Categories
தேசிய செய்திகள்

முறையான பேராசிரியா்கள்!… மருத்துவக் கல்லூரிககுக்கு வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

முறையான பேராசிரியா்கள் இல்லாத மருத்துவக் கல்லூரிகளின் மீது கடுமையனா நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சரான மன்சுக் மாண்டவியா எச்சரிக்கை விடுத்தாா். அதுமட்டுமின்றி , தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம்) மருத்துவக் கல்லூரிக்கு அமைக்கப்பட்டு வரும் சொந்த கட்டிடம் சிறந்த முறையில் கட்டி முடிக்கப்படும். ஆகவே அது குறித்து கவலை வேண்டாம்” என்றும் மக்களவையில் அவா் தெரிவித்தாா். இதற்கிடையில் மருத்துவக் கல்லூரிகள் அனுமதிக்கான விண்ணப்பத்துடன் பிரமாண […]

Categories
தேசிய செய்திகள்

மாண்டஸ் புயலுக்கு அடுத்து!…. வெளுத்து வாங்கும் கனமழை…. மாநில அரசு வெளியிட்ட தகவல்….!!!!

வங்கக்கடலில் உருவாகிய மாண்டஸ் புயல் நேற்றிரவு கேளம்பாக்கம் அருகில் கரையை கடந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் என்று அதிகாலை முதல் கன மழை பெய்து வருகிறது. அதாவது, ஆந்திர மாநிலத்தின் தெற்கு கடற்கரை மாவட்டங்கள் மற்றும் ராயல சீமா மாவட்டங்களில் கன மழை பதிவாகி இருக்கிறது. இதுகுறித்து அம்மாநில அரசு வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தின்படி, திருப்பதி மாவட்டம் நாயுடு பேட்டை பகுதியில் இன்று காலை 8 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 281.5 மி.மீ. மழை […]

Categories
தேசிய செய்திகள்

காசநோய்: வருகிற 2025-ஆம் ஆண்டுக்குள்…. மத்திய அரசு போட்ட திட்டம்…. மக்களவையில் வெளியான தகவல்….!!!!

வருகிற 2025ம் வருடத்திற்குள் நாட்டில் காச நோயை ஒழிக்க அரசானது திட்டமிட்டுள்ளது  என்று மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் எழுத்துபூா்வமாக பதில் அளித்ததாவது “நாட்டில் நடப்பு ஆண்டு ஜனவரி -அக்டோபா் வரை 20.16 லட்சம் நபர்கள் காசநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அந்நோயால் 73,551 போ் மரணம் அடைந்தனா். உலகளாவிய காச நோய் அறிக்கை 2022ன் படி, நாட்டில் காசநோய் பாதிப்பு 18 % […]

Categories
தேசிய செய்திகள்

” நம் நாட்டில் 2014-ஆம் வருஷத்தில் இருந்து பசியால் யாரும் உயிரிழக்கவில்லை”…. வெளியான தகவல்….!!!!

நம் நாட்டில் கடந்த 2014ம் வருடத்திலிருந்து இதுவரையிலும் பசியால் ஒருவரும் உயிரிழக்கவில்லை என மக்களவையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலமேம்பாட்டுத்துறை அமைச்சரான ஸ்மிருதி இரானி தெரிவித்திருக்கிறார். 2014ம் ஆண்டில் இருந்து பசியால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை பற்றி மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சா் ஸ்மிருதி இரானி இவ்வாறு தெரிவுத்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது “சா்வதேச பட்டினிக் குறியீட்டில் இந்தியா 107-வது இடத்தில் இருப்பது உண்மை நிலையைக் காட்டவில்லை. ஏனெனில் அது நிறைய குறைபாடுள்ள ஓா் அளவீடு ஆகும். […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. அடுத்தடுத்து காத்திருக்கும் புத்தாண்டு சர்ப்ரைஸ்?…. வெளிவரும் தகவல்கள்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி வந்திருக்கிறது. அதாவது, ஊழியர்களின் சம்பளமானது மீண்டும் அதிகரிக்கபோகிறது. அத்துடன் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை மீண்டுமாக பெரியளவில் உயர்த்தப் போகிறது. இதுவரையிலும் வந்துள்ள ஏஐசிபிஐ இன்டெக்ஸ் தரவுகளின் அடிப்படையில், புத்தாண்டின் முதல் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4 முதல் 5 % வரை அதிகரிப்பு இருக்கக்கூடும். இது தவிர்த்து பிட்மெண்ட் பாக்டர் மற்றும் புது ஊதிய கமிஷன் பற்றியும் புத்தாண்டில் விவாதிக்கப்படலாம். அதுமட்டுமின்றி ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வரும் […]

Categories
தேசிய செய்திகள்

EPFO பயனர்களே!… ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம்?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பானது (EPFO) ஓய்வூதிய திட்டத்தில் பெரிய மாற்றத்தை செய்திருக்கிறது. இதனால் கோடிக்கணக்கான ஊழியர்கள் பயனடைய போகின்றனர். ஓய்வூதிய நிதி 6 மாதங்களுக்குள் ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு இபிஎஸ் 95-ன் கீழ் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை திரும்பப்பெற அனுமதி அளித்துள்ளது. மத்திய அறங்காவலர் குழு (சிபிடி) அரசுக்கு வழங்கிய பரிந்துரையில் 6 மாதங்களுக்கும் குறைவான சேவைக்காலம் உள்ள உறுப்பினர்களுக்கு அவர்களின் இபிஎஸ் கணக்கில் இருந்து பணம் எடுக்கும் வசதியானது வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து இருந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

மோசடியில் இருந்து தப்பிக்க…. மாஸ்க்டு ஆதார் கார்டு பற்றி உடனே தெரிஞ்சுக்கோங்க…. மிக முக்கிய தகவல்….!!!!

