Categories
தேசிய செய்திகள்

பொது போக்குவரத்து: அதிகம் பயன்படுத்துவது யார்?… ஆண்கள் VS பெண்கள்?… அறிக்கை வெளியிட்ட உலக வங்கி….!!!!

இந்தியாவில் நகரவாசிகளின் இயக்கம் மற்றும் பொதுவெளிகள் எனும் பெயரில் ஆண்கள், பெண்களின் பேருந்து, ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து பயணம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதனடிப்படையில் உலக வங்கியின் அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த ஆய்வின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள நகரங்களில் பொதுபோக்குவரத்து முறையை பயன்படுத்துவோரில் பெண்களே அதிகம் எனவும் அவர்கள் 84 % அளவில் இருக்கின்றனர் எனவும் அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் அந்த அறிக்கையின் படி, வேலைக்கு நடந்து செல்லும் பெண்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க […]

Categories
தேசிய செய்திகள்

மூத்தகுடிமக்களுக்கான ரயில் கட்டணத்தில் தள்ளுபடி?…. விரைவில் வெளியாகும் ஹேப்பி நியூஸ்….!!!!!

இந்தியன் ரயில்வேயானது மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் தள்ளுபடியை அறிவிக்கவுள்ளது. கூடிய விரைவில் இந்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ரயிலில் பயணிக்கக்கூடிய ஒவ்வொரு குடிமக்களும் சராசரியாக 53% கட்டணத்தில் தள்ளுபடி பெற்று வருகின்றனர். அத்துடன் திவ்யாஞ்ஞர்கள், மாணவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இந்த விலக்கு தவிர பல்வேறு வகையான சலுகைகள் கிடைக்கும். லோக்சபாவில் ரயில்வே அமைச்சரிடம் ரயில் டிக்கெட்டுகளில் தள்ளுபடி செய்யும் வசதியை ரயில்வே மீண்டுமாக வழங்குமா என கேள்வி எழுப்பப்பட்டது. இது தொடர்பாக ரயில்வே […]

Categories
தேசிய செய்திகள்

மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் மீது கருப்பு மை வீச்சு…. பின் நடந்த அதிரடி சம்பவம்…. பரபரப்பு….!!!!!

மராட்டிய மாநில உயர் கல்வித்துறை மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் சென்ற சில நாட்களுக்கு முன் அம்பேத்கர் பற்றி சர்ச்சை கருத்தை தெரிவித்து இருந்தார். இதனால் அவரது பேச்சுக்கு மாநிலத்தில் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் மீது புனே மாவட்டம் பிம்பிரி பகுதியில் கருப்பு மை வீசப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும் மந்திரியின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 10 காவல்துறையினரை புனே போலீஸ் கமிஷனர் அங்குஷ் […]

Categories
தேசிய செய்திகள்

இது என்ன புதுசா இருக்கு….? மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து….. மத்திய அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…..!!!!

பாரத் பயோடெக் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மீண்டும் கொரோனா தொற்றின் பாதிப்பு பல நாடுகளில் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு தற்போது மூக்கு வழியாக செலுத்தும் மருந்து ஒன்றை எங்கள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மருந்தை  அவசரகால அடிப்படையில் செலுத்த ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்பவர்கள் அதற்கான சான்றிதழ்களை பெறுகின்றனர். அதேபோல் இந்த  மருந்தை செலுத்திக் கொள்பவர்களுக்கும் அதற்கான சான்றிதழ் வழங்க […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலையில் அலைமோதும் கூட்டம்…. கட்டுப்படுத்த திணறும் அதிகாரிகள்…. பக்தர்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…..!!!!

சபரிமலை கோவிலின் போலீஸ் சிறப்பு அதிகாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு மட்டும் இல்லாமல்  பல மாநிலங்களில் இருந்தும்  லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருந்து செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் கோவிலின் போலீஸ் சிறப்பு அதிகாரி ஹரீந்திரநாத் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “ஏற்படும் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக பம்பையில் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள். பின்னர் அவர்கள் குளுக்கள்,குளுக்களாக […]

Categories
தேசிய செய்திகள்

EPFO பயனர்களே!…. மொபைல் எண், இமெயிலை அப்டேட் செய்வது எப்படி?… இதோ முழு விபரம்….!!!!

வீட்டில் இருந்தவாறு அனைத்து சேவைகளையும் மக்கள் பெற்றுக்கொள்ளும் அடிப்படையில் EPFO-ல் பல அப்டேட்டுகளை மத்திய அரசு செய்துள்ளது. நீங்கள் மொபைல் எண் மற்றும் இமெயில் போன்றவற்றை அப்டேட் செய்ய வேண்டும் எனில், வீட்டில் இருந்தவாறு அதனை நீங்கள் செய்து முடிக்கலாம். ஆன்லைன் மூலம் மொபைல் எண் மற்றும் இமெயிலை அப்டேட் செய்வது எப்படி? # முதலில் EPFO உறுப்பினர் e-SEWA இணையதளத்துக்கு செல்லவேண்டும். # UAN சான்றுகளுடன் உங்களது கணக்கில் உள்நுழைய வேண்டும். # நிர்வகி தாவலுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமனம் செய்யப்பட்ட தீபாங்கர் தத்தா…. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்து வருபவர் தீபாங்கர் தத்தா. இவரை சுப்ரீம்கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான கொலிஜியம் மத்திய அரசுக்கு சென்ற செப்டம்பர் 26-ஆம் தேதி பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டு தீபாங்கர் தத்தாவை சுப்ரீம்கோர்ட்டு நீதிபதியாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இத்தகவலை மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதன் வாயிலாக சுப்ரீம் கோர்ட்டில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கையானது (தலைமை நீதிபதியையும் சேர்த்து) […]

Categories
தேசிய செய்திகள்

தமிழ் வார்த்தையா?…. முத்தமிழறிஞர் கலைஞரின் மகனே அதை கண்டுபிடிங்க!…. தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள்….!!!!

