீடியோவால் பெரும் பரபரப்பு ….!!!!!

கோவிலுக்குள் சினிமா பாடலுக்கு 2  பெண்கள்  நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மகாகாலீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினம் தோறும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் இந்த கோவிலில் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த 2  பெண்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் திடீரென வழிபாட்டு தளத்தில்  இந்தி சினிமா பாடலுக்கு நடனமாடியுள்ளனர். மேலும் அவர்கள்  தாங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பழைய ஓய்வூதிய திட்டம் VS புது ஓய்வூதிய திட்டம்?…. இதில் எது சிறந்தது?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

தற்போது மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைபடுத்த வேண்டும் என்ற மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கையானது அதிகரித்துள்ளது. மாநிலங்களை பொறுத்தவரை, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பை முதல் முதலில் வெளியிட்டார். 2022 மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது, ​​சட்ட சபையில் 7 லட்சம் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை நடைமுறைபடுத்துவதாக அவர் கூறினார். இதையடுத்து பஞ்சாப், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநில அரசுகளும் […]

Categories
தேசிய செய்திகள்

600 ஊழியர்கள் பணிநீக்கம்…. OYO நிறுவனம் எடுத்த திடீர் முடிவு…. காரணம் இதுதான்?….!!!!!

ஆன்லைன் ஓட்டல், விடுதி முன்பதிவு நிறுவனமான OYO, தள்ளுபடி விலையில் அறைகள் வழங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உயர்ந்தது. இந்த நிலையயில் சமீப காலமாக OYO நிறுவனம் கடும் பொருளாதார மந்தநிலையை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது இதை சரிசெய்யும் அடிப்படையில் அந்நிறுவனம் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக OYO நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ரிதேஷ் அகர்வால் கூறியதாவது “திறமையான நபர்களை கைவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

கடைசி வரை ஒன்றாக வாழ்வோம்!… ஒரே நபரை காதலித்து கரம் பிடித்த பிங்கி-ரிங்கி…. இதோ ஒரு சுவாரசியான சம்பவம்…..!!!!

மராட்டியம் சோலாபூர் மாவட்டம் மல்ஷிரஸ் பகுதியில் வசித்து வருபவர்கள் இரட்டை சகோதரிகள் பிங்கி மற்றும் ரிங்கி. 36 வயதான இவர்கள் இரண்டு பேரும் இரட்டை சகோதரிகள் ஆவர். இந்த சகோதரிகள் ஐடி துறையில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகின்றனர். இரட்டை சகோதரிகளான இரண்டு பேரும் சிறு வயது முதலே ஒன்றாக வாழ்ந்து வருவதால் இறப்புவரை சேர்ந்தே வாழவேண்டும் என முடிவுசெய்துள்ளனர். சென்ற சில நாட்களுக்கு முன்பு பிங்கி, ரிங்கி சகோதரிகளின் தந்தை இறந்துவிட்டார். அத்துடன் சகோதரிகளின் தாயாருக்கும் உடல்நலக் […]

Categories
தேசிய செய்திகள்

தும்மல் வந்து கீழே சரிந்து விழுந்த இளைஞர்…. நொடியில் பறிபோன உயிர்…. அதிர்ச்சி வீடியோ….!!!!

உத்தரபிரதேசத்தின் மீரட் நகரில் இரவு வேளையில் இளைஞர் ஒருவர் தன் நண்பர்களுடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் அவருக்கு தும்மல் வந்திருக்கிறது. இதன் காரணமாக நடந்தபடியே தும்மல் போட்ட அவர் சிறிது நேரத்திற்கு பிறகு, திடீரென சரிந்து தெருவில் விழுந்துள்ளார். இதனால் பதறிபோன அவரது நண்பர்கள் உதவி கேட்டு அலறியுள்ளனர். பின் அப்பகுதியில் வசித்தவர்கள் மற்றும் அந்த வழியே நடந்து சென்றவர்கள் உதவியுடன் அந்த இளைஞரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். https://twitter.com/ShubhamShuklaMP/status/1599346864016740352?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1599346864016740352%7Ctwgr%5E7c5f801e352bfec385540421e928c108ab126b08%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2FNews%2FIndia%2Fa-young-man-who-returned-home-with-friendssneezed-suddenly-a-lost-life-850751 இருப்பினும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி தொலைத்தொடா்பு உபகரணங்கள் இறக்குமதியை?…. மத்திய அரசு எடுத்த திடீர் முடிவு…..!!!!!