தற்போது ஆதார் கார்டு பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பான இணைய மோசடி வழக்குகளும் வேகமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஆதார் வழங்கும் அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையம், அவ்வப்போது பல பாதுகாப்பு அம்சங்களை கொண்டு வருகிறது. அதன்படி ஆதாரிலுள்ள பாதுகாப்பான அம்சங்களில் மாஸ்க்டு ஆதார்கார்டு ஒன்றாகும். இந்த மாஸ்க்டு ஆதார் கார்டு வாயிலாக , உங்களது ஆதார் எண்ணை மறைத்து இணைய மோசடியிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ளலாம். இப்போது மாஸ்க்டு செய்யப்பட்ட ஆதார் கார்டை எவ்வாறு […]

Categories
தேசிய செய்திகள்

ஐடிஆர் தாக்கல் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்…. என்னென்ன தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

நீங்கள் பெறும் சம்பளம் வருமான வரி வரம்பை விட குறைவாக இருந்தாலும்கூட வருமான வரி தாக்கல் செய்வதன் வாயிலாக பல நன்மைகள் கிடைக்கும். தற்போது ஐடிஆர் தாக்கல் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் காண்போம். பொதுவாக கடன் வாங்குகிறீர்கள் எனில் உங்களது வருமானத்தின் அடிப்படையில் தான் உங்களுக்கு வங்கிகள் கடனை வழங்கும். இதற்கிடையில் வருமான வரிக்கணக்கில் தாக்கல் செய்த வருமானத்தினை பொறுத்தே வங்கிகள் கடனை வழங்குகிறது. ஆனால் ஐடிஆர் தாக்கல் செய்வதன் வாயிலாக கடன் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!!…. மாஸ் காட்டும் பிஎஸ்என்எல்…. என்னன்னு நீங்களே பாருங்க…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். டெல்லியில் வைத்து நேற்று இந்திய தொழிலக கூட்டமைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரயில்வே மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்  கலந்து கொண்டுள்ளார். பின்னர் அவர் கூறியிருந்ததாவது, “நமது நாட்டில் கண்டுபிடிக்கப்படும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியை ஆண்டுக்கு 4,000 கோடியாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 1 லட்சத்து 35 ஆயிரம் கைப்பேசி கோபுரங்களை கொண்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா….!! இந்தியாவில் 32.5 கோடி சிலிண்டர்களா?…. மத்திய அமைச்சர் தகவல்….!!!!!

நமது நாட்டில் தற்போது 32.5 கோடி சிலிண்டர்  இணைப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்திப் சிங் கூறியிருந்ததாவது, “நமது இந்தியாவில் கடந்த 2014- ஆம் ஆண்டு 14 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் மட்டுமே இருந்தது. அதன்பின்னர் 2  ஆண்டுகள் கழித்து “உஜ்வலா” திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் தற்போது 32.5 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளது. இந்நிலையில் சமையல் எரிவாயு […]

Categories
தேசிய செய்திகள்

ஷரத்தா கொலை வழக்கு…. குற்றவாளிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்…. நீதிபதி அதிரடி உத்தரவு….!!!!!

மேலும் 14 நாட்கள் அப்தாப் அமீனை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மராட்டிய மாநிலத்தில் உள்ள வசாய்   பகுதியில் ஷரத்தா என்ற  இளம் பெண் தனது காதலனான அப்தாப் அமீன்  என்பவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்தாப் ஷரத்தாவை கொடூரமான முறையில் கொலை செய்தார். மேலும் அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி மும்பை முழுவதும் வீசினார். இது  நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை  […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!!…. சிறுமியை திருமணம் செய்ய முயன்ற 50 வயது முதியவர்…. அதிரடியில் இறங்கிய போலீசார்….!!!!

சிறுமியை 50 வயது முதியவர் திருமணம் செய்ய  முயன்ற சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹர்லா  பகுதியை  சேர்ந்த ஒரு பெண் அதே பகுதியில் அமைந்துள்ள வங்கிக்கு  கடன் வாங்குவதற்காக சென்றுள்ளார். ஆனால் வங்கி அதிகாரிகள் கடன் வழங்கவில்லை. அப்போது அந்த பெண்ணை சந்தித்த சஞ்சய் பெஸ்ரா என்ற 50 வயது முதியவர்  தான் கடன் தருவதாக கூறியுள்ளார். மேலும் அந்த பெண் கேட்ட தொகையையும் கொடுத்துள்ளார். ஆனால் அந்த பெண்ணால் வாங்கிய கடனை […]

Categories
தேசிய செய்திகள்

இனி வீட்டிலிருந்தே ஈஸியா பான் கார்டு பெறலாம்…. எப்படி தெரியுமா?… இதோ அதற்கான வழிமுறைகள்….!!!!!