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசியதாவது “புயலால் பாதிப்பு வரக் கூடாது என அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் புதுச்சேரியில் செய்யப்பட்டது. நல்ல முன் ஏற்பாடு காரணமாக பல்வேறு பாதிப்புகள் தடுக்கப்பட்டு உள்ளது. புயலால் பல பேர் வீடுகளை இழந்து இருக்கின்றனர். இதற்கிடையில் இழப்பீடு தொடர்பான அறிக்கையை அதிகாரிகள் கணக்கு எடுத்து வருகின்றனர். உயிரிழப்பு இன்றி எடுக்கப்படும் நடவடிக்கைதான் சிறப்பான பணி ஆகும். மக்களை காக்கவேண்டியது அரசின் கடமையாகும். தமிழகத்தில் மாண்டஸ் புயல் குறித்த நடவடிக்கையில் […]

Categories
தேசிய செய்திகள்

“நாட்டுக்கு குறுக்கு வழி அரசியல் வேண்டாம்”…. பிரதமர் மோடி அதிரடி ஸ்பீச்….!!!!!

PM மோடி அவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள நாக்பூரில் ரூ75 ஆயிரம் கோடி மதிப்பில் ஆன திட்டப் பணிகளை  நேற்று துவங்கி வைத்தார். இதையடுத்து மராட்டிய கவர்னர் பகத்சிங், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, மத்திய மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் முன்னிலையில், இவ்விழாவில் பிரதமர் பேசியதாவது, சென்ற 8 வருடங்களில் நாங்கள் அனைவரின் ஆதரவுடனும், நம்பிக்கையுடனும், முயற்சிகளுடனும், மன நிலையையும், அணுகுமுறையையும் மாற்றிக்காட்டி இருக்கிறோம். நாக்பூரில் துவங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் முழுமையான பார்வையை கொண்டுள்ளது. இங்கே துவங்கி […]

Categories
தேசிய செய்திகள்

“மதுபான ஊழல் வழக்கு”…. முதல் மந்திரியின் மகளிடம் கிடுக்குப்பிடி விசாரணை…. அதிகாரிகள் தகவல்…!!!!!

முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆளும் டெல்லியில், மதுபான கொள்கையை எளிதாக்கி தனியார் மதுபானக் கடைகளுக்கு அனுமதியும், சலுகைகளும் வழங்கியதில் பெரும் ஊழல் அரங்கேறி உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுபற்றி சிபிஐயும் அமலாக்கத்துறையும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த சம்பவத்தில் துணை முதல் மந்திரி மணிஷ்சிசோடியா மீதும் நடவடிக்கை பாய்ந்திருக்கிறது. எனினும் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என பாஜகவை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது. தற்போது இவ்விவகாரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

கொலை செய்யப்பட்டதாக சொன்ன பெண்ணை!…. 7 வருஷத்துக்கு பின் தேடி கண்டுபிடித்த நபர்…. பரபரப்பு நிறைந்த பின்னணி?…!!!!

ராஜஸ்தான் மாநிலம் மதுரா மாவட்டத்தில் ஜான்சி கிராமத்தில் வசித்து வந்த ஆரத்தி என்ற பெண் 7 வருடங்களுக்கு முன்பு காணாமல் போனார். அந்த பெண்ணை அவரது காதலரான சோனு சைனி திருமணம் செய்து, கொலை செய்துவிட்டார் என ஆரத்தியின் பெற்றோர் குற்றச்சாட்டு வைத்தனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் அளித்த புகாரை அடுத்து கடந்த 2015ம் வருடத்தில் சோனு மற்றும் அவரது நண்பர் கோபால் சிங் இருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் 2 […]

Categories
தேசிய செய்திகள்

உடனே இங்கு அக்கவுண்ட் ஓபன் பண்ணுங்க…. சலுகைகளை வாரி வழங்கும் எஸ்பிஐ…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

எஸ்பிஐ வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நமது நாட்டில் மிகப்பெரிய வங்கியாக எஸ்பிஐ வங்கி உள்ளது.இந்த வங்கிக்கு  சுமார் 47 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். கடந்த 2020- ஆம் ஆண்டு  அடிப்படை சேமிப்பு கணக்குகள், 18 வயதுக்குட்பட்ட மைனர்களுக்கான கணக்குகள், ஓய்வூதியதாரர்கள் கணக்குகள், சமூக நலத்திட்டங்களின் பணிகள் உள்ளிட்ட பல்வேறு கணக்கங்களுக்கான கட்டணத்தை ரத்து செய்தது. அதேபோல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து சேமிப்பு தாரர்களுக்கும் மினிமம் பேலன்ஸ் அவதாரத்தை நீக்கிவிட்டது. தற்போது நகரப்புறங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. இனி இது எல்லாம் கிடைக்கும்…. மத்திய அரசு வெளியிட்டு சூப்பர் குட் நியூஸ்….!!!!!