தொலைத்தொடா்பு துறையில் மத்திய அரசின் உற்பத்திசாா் ஊக்குவிப்பு திட்டத்துக்கு தகுதிபெற்ற 40 நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் தில்லியில் நடந்தது. அப்போது மத்திய தொலைத்தொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது, அண்டை நாடுகளிலிருந்து இருந்து தொலைத்தொடா்பு உபகரணங்கள் இறக்குமதி செய்யப்படுவதை தீவிரமாக கண்காணிக்க அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்குரிய வழிமுறை விரைவில் உருவாக்கப்படும் என மத்திய தொலைத் தொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா். அத்துடன் […]

Categories
தேசிய செய்திகள்

திறந்தவெளி சிறைகள்: இந்தியா தாராளமனதுடன் சிந்திக்கணும்!…. ஸ்மிதா சக்ரவர்த்தி வலியுறுத்தல்….!!!!

இந்தியாவில் சிறைகளை மாற்றி அமைக்கக் கோரி ஸ்மிதா சக்ரவர்த்தி 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாடுபட்டு வருகிறார். ஜெய்பூர் சாங்கானேர் பகுதியிலுள்ள திறந்தவெளி சிறை பற்றி அவர் சென்ற 2017ல் அளித்த அறிக்கையை உச்சநீதிமன்றம் கவனத்தில் கொண்டது. இதனையடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் அதேபோன்ற சிறையை அமைப்பது தொடர்பாக பரிசீலிக்குமாறு அனைத்து மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது. திறந்தவெளி சிறைகளை அமைப்பது பற்றிய கோரிக்கையை வலியுறுத்தி ப்ரிஸன் எய்ட் பிளஸ் ஆக்ஷன் ரிசர்ச் எனும் அமைப்பை ஸ்மிதா […]

Categories
தேசிய செய்திகள்

“(2022) தில்லி வன்முறை வழக்கு”… குற்றம்சாட்டப்பட்ட இருவர் விடுவிப்பு…. வெளியான தகவல்….!!!!

சென்ற 2020 பிப்..24ம் தேதி பிரதான காவல் நகா் சாலையில் ஒரு கலவர கும்பல் கற்களை வீசியதாகவும், அருகில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் பல்வேறு வாகனங்களுக்கு தீ வைத்ததாகவும் காவலா் சங்ராம் சிங் அளித்த வாக்குமூலத்தின் படி இருவா் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருந்தனா். இந்நிலையில் உமா் காலித் மற்றும் காலித் சைஃபி போன்றோரை இந்த வழக்கில் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி புலஸ்த்யா பிரமச்சாலா விடுவித்ததாக சிறப்பு அரசு வழக்கறிஞா் மதுகா் பாண்டே உறுதிப்படுத்தினாா். அதுமட்டுமின்றி […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3-5% வரை அகவிலைப்படி உயர்வு?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் 18 மாதம் நிலுவையிலுள்ள அகவிலைப்படி பாக்கி மற்றும் பிட்மென்ட் காரணி உயர்வு பற்றிய அறிவிப்புக்காக காத்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பாக நல்லதொரு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதாவது, விகிதங்களை அடுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு 3-5 % வரை அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்ற செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி நடந்த கூட்டத்தில் 01/07/2022 முதல் அகில இந்திய நுகர்வோர் விலைக் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம்?…. குட் நியூஸ் சொல்லுமா அரசு….!!!!

பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மறுபடியும் நடைமுறைபடுத்த வேண்டுமென்று மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாகவே கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனிடையில் பல்வேறு மாநில அரசுகளானது பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைபடுத்தி வருகிறது. அதன்படி  ராஜஸ்தான் அரசை அடுத்து, பஞ்சாப், சத்தீஸ்கர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மீண்டும் கொண்டு வருவதாக அறிவித்து உள்ளது. அத்துடன் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மாநிலத்தில் ஆட்சியமைத்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைபடுத்துவதாக வாக்குறுதி அளித்திருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதார் கார்டில் மிஸ்டேக் இருக்கா?… ஆன்லைனில் சரிசெய்வது எப்படி?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஆதார்கார்டு என்பது அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது. வங்கிக்கணக்கு, சிம்கார்டு மட்டுமின்றி எந்தவொரு சான்றிதழுக்கும் ஆதார்கார்டு  அவசியமாகும். இதற்கிடையில் உங்கள் ஆதார் கார்டில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அதனை ஆன்லைனில் எப்படி சரிசெய்வது என்பதை தெரிந்துக்கொள்வோம். # முதலாவதாக UIDAI-ன் அதிகாரப்பூர்ய இணையதளமான https://uidai.gov.in/ என்ற பக்கத்துக்கு செல்லவேண்டும். # இதையடுத்து மெனுவுக்கு சென்று “ஆதார்சேவைகள்” என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். # அதன்பின் “ஆதார் சரிபார்ப்பு” என்பதை தேர்ந்தெடுக்கவும். # அடுத்ததாக  உங்களது […]

Categories
தேசிய செய்திகள்

கொஞ்சம் கூட மனசாட்சி இல்ல!…. போலீஸ் செய்த செயலால் காலை இழந்த சிறுவன்…. வெளியான பகீர் வீடியோ….!!!!

உத்தரபிரதேசம் கான்பூர் மாவட்டம் கல்யாண்பூர் பகுதியிலுள்ள ரயில் நிலையம் அருகில் தள்ளுவண்டியில் 17 வயதான சிறுவன் இர்பான் பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று ரயில் நிலையம் அருகில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை காவல்துறையினர் மேற்கொண்டு வந்தனர். அப்போது ரயில் நிலையம் அருகில் ஆக்கிரமித்து தள்ளுவண்டியில் வியாபாரம் செய்த இர்பானை கடையை காலி செய்யுமாறு காவல்துறையினர் கூறினர். மேலும் பழங்கள், எடை போட பயன்படுத்திய தராசை காவல்துறையினர் தண்டவாளத்தில் வீசினர். இதன் காரணமாக தண்டவாளத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

திருமண விருந்து சாப்பிட்ட 100 பேருக்கு வயிற்று வலி…!!!

திருமண விருந்து சாப்பிட்ட 100 பேருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் கல்யாண விருந்து சாப்பிட்ட 100 பேருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. தார் மாவட்டத்தில் தாமோத் என்ற பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. உணவு சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பியவர்களுக்கு கடுமையான வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 100 பேர் உடனடியாக அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். பரிமாறப்பட்ட உணவு நஞ்சாக மாறியதே இதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

இளம்பெண் கற்பழிப்பு சம்பவம் எதிரொலி!…. தனியார் நிறுவனங்களுக்கு மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

கேரளா இளம் பெண் கற்பழிப்பு சம்பவத்தை அடுத்து வாடகைகார்கள், ஆட்டோக்களை இயக்கக்கூடிய தனியார் நிறுவனங்கள் குற்றப்பின்னணி கொண்டவர்களை பணியில் சேர்க்க தடைவிதித்து காவல்துறையினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர். பெங்களூருவில் இரவு வேளையில் வாடகை கார்கள், ஆட்டோக்கள், பைக், டாக்சியில் பயணிக்கும் பெண் குழந்தைகள், பெண்கள் சில சமயங்களில் அசம்பாவித சம்பவங்களை எதிர்கொள்கின்றனர். அதாவது பாலியல் தொல்லைக்கு உள்ளாகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க வேண்டியது அவசியம் ஆகும். அந்த வகையில் வாடகைகார், ஆட்டோ நிறுவனங்களில் பணிக்கு விண்ணப்பிக்கும் டிரைவர்களின் பின்னணி […]

Categories
தேசிய செய்திகள்

செங்கல்சூளைப் புகை போக்கி இடிந்து விழுந்து பரிதாபமான 7 பேர்..!!!