நாட்டில் ஆதார் கார்டு போன்று பான் கார்டும் முக்கியமானதாக உள்ளது. வங்கிக் கணக்குகளை திறப்பது உள்பட பல்வேறு முக்கிய விஷயங்களுக்கு பான்கார்டு முதன்மையானதாக பயன்படுகிறது. பான் கார்டு வாயிலாக வருமான வரித் துறை மக்களின் நிதி விவரங்களை கண்காணிக்கிறது. அதுமட்டுமின்றி பான்கார்டு பல அரசாங்க திட்டங்களுக்கு பயன்படுவதால் இதனை மக்கள் வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும். டிஜிட்டல் பான் கார்டை சில மணி நேரங்களில் பெற பினோ பேமெண்ட்ஸ் வங்கி புது சேவையை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இச்சேவைக்கு உங்களது […]

Categories
தேசிய செய்திகள்

மாண்டஸ் புயல் எதிரொலி!…. கடல் சீற்றத்தால் அடித்து செல்லப்பட்ட வீடுகள்…. பரிதவிக்கும் மக்கள்…!!!!

மாண்டஸ் புயலால் புதுச்சேரியில் சென்ற 2 நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரி அருகிலுள்ள பிள்ளைச்சாவடி கிராமத்தில் மாண்டஸ் புயல் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டு 10-க்கும் அதிகமான வீடுகள் கடல் அலையில் அடித்து செல்லப்பட்டது. அதுமட்டுமின்றி அப்பகுதியில் கடல் நீர் உட்புகும் அபாயமும் ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை புதுச்சேரி அரசானது சரியாக மேற்கொள்ளாததால், வீடு இடிந்து விழுந்ததாக குற்றம்சாட்டி பாதிக்கப்பட்ட மக்கள் புதுச்சேரி – சென்னை கிழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்….!! இனி 1 மணி நேரத்தில் திருப்பதி பெருமாளை தரிசனம் செய்யலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு ….!!!!!

பிரசித்தி பெற்ற கோவிலில் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படுகிறது. உலகிலேயே பணக்கார கோவிலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது.  ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் ஆன்லைன் தரிசனம், இலவச தரிசனம் என பக்தர்கள் தங்களது வசதிக்கேற்ப பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது இலவச தரிசனத்தில் டைம்ஸ் லாக்  முறை  ஒன்று  கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கான டோக்கன் அலிப்பிரி  பூதேவி காம்ப்ளக்ஸ், பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் வழங்கப்படுகிறது. தற்போது திருப்பதி மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடையா….? குழப்பத்தை ஏற்படுத்திய சுப்ரீம் கோர்ட்…. அதிர்ச்சியில் மக்கள்….!!!!

ஜல்லிக்கட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்ட சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக ஜல்லிக்கட்டு உள்ளது. அதனால் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு தமிழகத்தில் உள்ள மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில்  ஜல்லிக்கட்டு நடைபெறும். ஆனால் சில இடங்களில் மாடு தாக்கி உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. எனவே தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தடை செய்ய வேண்டும் என பல அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

தட்டி கேட்டால் டிசி தருவாங்களா….? 4-ஆம் வகுப்பு மாணவியின் அசத்தல் செயல்…. மெய்சிலிர்த்து நின்ற போலீசார்….!!!!

4-ஆம் வகுப்பு சிறுமி பள்ளியில் வழங்கப்படும்  மதிய உணவில் புழு இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தெலுங்கானாவில் உள்ள ரங்கா ரெட்டி மாவட்டத்தில் அமைந்துள்ள மீர்பேட்டை பகுதியில் அரசு பள்ளி ஒன்று  செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 4-ஆம்  வகுப்பு படிக்கும் ஒரு மாணவி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் கூறியதாவது,  “எங்களது பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவில் புழு மற்றும் கற்கள் கிடக்கிறது. இந்நிலையில் மாணவர்களால் பள்ளி உணவை சாப்பிட முடியவில்லை. […]

Categories
தேசிய செய்திகள்

அப்படி போடு….!! மாண்டஸ் புயலை விடாமல் துரத்தும் இஸ்ரோ…. எப்படின்னு நீங்களும் பாருங்க….!!!!!

ராக்கெட் மூலம் எடுக்கப்பட்ட புயலின் புகைப்படத்தை இஸ்ரோ  வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது மாண்டஸ்  புயல் உருவாகியுள்ளது. இது நாளை இரவு புதுச்சேரி-ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து இந்த புயல் 520 கிலோமீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இது மணிக்கு 12 கிலோமீட்டர் தூரத்தில் செல்கிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் 2 நாட்கள்  கனமழை பெய்யும். இந்த நிலையில் செயற்கைக்கோள் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்ற மகனை தீர்த்துக்கட்ட…. தந்தை செய்த காரியம்…. வெளியான பரபரப்பு தகவல்கள்….!!!!!

கர்நாடகா மாநிலம் ஹப்பள்ளி பகுதியை சேர்ந்த அகில் (26) என்ற நகைக்கடை அதிபர் ஒருவர் சென்ற சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். இது தொடர்பாக அவரது உறவினர் காவல் நிலையத்தில் சென்ற 3-ஆம் தேதி புகாரளித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் சந்தேகத்தின் படி அகிலின் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது, அகிலின் தந்தையான பரத் மகாஜன் சேட், கூலிப் படையை வாடகைக்கு அமர்த்தி மகனை கொலை செய்தது […]

Categories
தேசிய செய்திகள்

பெண்ணை நோக்கி வந்த சரக்கு ரயில்…. சுதாரித்துக்கொண்ட மகன்…. நடந்தது என்ன?….!!!