நாடாளுமன்ற கூட்டத்தில்   டேக்  ஹோம் ரேஷன் திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. நாடாளுமன்ற  கூட்டத்தில் நமது இந்தியாவில் டேக் ஹோம் ரேஷன் திட்டத்தின் கீழ் தானியங்கள் வழங்கப்பட இருக்கிறதா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை அமைச்சர் ஸ்மிரித்  இராணி கூறியதாவது, ” இந்த திட்டத்தின் மூலம் ஏற்கனவே கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மானிய விலையில் தானியங்கள், திணை ஆகியவற்றை அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

திருமணமான பெண் மற்றொரு “ஆணுடன் பாலியல் உறவில் ஈடுபட்டால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது”…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

ஐகோர்ட் அதிரடியாக உத்தரவு ஒன்றை விடுத்துள்ளது. ஜார்க்கண்டில் உள்ள ஒரு பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு மனிஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பெண்ணிற்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மணிஷ்  அந்த பெண்ணை தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று வந்தால் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். அதனால் இவர்கள் பல முறை பாலியல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனையடுத்து அந்த பெண்ணும் தனது […]

Categories
தேசிய செய்திகள்

இதை எங்கள் லைப்பில் மறக்கவே முடியாது…. மாணவிகளின் கனவை நிறைவேற்றிய ராகுல் காந்தி…. என்னனு நீங்களே பாருங்க….!!!!

மாணவிகளின் கனவை ராகுல் காந்தி நிறைவேற்றி வைத்துள்ளார். கன்னியாகுமரியில் இருந்து ராகுல் காந்தி தலைமையில் இந்திய ஒற்றுமைக்கான நடைப்பயணம் தொடங்கப்பட்டது. கடந்த வாரம்  இந்த நடைப்பயணத்தை  மத்திய பிரதேசத்தில் மேற்கொண்டனர். அப்போது அவரை  லகானியா, கிரிஜா உள்ளிட்ட 3  மாணவிகள் சந்தித்துள்ளனர்.அவர்கள் தங்களுக்கு ஹெலிகாப்டரில் போக  ஆசையாக இருப்பதாக  கூறியுள்ளனர். இதனை கேட்டு அவர் மாணவிகளின்  விருப்பத்தை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார். அதேபோல் கடந்த 8-ஆம்  தேதி ராஜஸ்தானில் உள்ள பண்டி பகுதியில் இருந்து மாணவிகளுடன் ஹெலிகாப்டரில் மாதோபூருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மோபா விமான நிலையத்தை…. நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி…. வெளியான தகவல்….!!!!

கோவாவின் டபோலிம் விமானநிலையமானது 1 ஆண்டில் 85 லட்சம் பயணிகளை கையாளும் திறனுடையது ஆகும். இந்த நிலையில் கோவாவின் மோபாவில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் மோபா சர்வதேச விமான நிலையத்தை PM மோடி இன்று துவங்கி வைத்தார். ரூபாய். 2 870 கோடி செலவில் கட்டப்பட்டிருக்கும் இந்த விமான நிலையத்தில் இரவில் விமானம் நிறுத்தும் வசதி, சரக்கு முனையம் போன்றவை புதிதாக அமைகிறது. முதற் கட்டமாக ஆண்டுக்கு 44 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன்கொண்ட இந்த விமான […]

Categories
தேசிய செய்திகள்

உணவில் கிடந்த முடி!… கோபத்தில் கணவரின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலம் பிலிபித் மாவட்டத்தில் ஒரு மோசமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அதாவது, உணவில் முடி இருந்ததால் ஆத்திரம் அடைந்த கணவர் தன் மனைவிக்கு மொட்டை அடித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கணவர் உட்பட 3 பேர் மீது வரதட்சனை கொடுமை சட்டத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து திருமணம் ஆனதிலிருந்து ரூபாய்.15 லட்சம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்ததாக மனைவி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவ்வாறு சாப்பாட்டில் முடி விழுந்ததால் கணவர் தன் […]

Categories
தேசிய செய்திகள்

அப்படி போடு!!…. பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வட்டி விகிதம் உயர்வு…. எவ்வளவு தெரியுமா?…. முழு விவரம் இதோ….!!!!

பிஎஃப்  கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு  ஆண்டுதோறும் ஊழியர்களின் பிஎஃப்  கணக்குகளின்  வட்டி விகிதத்தை உயர்த்துவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் வட்டி வீதத்தை 8.1 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வட்டி விகிதம் என கூறப்படுகிறது. இந்நிலையில் பிஎஃப்  கணக்கில் 10 லட்ச ரூபாய் வைத்திருக்கும் ஊழியர்களுக்கு 81 ஆயிரம் ரூபாயாகவும், 7 லட்சம் வைத்திருக்கும் ஊழியர்களுக்கு 56 ஆயிரத்து 700 ரூபாயாகவும், […]

Categories
தேசிய செய்திகள்

OMG: ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை… தூக்கி வீசப்பட்ட 10 மாத குழந்தை பலி… பெரும் சோகம்….!!!!!!