செங்கல் சூளை புகை போக்கி இடிந்து விழுந்ததில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அசாம் மாநிலத்தில் செங்கல்சூளையில் இருந்த புகை போக்கி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 12 வயது சிறுவன் உட்பட ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் ஏழு பேரையும் சடலமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

நீட் பயிற்சி மையத்திற்கு சென்ற தந்தை…. நொடியில் பறிபோன உயிர்…. கதறி துடித்த மகள்…. நெஞ்சை உலுக்கும் வீடியோ….!!!!

ராஜஸ்தானில் பல ரவுடி கும்பலுக்கு இடையில் அடிக்கடி மோதல் போக்கு நிலவி வருகிறது. அதாவது, ரவுடிகும்பல் இடையில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் மற்றும் உயிரிழப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதற்கிடையில் அம்மாநிலத்தின் சிகர் பகுதியை சேர்ந்தவர் தரசந்த் கட்வசரா. இவருடைய மகள் கொனிதா(16) அதே பகுதியிலுள்ள நீட்பயிற்சி மையத்தில் சேர்ந்து தேர்வுக்கு பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில் தன் மகள் கொனிதாவை நீட் பயிற்சி மையத்திலிருந்து வீட்டிற்கு அழைத்து வர நேற்று மதியம் தரசந்த் கட்வசரா  அங்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஆளுங்கட்சித் தலைவர் வீட்டில் குண்டு வெடித்து 2 பேர் உயிரிழப்பு..!!!!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் வீட்டில் குண்டு வெடித்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் வீட்டில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் இரண்டு பேர் உயிரிழந்தனர். கிழக்கு மிதினப்பூரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீடு உள்ளது. இந்த வீட்டில் திடீரென குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த இரண்டு பேரின் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“குஜராத் சட்டசபை தேர்தல்”…. அவங்களுக்கு அதுல அக்கறையே இல்ல!…. தேர்தல் கமிஷன் வருத்தம்….!!!!

குஜராத் மாநிலத்தில் முதற்கட்ட தேர்தலில் நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில் ஓட்டுபோட அக்கறையற்ற நிலை நீடிப்பதாக தேர்தல் கமிஷன் வருத்தம் தெரிவித்து உள்ளது. இமாசலபிரதேசம் மாநிலத்தில் 68 இடங்களை கொண்டுள்ள சட்ட சபைக்கு சென்ற மாதம் 12ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 182 இடங்களைக் கொண்ட குஜராத் மாநில சட்ட சபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி முதற்கட்ட தேர்தல் டிச..1ஆம் தேதி நடந்து முடிந்துள்ளது. 2ஆம் கட்ட தேர்தல் நாளை […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு…. குறைந்தது தரிசன காத்திருப்பு நேரம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் நேற்று 3 மணி நேரம் மட்டுமே காத்திருக்க வேண்டி இருந்தது. திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துக்கு நேற்று காலை நிலவரப்படி காத்திருப்பு அறைகளில் காத்திருக்காமல் பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். தர்ம தரிசனத்துக்கு 3 மணிநேரமும், 300 ரூபாய் விரைவு தரிசனத்திற்கு 3 மணி நேரம் மட்டுமே பக்தர்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. அதுமட்டுமின்றி காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசனம் வரிசைகளில் பக்தர்களுக்கு உணவு, பால், குடிநீர் ஆகியவை வழங்கப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி இருந்தால் இந்துக்களால் எப்படி குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்?…. பத்ருதீன் அஜ்மல் சர்ச்சை கருத்து…..!!!!