கர்நாடகா மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் ஒரு ரயில் நிலையத்தில் தாயும், மகனும் காத்திருந்தனர். இதையடுத்து அப்பெண் கீழே இறங்கி குறுக்கு வழியில் தண்டவாளம் வழியாக அடுத்த நடைமேடைக்கு செல்வதற்காக முயன்றுள்ளார். ரயில் நிலையத்திலோ (அ) அதனை ஒட்டிய பகுதியிலோ தண்டவாளம் வழியே கடந்து செல்வது ஆபத்து என்பதுடன் அதற்கு அபராதம், தண்டனையும் விதிக்க வழிவகை இருக்கிறது. இந்நிலையில் பெண் கடந்து செல்வதற்கு முன் அந்த வழியே சரக்கு ரயில் ஒன்று அவரை நோக்கி வந்துள்ளது. இதை அவரது […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!… மாதம் 90,000 வருமானமா?…. சாலையோர பிரியாணி கடைகளில் அதிகாரிகளின் திடீர் ஆய்வு….!!!!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் அனைத்து கடை உரிமையாளர்களிடமும் ஜிஎஸ்டி எண்கள் மற்றும் டெபாசிட்வரி வசூலிக்க அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த உத்தரவால் கடை உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர். இந்நிலையில் நேற்று காலை ஜிஎஸ்டி ஆய்வாளர்கள் 5 பேர் கொண்ட குழு பாலுகஞ்ச் சென்றனர். அங்கு டீ கடைகள் மற்றும் சாலையோர 30-40 பிரியாணி கடைகளில் ஆய்வு செய்தனர். மேலும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு கடையில் சராசரியாக தினசரி விற்கும் பணம் மற்றும் பிரியாணியின் அளவு போன்றவற்றின் அடிப்படையில் விற்பனையை […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த அதிர்ச்சி !!…. சூட்கேஸில் அழுகிய நிலையில் பெண் சடலம்….. பின்னணி என்ன?…. போலீசார் விசாரணை….!!!!!

சூட்கேஸில் பெண்ணின் சடலம் இருந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள பஞ்சாபி பாக் பகுதியில் நேற்று மாலை சூட்கேஸ்  ஒன்று  கேட்பாரற்று கிடந்துள்ளது. மேலும் அந்த சூட்கேஸில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சூட்கேஸை திறந்து பார்த்துள்ளனர்.  அதில் 30 வயதுடைய  இளம் பெண்ணின் உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதனை பார்த்து போலீசார் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க லக்கேஜ் தொலைந்துவிட்டதா?… இனி கவலையை விடுங்க…. ரயில் பயணிகளுக்கு முக்கிய தகவல்…..!!!!

ரயில் பயணிகளுக்கு ஏதேனும் உடைமைகள் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுவிட்டால் இனிமேல் கவலை கொள்ள வேண்டாம். ஏனெனில் ஓடும் ரயில் (அ) ரயில் நிலையத்தில் இருந்து உங்களது பொருட்கள் திருடப்பட்டால், இழப்பீடு கோருவதற்கு பயணிகள் பின்பற்ற வேண்டிய பல விதிகள் இருக்கிறது. அதாவது, ரயில்வே வழங்கிய விதிகளின் அடிப்படையில் திருடப்பட்ட லக்கேஜின் மதிப்பை தீர்மானித்த பின், அதற்குரிய இழப்பீடு பயணிகளுக்கு வழங்க இந்திய ரயில்வே பொறுப்பாகும். லக்கேஜ் திருட்டுபோனால் பயணிகள் ரயில் நடத்துனர், கோச் உதவியாளர், காவலர் (அ) […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் தேர்தல்: பிரதமரின் செல்வாக்கு நிரூபிக்கப்பட்டு இருக்கு!…. பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஓபன் டாக்….!!!!

182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1, 5ல்  தேர்தல் நடைபெற்றது. 68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவை ஒரே கட்டமாக நவம்பர் 12ல் தேர்தல் நடைபெற்றது. குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பு இடையே குஜராத்,  இமாச்சலபிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைக்க பாஜகவும்,  ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன. குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. குஜராத் – […]

Categories
தேசிய செய்திகள்

அட அங்கே என்ன நடக்குது!…. FIFA உலகக்கோப்பை பார்த்தபடி…. அறுவை சிகிச்சை செய்து கொண்ட நபர்…..!!!!

சர்வதேச அளவில் FIFA கால்பந்து உலகக்கோப்பை பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் இருகின்றனர். இந்நிலையில் போலந்து நாட்டைச் சேர்ந்த ரசிகர் ஒருவர், தன் அறுவை சிகிச்சையின்போது FIFA கால்பந்து போட்டியை பார்க்க வேண்டும் என மருத்துவரிடம் கேட்டுள்ளார். அதனை தொடர்ந்து அந்த கால்பந்து ரசிகரின் ஆசையை நிறைவேற்ற மருத்துவர்கள் அதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி அறுவை சிகிச்சை நடைபெறும் ஹாலில் டிவி பார்த்துக்கொண்டே அவருக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இந்த புகைப்படத்தை […]

Categories
தேசிய செய்திகள்

போட்டி தேர்வுகள் ஹிந்தியில் மட்டும்தான் நடத்தப்படுமா?…. வெளிவரும் தகவல்கள்…. மத்திய அரசு விளக்கம்….!!!!