ஓடும் காரில் இருந்து வீசிய  குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலத்தில் உள்ள பெல்ஹர்  பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் நேற்று போஷ்ரி பகுதிக்கு செல்வதற்காக கார் ஒன்றை புக் செய்துள்ளார். அதேபோல் காரும் அந்த பெண் கூறிய இடத்திற்கு வந்துள்ளது. இதனையடுத்து அந்த பெண் தனது 10 மாத குழந்தையுடன் காரில் ஏறி பயணத்துள்ளார். ஆனால் அந்த காரில் வேறு சில வாலிபர்களும்  இருந்துள்ளனர். இந்நிலையில்  கார் மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில் சென்ற […]

Categories
தேசிய செய்திகள்

OMG: புகைப்படத்தை காட்டி “சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவன்”…. உண்மையை உடைத்த தோழி…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். மும்பையில் உள்ள ஒரு பகுதியில் சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவரும்   ஒரு சிறுவனும் காதலித்து வந்துள்ளனர்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமிக்கு பிறந்தநாள் வந்துள்ளது. அப்போது இருவரும் முத்தம் கொடுப்பது கோல் போட்டோ எடுத்துள்ளனர். இதனையடுத்து அந்த சிறுவன் புகைப்படத்தை காட்டி மிரட்டி சிறுமியை  பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை பார்த்த சிறுமியின் தோழி உடனடியாக அவரது பெற்றோரிடம் […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க திருப்பதி போறீங்களா….? அப்போ இந்த வாய்ப்பை பயன்படுத்துங்கள்…. தேவஸ்தானம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் “தினம் தோறும்  பெருமாளை  தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அதிலும் பக்தர்கள் தங்களது வசதிக்கேற்ப ஆன்லைன் மற்றும்  இலவச டோக்கன்கள் மூலம்  பெருமாளை  தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில்  சுலபமான முறையில் தரிசிக்க வருகின்ற 16-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை கோவிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தரிசன டிக்கெட் வெளியிடப்படுகிறது. இந்த டிக்கெட்டின் விலை 300 ரூபாயாகும். எனவே பக்தர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“Twitter Blue Tick”…. நாளை முதல் மீண்டும் வருகிறது…. வெளியான தகவல்….!!!!

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான்மஸ்க் சென்ற அக்டோபர் மாதம் இறுதியில் டுவிட்டரை விலைக்கு வாங்கினார். இதையடுத்து டுவிட்டர் நிறுவனத்தின் உயரதிகாரிகள் நீக்கம், நிர்வாக குழு கூண்டோடு கலைப்பு, டுவிட்டர் பயனாளர்களின் புளூ டிக்கிற்கு கட்டணம் என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் டுவிட்டர் நாளை முதல் புளூ டிக் சேவைகளை மீண்டும் தொடங்க உள்ளது. இந்த சேவைகள் சந்தா பெற்ற பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்த சேவைகளை பெறும் பயனர்கள் hd வீடியோக்களையும் பதிவேற்ற முடியும். […]

Categories
தேசிய செய்திகள்

மனைவிக்கு கழுதையை பரிசளித்த கணவன்…. இதுதான் காரணமாம்?…. ஆச்சரிய சம்பவம்….!!!!

பொதுவாக திருமணத்திற்கு பின் தனக்கு வரும் மனைவிக்காக கணவர் ஏதாவது பரிசளிப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் பாகிஸ்தான் நாட்டில் அஸ்லான் என்பவர் தன் மனைவி வாரிஷாவிற்கு திருமண பரிசாக கழுதையை கொடுத்திருக்கிறார். ஏனெனில் தனது மனைவிக்கு விலங்குகள் என்றால் மிகவும் பிடிக்கும் எனவும் கழுதைகள் தான் உலகிலேயே கடின உழைப்பாளி மற்றும் அன்பான விலங்கு என்பதால் அதை பரிசளித்ததாகவும் அஸ்லான் தெரிவித்து இருக்கிறார். இவ்வாறு திருமணத்திற்கு பின் மனைவிக்கு கழுதையை பரிசளித்த கணவரின் செயல் அனைவரையும் ஆச்சரியப்பட […]

Categories
தேசிய செய்திகள்

“விவசாயிகள் கவனத்திற்கு”…. பிஎம் கிசான் திட்டத்தில் பெற்ற பணத்தை “திரும்ப செலுத்த வேண்டும்”…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!!

தகுதியற்ற விவசாயிகளுக்கு பிஎம்  கிசான் திட்டத்தில் வழங்கப்பட்ட தொகையை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நமது இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு உதவுவதற்காக பிரதமர் மோடி பிரதான் மந்திரி கிசான் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு நிதி வழங்கப்படுகிறது. அதாவது ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என 3 தவணைகளாக வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். ஆனால் இந்த திட்டத்தில் சில […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு….!! போராட்டத்தில் மயங்கி விழுந்த சர்மிளா ரெட்டி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

மயங்கி விழுந்த சர்மிளா ரெட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆந்திர பிரதேசத்தின் முதல் மந்திரியாக இருப்பவர் ஜெகன்மோகன் ரெட்டி. இவரின் சகோதரி சர்மிளா ரெட்டி தெலுங்கானா என்ற பெயரில் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். கடந்த மாதம் இவர்  தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவுக்கு எதிராக அவரது இல்லத்திற்கு முன்பு போராட்டம் நடத்த போவதாக கூறினார். இதனால் அப்பகுதியில் போலீசார குவிக்கப்பட்டனர். அப்போது அங்கு காரில் வந்த சர்மிளா ரெட்டியை போலீசார் வழிமறித்து  காரை […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா!!…. முதல்வர் வாகனத்தில் தொங்கி செல்லும் மேயர் பிரியா…. எதற்கு தெரியுமா?…. வைரலாகும் புகைப்படம்….!!!!!