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைவரும், அசாம் அரசியல்வாதியும் ஆன பத்ருதீன் அஜ்மல் புது சர்ச்சை கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, இந்துக்கள் முஸ்லீம் பார்முலாவை ஏற்றுக் கொண்டு தங்களது குழந்தைகளுக்கு இளம்வயதிலேயே திருமணம் செய்துவைக்க வேண்டும் என கூறியுள்ளார். முஸ்லீம் ஆண்கள் 20-22 வயதில் திருமணம் செய்துகொள்கின்றனர். அதேபோல் முஸ்லீம் பெண்களும் 18 வயதில் திருமணம் செய்கின்றனர். ஆனால் 40 வயதிற்கு பின் பெற்றோரின் அழுத்தத்தால் திருமணம் செய்து கொள்பவர்கள், பின் எப்படி குழந்தைகளைப் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய கடற்படை அக்னி வீரர்களில் பெண் மாலுமிகள்…. எத்தனை பேர் தெரியுமா?…. தலைமை தளபதி ஹரிகுமார் தகவல்….!!!!

இந்திய கடற்படையின் தலைமை தளபதியான ஹரிகுமார் செய்தியாளர்கள் மத்தியில் பேசியபோது “முன்பே கூறியதுபோன்று இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட முதல் தொகுதியை சேர்ந்த 3 ஆயிரம் அக்னி வீரர்களில் 341 பேர் பெண்கள். இந்த 341 பெண்கள் கப்பல் மாலுமிகளாக செயல்படுவர். மேலும் ஆண்கள் பெறக்கூடிய அதே பயிற்சி முறைகளை அவர்களும் பெறுவார்கள். பயிற்சி முறையில் எவ்வித வேற்றுமையும் இருக்காது என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். அதுமட்டுமின்றி அடுத்த வருடத்திலிருந்து, அனைத்து பிரிவுகளிலும் பெண் அதிகாரிகளை படையில் சேர்ப்பதற்குரிய  […]

Categories
தேசிய செய்திகள்

“ஷ்ரத்தா நிலைமை தான் உனக்கும்”…. மிரட்டல் விடுத்த நபர்….. போலீஸ் விசாரணை….!!!!!

மும்பையை சேர்ந்த ஷ்ரத்தா என்ற பெண் சென்ற மே மாதம் டெல்லியில் காதலனால் கொலை செய்யப்பட்டு 35 துண்டுகளாக வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து மற்றொரு பெண் அண்மையில் தன் மகனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்து 22 துண்டுகளாக வெட்டி, டெல்லி முழுக்க வீசினார். இந்நிலையில் இந்த சம்பவங்களை  மேற்கோள் காட்டி, அதுபோன்று செய்துவிடுவேன் என தன்னுடன் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்த பெண்ணை ஒருவர் மிரட்டி இருக்கிறார். மராட்டியம் துலே பகுதியைச் […]

Categories
தேசிய செய்திகள்

பெண்ணை துடித்துடிக்க கொன்றுவிட்டு நாடகமாடிய இளம்பெண்…. பரபரப்பு நிறைந்த பின்னணி?…..!!!!

உத்தரபிரதேசம் கிரேட்டார் நொய்டாவில் வசித்து வந்த பயல் பாஹ்தியின்(22) பெற்றோர் சென்ற மே மாதம் தற்கொலை செய்துகொண்டனர். ஏனெனில் தன் உறவினராக சுனில் என்பவரிடமிருந்து பயலின் பெற்றோர் ரூபாய்.5 லட்சம் கடன் வாங்கியிருந்தனர். கடனை திருப்பி தரும்மாறு பயலின் பெற்றோரிடமும் சுனில் அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளார். அதேபோல் பயலின் அண்ணி மற்றும் அவரது சகோதரர்கள் 2 பேரும் பயலின் பெற்றோரிடம் பணத்தை கொடுக்கும்படி தொந்தரவு செய்து உள்ளனர். இதையடுத்து கடன் தொல்லையால் பயலின் பெற்றோர் மே மாதம் […]

Categories

Tech |