நாடு முழுவதும் இந்தி திணிப்புக்கு எதிராக பல புகார்கள் எழுந்து வருகிறது. அதுமட்டுமின்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் குடியரசுத் தலைவரிடம் மத்திய அரசின் கல்வி நிலையங்கள் மற்றும் அலுவலக மொழியாக இந்தியை மாற்ற கோரிக்கை அனுப்பினார். அத்துடன் மத்திய அரசின் பணியாளர் தேர்வு வாரியங்கள் வாயிலாக நடத்தப்படும் தேர்வுகள் இனிமேல் இந்தியில் நடத்தப்படும் எனவும் தகவல் வெளியாகியது. இந்நிலையில் SSC-ன் வாயிலாக நடத்தப்படும் மத்திய அரசின் பணியாளர் நியமன தேர்வுகளுக்கு இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணையிலுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

EPFO: ஊழியர்களின் ஓய்வூதிய வயதில் மாற்றம்?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது தொடர்பாக பல செய்திகள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. அரசு மற்றும் தனியார்துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க வருங்கால வைப்புநிதி அமைப்பு (இபிஎப்ஓ) முடிவுசெய்து இருக்கிறது. நாடு முழுவதும் மூத்தகுடிமக்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் ஓய்வூதிய வயதை அதிகரிக்கும் முடிவை வருங்கால வைப்புநிதி அமைப்பு  பரிசீலனை செய்து வருகிறது. இது பற்றி இபிஎஃப்ஓ வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், ஓய்வூதிய வயதை அதிகரிப்பதன் வாயிலாக ஓய்வூதிய முறையின் சுமை கணிசமாக குறைக்கப்படும் என ​​தெரிவித்துள்ளது. அவ்வாறு […]

Categories
தேசிய செய்திகள்

காற்று மாசுபாடு எதிரொலி!…. இனி அந்த வாகனங்களை படிப்படியாக நிறுத்த?…. மத்திய அரசு எடுத்த திடீர் முடிவு….!!!!!

இந்தியாவில் காற்று மாசுபாடு பெரும் பிரச்சனையாக உருவெடுத்து இருக்கிறது. தற்போது தலைநகர் டெல்லி காற்று மாசுபாட்டில் முதலிடத்தில் இருக்கிறது. அத்துடன் காற்றின் தர குறியீடு மிகவும் மோசமடைந்து வருவதாக டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியமானது தகவல் தெரிவித்து உள்ளது. அதிலும் குறிப்பாக தீபாவளி பண்டிகைக்கு பின் காற்று மாசுபாடு முன்பைவிட அதிகரித்து இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. இந்நிலையில் காற்று மாசுபாட்டிற்கு ஒருவகை காரணமான வாகன புகையை குறைக்க மத்திய-மாநில அரசுகள் திட்டமிட்டு வருகிறது. நாம் தினசரி பயன்படுத்தும் […]

Categories
தேசிய செய்திகள்

புதியதாக 40 லட்சம் பேருக்கு ரேஷன் கார்டு?….. மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டம் வாயிலாக நாடு முழுவதும் இருக்கும் மக்கள் எங்கிருந்தும் பயோமெட்ரிக் மூலம் ரேஷன் பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். இந்த நிலையில் அசாம் மாநிலத்திலும் இத்திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் புதியதாக 40 லட்சம்  நபர்கள் ரேஷன்கார்டுக்கு விண்ணப்பித்திருக்கின்றனர். அவர்களுக்கு உடனடியாக ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அசாம் அரசு அறிவித்து உள்ளது. அசாம் மாநிலத்தில் சென்ற புதன்கிழமை குவஹாத்தியில் […]

Categories
தேசிய செய்திகள்

டுவிட்டரின் ப்ளூ டிக் கட்டணம் குறைவு?…. எவ்வளவு தெரியுமா?…. லீக்கான தகவல்….!!!!!

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான்மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதிலிருந்து பல அதிரடியான மாற்றங்களை செய்து வருகிறார். முன்பாக ப்ளூ டிக் பெற 4 டாலர் அளவிலான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் செலவுகள் அதிகமாகவும், வருவாய் குறைவாகவும் இருப்பதால் ப்ளூ டிக் பெறுவதற்கான கட்டணத்தை 20 டாலர் என அறிவித்தார். இக்கட்டணத்துக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதன் காரணமாக ப்ளூ டிக் பெறுவதற்கான கட்டணத்தை $7.99 ஆக மாற்றினார். இப்போது ப்ளூ […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான DA, DR அதிகரிப்பு பற்றி?…. வெளிவரும் சூப்பர் தகவல்கள்….!!!!

2022 ஆம் வருடத்தின் மார்ச் மாதம், மத்திய அரசு தன் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை(DA) 3 சதவீதம் அதிகரித்தது. அதன் வாயிலாக ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 34 % ஆக அதிகரித்து அவர்களின் அடிப்படை சம்பளத்தில் உயர்வு ஏற்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசு அகவிலைப்படி(DA), அகவிலை நிவாரணம்(DR) மற்றும் பிட்மென்ட் காரணி போன்றவற்றில் திருத்தத்தை மேற்கொள்ளும் எனவும் மேலும் ஊழியர்களின் கணக்கில் 18 மாத நிலுவைத்தொகையை வழங்குவது பற்றி நல்ல முடிவை எடுக்கும் எனவும் எதிர்பார்ப்பு பெருகியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே!!…. இனி இந்த வங்கியில் “ஏடிஎம் மூலம் பணம் எடுக்க இதுதான் விதிமுறை”…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!!