மாநகராட்சி ஆணையர் பிரியா முதலமைச்சரின் வாகனத்தில் தொங்கி செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் மாண்டஸ்  புயலின் காரணமாக கனமழை பெய்தது. இந்த புயல் நேற்று அதிகாலை கரையை கடந்தது. இந்நிலையில்  புயலினால் வீசிய  காற்றில் நூற்றுக்கணக்கான மரங்கள் முறிந்து  விழுந்தது. இவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று […]

Categories
தேசிய செய்திகள்

“திராவிட மாடல் என்ற சொல் தமிழ் இல்லை”… ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஓபன் டாக்….!!!!!

தூத்துக்குடியில் நடைபெறும் மகாகவி பாரதியாரின் 141 வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு வந்திருந்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது “திராவிட மாடல் என்ற சொல் தமிழ் இல்லை. இதனால் ஒரு நல்ல தமிழ் பெயரை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கண்டுபிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் என்னை அரசியல்வாதியாக பார்க்கின்றனர். ஆனால் நான் ஆளுநராக மட்டுமே வேலை […]

Categories
தேசிய செய்திகள்

வருடம் முழுவதும் மின் கட்டணம் செலுத்தாமல் இருக்கணுமா?…. அப்போ இப்படி பண்ணுங்க போதும்….!!!!

வருடம் முழுவதும் நீங்கள் மின் கட்டணம் செலுத்தாமல் இலவசம் ஆக மின்சாரம் பெற  விரும்பினால், தற்போது அனைத்து இடங்களிலும் சோலார் மின்சாரம் வந்து விட்டது. ஆனால் அதை எப்படி உபயோகப்படுத்துவது என நீங்கள் சிந்திக்கலாம். வீட்டின் மேற் கூரைகளில் சோலார் பேனல்களை பொருத்தி அதன் வாயிலாக நீங்கள் மின்சாரத்தை பெற்று, மின்கட்டணம் செலுத்துவதிலிருந்து தாராளமாக விடுபடலாம். எனினும் சோலார் பொருத்துவது பல பேருக்கும் இயலாத விஷயம் ஆகும். ஏனெனில் சோலார் தகடுகள் பொருத்த அதிக செலவு ஆகும் […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவ பரிசோதனை விதிகள் 2019-ல் உரிய திருத்தங்கள்…. மத்திய அரசு நடவடிக்கை….!!!!

புது மருந்துகளின் பரிசோதனையை விலங்குகள் மீது மட்டுமல்லாது ஆய்வகங்களில் வளா்க்கப்படும் மனித திசுக்கள் மற்றும் செல்கள் மீதும் மேற்கொள்வதற்கு வழிவகுக்கும் அடிப்படையில் புதிய மருந்துகள், மருத்துவ பரிசோதனைகள் விதிகள்-2019ல் உரிய திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே நேரம் புதியதாக உருவாக்கப்படக்கூடிய மருந்துகளின் பாதுகாப்பையும், திறனை உறுதிபடுத்துவதிலும் முன் பரிசோதனைகள் மிகவும் அவசியமாகும். அந்த அடிப்படையில் புது மருந்துகளின் பரிசோதனையில் புத்தாக்க தொழில்நுட்ப தளங்களைப் பயன்படுத்தும் விதமாக விதிகளை திருத்துவதற்கான வரைவு அறிவிக்கையை […]

Categories
தேசிய செய்திகள்

நாக்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்த கையோடு…. பிரதமர் மோடி செய்த செயல்….!!!!

மராட்டியம் மற்றும் கோவாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடி, நாக்பூர்-பிலாஸ்பூர் வழித் தடத்தில் 6வது வந்தே பாரத் ரயிலை இன்று கொடியசைத்து துவங்கி வைத்தார். இதையடுத்து நாக்பூர் மெட்ரோவின் முதல் கட்டத்தை துவங்கி வைத்த பிரதமர் மோடி, 2ஆம் கட்டத்திற்க்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின் மெட்ரோ ரயில் டிக்கெட்டை வாங்கி அதில் பயணம் மேற்கொண்ட மோடி, மாணவர்கள் மற்றும் உள்ளூர் மக்களுடன் கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து பிரதமர் மோடி இன்று நாக்பூரில் 75,000 கோடி ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

“நான் சிங்கிளாக இருக்கேன்!… என் முன்னாடி போட்டோ ஷூட்டா பண்றீங்க?…. கடுப்பான யானையின் குறும்புத்தனம்…. வைரல் வீடியோ….!!!!

கேரளா கொல்லம் மாவட்டம் பரக்குளத்தில் சென்ற 5ஆம் தேதி கிரீஷ்மா – ஜெய்ஷங்கர் ஜோடிக்கு திருமணம் நடந்தது. இதையடுத்து திருமணத்துக்கு பிறகு தம்பதியினர் பன்மனத்திலுள்ள இந்து மத வழிபாட்டு தலமான பன்மன சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு சென்றனர். இந்த கோயிலில் சரவணன் என்ற யானை கோவில் நிர்வாகத்தால் வளர்க்கப்பட்டு வருகிறது. இதனிடையில் சிறு வயது முதல் மணமகள் கிரீஷ்மா அந்த யானைக்கு உணவு வழங்கி வருகிறார். இந்த நிலையில் கிரீஷ்மாவும், ஜெய்ஷங்கரும் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்திவிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

மூத்தகுடிமக்களுக்கான திட்டம்…. மாதம் ரூ.18,500 வரை பெறலாம்?…. இதோ முழு விபரம்….!!!!