கனரா வங்கி அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. கனரா வங்கி தனது வாடிக்கையாளர்களின் பண  பரிவர்த்தனைக்கான வரம்புகளை உயர்த்தியுள்ளது. இது குறித்து  வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது “கிளாசிக் டெபிட்  கார்டுகளை பயன்படுத்துபவர்களுக்கு  ஏடிஎம் பரிவர்த்தனை  75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் ஸ்வைப்பிங் மெஷின் பரிவர்த்தனை மூலம் ஒரு நாளைக்கு 2 லட்ச ரூபாயாகவும் , contactiess NFC பரிவர்த்தனையின் மூலம் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாயாகவும், ஏடிஎம் பரிவர்த்தனை  மூலம் ஒரு நாளைக்கு 1 […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக்!!…. Upi payment செய்ய RBi விதித்த புதிய கட்டுப்பாடு…. என்னன்னு தெரியுமா?…. முழு விவரம் இதோ….!!!!!

பணம் அனுப்புவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. National payments corporation of India என்ற அமைப்பின் மூலம் சில ஆண்டுகளுக்கு முன்பு upi  அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் நாளுக்கு நாள் பணம் செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மக்கள் ஷாப்பிங் செய்யவும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பணம் அனுப்பவும் இதனை பயன்படுத்துகிறார்கள். இதனையடுத்து வங்கியில் இருந்து பணம் செலுத்துவது மிகவும் சுலபமானது. தற்போது அரசு இதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் எஸ்பிஐ வங்கியின் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

“ஆன்லைன் விளையாட்டுக்கான விளம்பரங்கள்”… கூகுள் நிறுவனத்திற்கு மத்திய அரசு திடீர் கடிதம்….!!!!!

பொழுதுபோக்குகாக ஆரம்பித்த ஆன்லைன் விளையாட்டுகள் நாளடைவில் பணத்தை சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தை இளைஞர்கள் மத்தியில் வளர்த்துவிட்டது. இந்த விளையாட்டால் நாடு முழுவதும் பல பேர் அதிக அளவிலான பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனால் மத்திய-மாநில அரசுகளானது இப்பிரச்சனையில் தலையிட்டு இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடைவிதித்திருக்கிறது. அத்துடன் இதுகுறித்த விளம்பரங்களும் தடைசெய்யப்பட்டுள்ளது. எனினும் கூகுள் மற்றும் யூடியூப் இவற்றில் மட்டும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளின் விளம்பரங்கள் வருவது கண்டறியப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இவற்றை […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகரிப்பு…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!!!!

சென்ற 3 வருடங்களில் ஸ்டார்ட் அப் திட்டத்தின் கீழ் தமிழகத்தில்புது  நிறுவனங்கள் தொடங்கப்படுவது வேகமாக அதிகரித்து வருகிறது என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் கடந்த 3 வருடங்களில் ஸ்டார்ட் அப் திட்டத்தின் கீழ் தொழில் நிறுவனங்கள் துவங்கப்பட்ட எண்ணிக்கைகள் பற்றியும், நிறுவனங்களை தொடங்குவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி அளவு குறித்தும் எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய வணிகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் பதிலளித்துள்ளார். ஸ்டார்ட் அப் திட்டத்தின் கீழ் […]

Categories
தேசிய செய்திகள்

இனி அதற்கு மொபைல் நம்பர் அவசியமில்லை…. Telegram-ல் சூப்பர் அம்சங்கள் அறிமுகம்…..!!!!

Telegram செயலியில் பயனாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் அடிப்படையில் பல வகையான சிறப்பம்சங்கள் இருக்கிறது. அதுமட்டுமின்றி பயனாளர்களுக்கு அட்டகாசமான அப்டேட்டுகள் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இப்போது நீங்கள் Telegram செயலியில் பதிவுசெய்ய உங்களின் மொபைல் எண்ணை உள்ளிட வேண்டிய அவசியம் இல்லை. எனினும் நீங்கள் சிம்கார்டு வைத்திருக்க வேண்டியது அவசியமானது ஆகும். அதனை தொடர்ந்து பயனாளர்கள் தங்களது எண்ணை யார் பார்க்க வேண்டும் என்பதை நிர்வகிக்கும் வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்பின் பயனாளர்கள் பிறருக்கு அனுப்பும் […]

Categories
தேசிய செய்திகள்

புது வகை பூச்சி…. ஆய்வில் கண்டுபிடித்த விலங்கியல் துறை மாணவர்கள்…. வெளியான தகவல்….!!!!

கேரள மாநிலத்தின் திருச்சூரில் புனித தாமஸ் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பயிலும் விலங்கியல் துறை மாணவர்கள் இடுக்கி மாவட்ட பகுதியில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அந்த ஆய்வில் நீரில் மிதக்கும் புது வகை அந்து பூச்சியை விலங்கியல் துறை மாணவர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து இந்த வகை பூச்சிக்கு கல்லூரி நினைவாக யூமாசியா தோமசி என்று பெயரிட்டனர். இது இந்தியாவிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட 3-வது வகை பூச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

இந்த வருஷம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 சொற்கள்…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

நடப்பு ஆண்டு உலகளவில் கூகுளில் அதிகளவு தேடப்பட்ட சொற்றொடர்களில் முதலிடம் பெற்றிருக்கும் 10 வார்த்தைகளை அந்நிறுவனமானது வெளியிட்டுள்ளது. அந்த அடிப்படையில் உலகளவில் அதிகம் தேடப்பட்ட சொற்களில், வோர்டில் (Wordle) என்ற சொல் முதலிடம் பிடித்து உள்ளது. இது இணைய வார்த்தை விளையாட்டு ஆகும். அதிகமான மக்கள் இந்த சொல்லை கூகுளில் தேடி உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இந்தியா -இங்கிலாந்து (India vs England) சொல் இருக்கிறது. உக்ரைன் எனும் சொல் 3-வது இடம் பிடித்து உள்ளது. அதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

400 அடி ஆழ்துளை கிணற்றில்… 2-வது நாளாக சிக்கி தவிக்கும் சிறுவன்… தொடரும் மீட்பு பணிகள்…..!!!!