மக்களுக்காக பலவித முதலீட்டு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மூத்த குடிமக்களுக்காக பல சிறப்பான ஓய்வூதிய திட்டங்களை செயல்படுத்துகிறது. அரசு திட்டத்தில் முதலீடு செய்யக்கூடிய பணத்துக்கு பாதுகாப்பு மற்றும் நல்ல வருமானம் கிடைக்கிறது. இத்திட்டம் மூத்தகுடிமக்கள் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY) என அழைக்கப்படுகிறது. இந்த PMVVY திட்டத்தில் 60 வயதிற்கு பின் கணவன் மற்றும் மனைவி இரண்டு பேரும் சேர்ந்து பங்களிப்பதன் வாயிலாக மாதந்தோறும் ரூபாய்.18500 ஓய்வூதியமாக பெறலாம். 10 வருடங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் ஆன்லைன் பதிவு!…. எப்படி தெரியுமா?…. இதோ ஈஸியான வழிமுறைகள்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

ஆதார் ஆன்லைன் பதிவு சந்திப்பு என்பது ஈஸியானது ஆகும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி ஆதார் ஆன்லைன் பதிவை செய்து முடிக்கலாம். # முதலாவதாக அதிகாரப்பூர்வமான் UIDAI போர்ட்டலைப் பார்வையிட வேண்டும். # மெனுப் பிரிவில் எனது ஆதார் என்பதை தேர்வு செய்யவேண்டும். # அதன்பின் கீழ்தோன்றும் மெனுவிலிருந்து ஒரு சந்திப்பை பதிவு செய்ய வேண்டும். # நீங்கள் ஒரு புது சாளரத்துக்கு திருப்பிவிடப்படுவீர்கள். அங்கு உங்கள் நகரம், இடம் ஆகியவை தேர்வு செய்ய வேண்டும். # […]

Categories
தேசிய செய்திகள்

பாலுறவுக்கு சம்மதம் தெரிவிக்கும் வயது குறித்து…. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சொன்ன விஷயம்….!!!!!

போக்சோ சட்டத்தில் குறிப்பிட்டிருக்கும் பாலுறவுக்கு சம்மதம் தெரிவிக்கும் வயதை மறு பரிசீலனை செய்யவேண்டி இருக்கிறது என சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்து உள்ளார். யுனிசிஸ் அமைப்புடன் சுப்ரீம்கோர்ட்டு சிறார் நீதி குழு இணைந்து நடத்திய போக்சோ சட்டம் குறித்த 2 நாள் விவாத நிகழ்ச்சியில் சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பங்கேற்று பேசினார். இந்நிலையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களின் பாலுறவு செயல்கள் இருவரின் சம்மதத்துடன் இருந்தாலும் போக்சோ சட்டத்தின் படி குற்றமாக […]

Categories
தேசிய செய்திகள்

பயங்கரவாதி வீட்டை…. இடித்து தரைமட்டமாக்கிய அதிகாரிகள்…. வெளியான தகவல்….!!!!

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் வருடம் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனங்களை குறி வைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானை தலைமையாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய இந்த தற்கொலைப் படை தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 40 பேர் இறந்தனர். புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த பயங்கரவாதி அஷிக்யு நிங்ரோ இப்போது பாகிஸ்தானில் உள்ளார். இதில் அஷிக்யு நிங்ரோவை தேடப்படும் பயங்கரவாதியாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. இதற்கிடையில் […]

Categories
தேசிய செய்திகள்

பசுவை தொட்டு கும்பிட சென்ற எம்பிக்கு…. காத்திருந்த அதிர்ச்சி…. பரபரப்பு சம்பவம்….!!!!

ஆந்திரபிரதேசத்தில் பாஜக-வை சேர்ந்த மேலவை எம்பியாக ஜி.வி.எல் நரசிம்ம ராவ் இருக்கிறார். இதற்கிடையில் சமையலுக்கு பயன்படும் காய்ந்த மிளகாய்கள் விற்பனையானது குண்டூரில் பெரிய அளவில் நடைபெறும். இதன்காரணமாக மிளகாய் வத்தலின் வர்த்தக மையமாகவும் அந்நகரம் இருக்கிறது. இதை முன்னிட்டு நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பங்கேற்க நரசிம்ம ராவ் குண்டூருக்கு சென்று உள்ளார். ஆதரவாளர்களுடன் சென்ற அவர் அப்பகுதியிலுள்ள பசு ஒன்றை தொட்டு வணங்க முயற்சித்துள்ளார். எனினும் அந்த பசு அவரை பக்கத்தில் நெருங்கவிடவில்லை. அதற்கு பதில் அவரை […]

Categories
தேசிய செய்திகள்

இதுதான் மனசாட்சியை உலுக்கியது….. பில்கிஸ் பானு வழக்கு…. 13-ஆம் தேதி விசாரணை…..!!!!!

பில்கிஸ் பானுவின் வழக்கு வருகின்ற புதன்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் மிகப்பெரிய கலவரம் நடைபெற்றது. இந்த கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 11 பேரை கைது செய்து  சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தண்டனை பெற்று வந்த 11 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர். இவர்களின் விடுதலை குறித்து மாநில அரசுதான் முடிவு […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் தேர்தல்!!…. இவர் மட்டும் தான் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் …. குவிந்து வரும் பாராட்டுக்கள்…..!!!!!

குஜராத் தேர்தலில் மீண்டும் பாஜக அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. குஜராத் மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தல் 2  கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகள்  வெளியிடப்படாது . இந்நிலையில் 182 தொகுதிகளில் 156 தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், ஆம் ஆம்மி 5 தொகுதிகளும் வெற்றி பெற்றது. இதில்  வெற்றி பெற்றவர்களில்  ஒரே ஒருவர் மட்டும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர். இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கிய இம்ரான் ஹிடவாலா  தன்னை எதிர்த்து […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க திருப்பதிக்கு போறீங்களா?…. இந்த டிக்கெட் இருந்தால் உடனே பெருமாளை பார்க்கலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. உலக அளவில் பிரசித்தி பெற்ற கோவிலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு  தினந்தோறும் வரும்  லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் தேவஸ்தானம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருந்ததாவது, “ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நமது திருப்பதியில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சஹஸ்திர தீபலங்காரம் ஆகிய சேவைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஜனவரி மாதம்  நடைபெறும். […]

Categories
தேசிய செய்திகள்

நடிகையை கொடூரமாக கொன்ற மகன்…. பின்னணி என்ன?… விசாரணையில் வெளியான பரபரப்பு உண்மைகள்….!!!!

முன்னாள் இந்தி சீரியல் நடிகை வீனா கபூர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அதாவது சொத்து தகராறு காரணமாக அவரது மகனான சச்சின் வீனா, கபூரின் தலையில் பேஸ்பால் மட்டையால் தாக்கி இருக்கிறார். இதையடுத்து தாயின் உடலை அருகில் உள்ள ஆற்றில் சச்சின் வீனா தூக்கி வீசி இருக்கிறார். இதற்கிடையில் வீனா கபூர் பல நாட்களாக வெளியில் வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

Categories
தேசிய செய்திகள்

சினிமாவை மிஞ்சிய சம்பவம்…. 150 அடி பள்ளத்தில் விழுந்த வருங்கால மனைவியை “ஹீரோ போல் காப்பாற்றிய வாலிபர்”…..!!!!!

செல்பி எடுக்க முயன்ற போது பெண் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள ஒரு  பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் கல்லுவாதுக்கலை பகுதியை  சேர்ந்த சாந்திரா என்ற பெண்ணிற்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இவர்கள் திருமணம் நேற்று நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம்  வினு கிருஷ்ணன் மற்றும் சாந்திர ஆகிய 2 பேரும்  பல கோவில்களுக்கு சென்று சாமியை  தரிசனம் செய்தனர். பின்னர் காட்டுப்புரம் […]

Categories
தேசிய செய்திகள்

ஷாரோன் கொலை வழக்கு…. பல்டி அடித்த காதலி….. அதிர்ச்சியில் திகைத்து நின்ற போலீசார்….!!!!!

ஷாரோன் ராஜ் கொலை வழக்கில் அவரது காதலி குற்றத்தை மறுத்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நெய்யூரில் தனியார் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஷாரோன் ராஜ் என்பவர் பிஎஸ்சி “ரேடியாலஜி” இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இவரும் ராமன்சிறை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் இருவரின் வீட்டிற்கும்  தெரிந்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 14-ஆம் தேதி திடீரென கிரீஷ்மா […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவின் முதல் கார்பன்-சமநிலை பண்ணை”…. எது தெரியுமா?…. முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவிப்பு….!!!!

இந்தியாவின் முதல் கார்பன்-சம நிலை பண்ணையாக கொச்சியின் அலுவாவிலுள்ள விதைப் பண்ணையை கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் இன்று அறிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது “கேரளா உணவில் தன்னிறைவு அடையவேண்டும். எனினும் சுற்றுச்சூழல் சம நிலையை பராமரிக்க வேண்டும். விவசாயத்திலிருந்து வெளிவரும் கரியமில வாயுவை குறைப்பதன் வாயிலாக காலநிலை மாற்றத்தை சமாளிக்க முடியும். இந்த பண்ணையில் முன் மாதிரியான கண்டுபிடிப்புகளானது செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் கார்பன்-சம நிலை பண்ணைகள் துவங்கப்படும். பழங்குடியினர் […]

Categories
தேசிய செய்திகள்

உப்பு அதிகமா போட்டது ஒரு குத்தமா?…. அதுக்காக இப்படியா பண்ணனும்…. 2 பேரின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்….!!!!

மராட்டிய மாநிலம் புனே நகரில் சகான் ஷிக்ராப்பூரிலுள்ள தபா ஒன்றில் சமையல்காரராக பணிபுரிந்த நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து 2 நாட்களுக்கு பின் யாருக்கும் தெரியாமல் உடலை குற்றவாளிகள் புதைக்க சென்றபோது அதை தொழிலாளி ஒருவர் பார்த்துள்ளார். சில தினங்களுக்கு அமைதியாக இருந்த தொழிலாளி சமூகஆர்வலர் ஒருவரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். அதை கேட்ட சமூக ஆர்வலர், காவல்துறையினரை தொலைபேசியில் தொடர்புகொண்டு கொலை சம்பவம் பற்றி கூறியுள்ளார். அதன்பின் சமையல்காரர் பணியாற்றிய தபாவின் பெயர் மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

நிச்சயதார்த்தம் அன்று கடத்தப்பட்ட பெண்…. அடாவடி செய்த 40 பேர் கொண்ட கும்பல்…. போலீஸ் அதிரடி….!!!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகிலுள்ள ரங்கா ரெட்டி மாவட்டத்தின் அடிபட்லா கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ராணுவவீரர். இவருடைய மகள் வைஷாலி (24) பல் மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கிறார். இந்நிலையில் நேற்று வைஷாலி வீட்டிலிருந்து கடத்தபட்டார். இது தொடர்பாக அவரது தந்தை அளித்த புகாரில் சுமார் 40 இளைஞர்கள் தங்களது வீட்டிற்குள் புகுந்து மகள் வைஷாலியை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றனர். அத்துடன் வீட்டை அடித்து சேதபடுத்தி இருக்கின்றனர் என கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று […]

Categories
தேசிய செய்திகள்

கிரெடிட்கார்டு வைத்திருப்போர்…. இனி இப்படியும் பணம் செலுத்தலாம்…. விரைவில் வெளியாகும் ஹேப்பி நியூஸ்…..!!!!!