மத்தியப்பிரதேசத்தின் பீட்டல் மாவட்டம் மாண்டவி கிராமத்தில் 400 அடி ஆழம் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவனை மீட்கும் பணியானது தொடர்ந்து 2-வது நாளாக நடந்து வருகிறது. இதுகுறித்து கூடுதல் மாவட்ட ஆட்சியர் சைலேந்திர ஜெய்ஸ்வால் கூறியதாவது,  நேற்று மாலை 5 மணி அளவில் விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் தன்மய் சாஹு ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். இதுவரையிலும் 55 அடிக்கு மேல் ஆழத்தை எட்டி இருக்கிறோம். கற்கள் உள்ளதால் எதிர்பார்த்ததைவிட அதிக நேரம் […]

Categories
தேசிய செய்திகள்

கொலை செய்யப்பட்டதாக நினைத்த பெண்ணை…. மகனுக்காக போராடி கண்டுபிடித்த தாய்…. பரபரப்பு உண்மைகள்….!!!!

உத்தரப்பிரதேசம் முஸாபர்நகர் பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி, சென்ற 2015-ம் வருடம் பிப்..17ம் தேதி காணாமல்போனார். இது தொடர்பாக கோண்டா போலீஸ் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து ஆக்ராவில் ஒரு பெண்ணின் உடல் கைப்பற்றப்பட்ட நிலையில், அது தனது மகள்தான் என தந்தையால் அடையாளம் காட்டப்பட்டது. அதன்பின் பெண்ணின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த 18 வயதான 12ம் வகுப்பு மாணவர் மீது பெண்ணை கடத்தி கொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். எனினும் தன் […]

Categories
தேசிய செய்திகள்

என்ஆர்ஐ வட்டி விகிதங்களை…. திடீரென உயர்த்திய SBI…. இதோ முழு விபரம்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

முதலீட்டாளர்களுக்கு 6.9 சதவீதம் வரை உத்தரவாதமான வருமானத்தினை வழங்கும் SBI, ஊழியர்கள் மற்றும் எஸ்பிஐ ஓய்வூதியதாரர்களுக்கு செலுத்தவேண்டிய வட்டி விகிதத்தை அதிகரித்து இருக்கிறது. மூத்தகுடிமக்கள் அல்லாதவர்கள் செய்யும் எப்டி தொகைக்கு 6.1 சதவீத வருமானத்தை வழங்கும் SBI வங்கி, முதலீடு செய்யக்கூடிய மூத்தகுடிமக்களுக்கு ஒரு வருட வைப்புத் தொகைக்கு 6.6 சதவீத வட்டியை வழங்குகிறது. 5 ஆண்டு வைப்புத் தொகைக்கான வட்டி விகிதமானது பொதுமக்களுக்கு 6.1 சதவீதம் மற்றும் மூத்தகுடிமக்களுக்கு 6.9 சதவீதம் ஆகும். 2 கோடி […]

Categories
தேசிய செய்திகள்

WOW: ஸ்மார்ட்போன், டேப்லெட் இலவசம்…. யாரெல்லாம் பயன்பெறலாம்?…. மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு….!!!!!

உத்தரபிரதேசம் அரசானது தன் மாநில இளைஞர்களை கல்வித்துறையில் ஊக்குவிக்கும் அடிப்படையில் ஒரு சிறந்த திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் நோக்கம் இளைஞர்களுக்கு இலவசமாக ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லெட் வழங்குவதாகும். இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆகவே இத்திட்டத்தை பற்றி தெரிந்துக்கொள்ள விரும்பினால் நாம் இப்பதிவில் காண்போம். இந்த திட்டத்தில் பயனடைய விரும்பும் எந்த ஒரு மாணவரும் உத்தரப்பிரதேசத்தில் நிரந்தரக் குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும். இதையடுத்து இந்த திட்டத்தில் பயனடைய விரும்பும் […]

Categories
தேசிய செய்திகள்

10 வருஷத்தில் உங்க பணம் இரண்டு மடங்கு ஆகணுமா?….. உடனே இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க….!!!

அஞ்சல் அலுவலகம் வாயிலாக வழங்கப்படும் கிசான் விகாஸ்பத்ரா திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்தால் 10 வருடங்கள் மற்றும் 3 மாதங்களில் மொத்தம் 123 மாதங்களில் உங்களுக்கு இரட்டிப்பு தொகை கிடைக்கப் பெறும். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூபாய்.1000 முதலீடு செய்து வருடந்தோறும் 7 % சம்பாதிக்கலாம். இதனிடையில் அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு இல்லை மற்றும் ஆண்டுதோறும் தொகை அதிகரிக்கப்படுகிறது. அவசரத் தேவைகளுக்காக பணம் பெற நினைப்பவர்கள் 2 வருடங்கள் மற்றும் 6 மாதங்களுக்குப் பின் இந்த கணக்கில் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களே…. 150 கிலோ அரிசி இலவசம்….. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

ரேஷன் அட்டை பயனர்களுக்கு மீண்டுமாக ஒரு மகிழ்ச்சி செய்தி வந்திருக்கிறது. அதாவது, இனிமேல் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 150 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அரசு சார்பாக கோடிக் கணக்கான மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்களானது வழங்கப்படுகிறது. பணவீக்க அதிகரிப்பால் சிரமப்படும் மக்கள் அரசின் இந்த திட்டத்தின் வாயிலாக பெரும் பலன்களைப் பெற்று வருகின்றனர். எனினும் இனிவரும் மாதங்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 135 கிலோ அரிசி வழங்கப்படும். அதேசமயம் சில ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

“டெல்லி மாநகராட்சி தேர்தல்”…. பாஜக-வை பின்னுக்கு தள்ளிய ஆம் ஆத்மி?…. 129 வார்டுகளில் முன்னிலை…. வெளிவரும் தகவல்கள்….!!!