கிரெடிட்கார்டு வைத்திருப்போர் விரைவில் யுனைடெட் பேமெண்ட்ஸ் இன்டர்பேஸ் (UPI) வாயிலாக பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பணம் செலுத்த இயலும். இப்போது UPI பயனர்கள் தங்களது வங்கிக் கணக்குகள் வாயிலாக மட்டுமே பணம் செலுத்த அனுமதிக்கப்பட்டனர். கிரெடிட் கார்டுகள் வாயிலாக UPI செலுத்துதல்களை Razorpay Payments Gateway-ஐ பயன்படுத்தும் வணிகர்களிடம் மட்டுமே செய்ய இயலும். இதன் வாயிலாக அதன் தளம் UPIல் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளை செயல்படுத்தும். தற்போது UPIல் RuPay கிரெடிட் கார்டுகள் இயக்கப்பட்டு இருப்பதால், Razorpay […]

Categories
தேசிய செய்திகள்

இனி பொது திருமண சட்டம்?…. மத்திய அரசுக்கு ஐகோர்ட் கொடுத்த ஐடியா…..!!!!!

கேரளாவை சேர்ந்த 30 வயது ஆண் மற்றும் 28 வயது பெண் இருவரும் சென்ற ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். கிருஸ்தவ மதத்தை சேர்ந்த இவர்கள் இரண்டு பேருக்கும் இடையில் திருமணமான சில மாதங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன்பின் கணவன்-மனைவி இருவரும் விவாரத்து செய்துகொள்ள முடிவெடுத்து மே மாதம் குடும்ப நீதிமன்றத்தில் ஒன்றாக விவாகரத்து மனுதாக்கல் செய்தனர். இந்நிலையில், கிறிஸ்தவ மதத்தினருக்கான விவாகரத்து சட்டப் பிரிவு 10ஏ படி, திருமணமாகி ஓராண்டுக்கு பிறகுதான் விவாகரத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

பிஎம் கிசான் பயனர்களே!… ரூ. 2000 பெறணுமா?… அப்போ உடனே இந்த வேலையை முடிங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டம் பிப்ரவரி 2019-ம் வருடம் முதல் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் வாயிலாக சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்களுக்கு உதவித்தொகையாக 4 மாதத்திற்கு ஒரு முறை ரூபாய்.2000 வீதம் வருடத்திற்கு ரூ.6,000 3 தவணைகளில் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடி பணப்பரிமாற்றம் வாயிலாக ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் 13வது தவணையாக, 2022 டிசம்பர் முதல் 2023 மார்ச் முடியவுள்ள காலத்துக்கான தவணைத் […]

Categories
தேசிய செய்திகள்

திருமணம் முடிந்த பெண்கள் கவனத்திற்கு!… ஆதார் கார்டில் கணவர் பெயரை மாற்றுவது எப்படி?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

திருமணம் முடிந்த பெண்கள் தங்களுடைய ஆதாரில் கணவரின் பெயரை ஆன்லைன் மூலமாக இணைப்பது குறித்து நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். # முதலாவதாக உங்களது ஆதார் கார்டு மற்றும் திருமணம் சான்றிதழை தயாராக வைத்திருக்கவும். # திருமண சான்றிதழை ஸ்கேன் செய்தோ (அ) தெளிவாக படம் எடுத்தோ கையில் வைத்துக்கொள்ள வேண்டும். # அதன்பின் https://myaadhaar.uidai.gov.in/ என்ற ஆதாரின்  இணையதளத்துக்கு சென்று, அதில் உங்கள் ஆதார் எண் பதிவிட வேண்டும் # ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட எண்ணிற்கு வரும் OTP-ஐ […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டில் உள்ள இந்த விபரங்களை வீட்டிலிருந்தே மாற்றலாம்…. என்னென்ன ஆவணங்கள் தேவை…. இதோ முழு விபரம்….!!!!!

ஆதார் கார்டிலுள்ள சில திருத்தங்களை நாம் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் மாற்றிக் கொள்ளலாம். அது தொடர்பாக நாம் இப்பதிவில் தெரிந்துகொள்வோம். அந்த வகையில் ஆன்லைன் சேவையின் வாயிலாக உங்களது பெயர், பாலினம், பிறந்ததேதி, முகவரி, மொழி போன்றவற்றை புதுப்பிக்கலாம். ஆனால் உங்கள் பெயரிலுள்ள சிறு திருத்தங்களை மட்டுமே நீங்கள் வீட்டிலிருந்து ஆன்லைனில் செய்ய இயலும். முழு பெயரையும் மாற்றவேண்டும் எனில் சேவை மையங்களுக்கு தான் செல்லவேண்டும். திருமணமான பெண்கள் அவர்களது தந்தை பெயர் உள்ள இடத்தில கணவர் […]

Categories

Tech |