சென்ற 4ம் தேதி நடந்த டெல்லி மாநகராட்சிக்கான தேர்தலில் பதிவாகிய வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 250 வார்டுகளில் பதிவாகிய வாக்குகள் 42 வாக்கு எண்ணும் மையங்களில் நடந்து வருகிறது. இப்பணியை 68 கண்காணிப்பாளர்கள் கவனித்து வருகின்றனர். கடந்த 15 வருடங்களாக டெல்லி மாநகராட்சி பா.ஜ.க வசம் இருந்தது. இந்த நிலையில் இன்று நடந்துவரும் வாக்கு எண்ணிக்கையில் காலை 10 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி 129 வார்டுகளில் முன்னிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

கடந்த வருஷத்தை விட அதிகரித்த நிலக்கரி உற்பத்தி!…. எத்தனை சதவீதம் தெரியுமா?… வெளியான தகவல்….!!!!

நவம்பர் மாதத்தில் நம் நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தி 7.587 கோடி டன்னாக அதிகரித்து இருக்கிறது. கடந்த வருடம் 6.794 கோடி டன்னாக இருந்த நிலக்கரி உற்பத்தியானது இந்த ஆண்டு 11.66 % அதிகரித்து உள்ளது. இதுகுறித்து நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருப்பதாவது, நவம்பர் மாதத்தில் இந்திய நிலக்கரி நிறுவனத்தின் உற்பத்தி 12.82 % அதிகரித்து இருக்கிறது. சிங்கரேணி காலியரீஸ் நிறுவனம் மற்றும் பிற கேப்டிவ் சுரங்கங்களின் உற்பத்தி முறையே 7.84% மற்றும் 6.87% அதிகரித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

EPFO கணக்கை ஆன்லைனில் இணைப்பது எப்படி?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

EPFO குறித்த எந்த ஒரு வசதியையும் ஆன்லைனில் பெற யூஏஎன் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும். இதனிடையில் யூஏஎன் தெரியாதவர்கள் ஆன்லைனில் அதனை ஈஸியாக தெரிந்துகொள்ளலாம். முதலில் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற முகவரிக்கு போகவேண்டும். அவற்றில் வலதுபக்கத்திலுள்ள எம்பிளாய் லிங்க்ட் பிரிவில் கிளிக் செய்து, “நோ யுவர் யூஏஎன்” எண்ணைக் கிளிக் செய்து பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை நிரப்பவேண்டும். பின் பிறந்ததேதியுடன், ஆதார் (அ) பான் எண்ணை உள்ளிடுவதன் வாயிலாக யூஏஎன் எண்ணை காண முடியும். […]

Categories
தேசிய செய்திகள்

மகிழ்ச்சி செய்தி!!…. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகை…. எவ்வளவு தெரியுமா?…. முழு விவரம் இதோ….!!!!!

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி குறித்து ஆலோசனை  நடத்தப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகும் பண வீக்கத்தின் போது பணத்தின் வாங்கும் மதிப்பு குறைகிறது. இதனால் மத்திய அரசு  ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கி வருகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் 6 மாதத்திற்கு ஒரு முறை உயர்த்தப்படுவது வழக்கம். அதேபோல்  கடந்த செப்டம்பர் மாதம்  ஊழியர்களுக்கான அகவிலைப்படியை  38 சதவீதமாக உயர்த்தியது. மேலும்  வருகின்ற 2023-ஆம் ஆண்டிலும் மார்ச் மாதம் அகவிலைப்படி […]

Categories
தேசிய செய்திகள்

இதை கொஞ்சம் பாருங்க…. பல கோடிகளை தட்டும் டைனோசரின் எலும்புக்கூடு…. வெளியான தகவல்….!!!!!

பிரபல நாட்டில் பழமையான டைனோசர்களின் எறும்புக்கூடு  ஏலம் விடப்படுகிறது. தற்போதைய காலகட்டத்தில் பழங்கால பொருட்கள்  ஏலத்தின் மூலம் அதிக விலைக்கு வாங்கப்படுகிறது. அதைப்போல் பிரான்ஸ் நாட்டில் உள்ள Bonhams cornette de Saint cyr என்ற ஏல நிறுவனம் வருகின்ற 13-ஆம் தேதி ஏலம்  ஒன்றை நடத்துகிறது. இதில் உலகில் உள்ள மிகவும் பழமையான பொருட்கள் ஏலமிடப்படுகிறது. அதேபோல் 18 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த lchthyosaurus stenopterygius longifrons என்ற  அறிய  வகை டைனோசர் ஏலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

உஷாரா இருங்க…. 1 முகமூடியை வைத்து 100 பெண்களை…. சினிமாவை மிஞ்சிய பயங்கரம்…. பின்னணியில் இருப்பது யார் தெரியுமா?…!!!!

ஏராளமான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் பகுதியில் இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் யோகா ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு முகமூடி அணிந்த ஒரு வாலிபர்  உடல் ரீதியாக பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் வணிக வளாகங்கள், […]

Categories

Tech |