Categories
தேசிய செய்திகள்

நடுரோட்டில் பயங்கரம்!… காங்கிரஸ் பிரமுகர் சுட்டுக்கொலை… பின்னணி என்ன?… பரபரப்பு சம்பவம்….!!!!

சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் பொதுச்செயலாளர் சஞ்சு திரிபாதி (38) நேற்று (டிச.14) சக்ரி பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவரது காரை முகமூடி அணிந்துவந்த சிலர் சுற்றிவளைத்தனர். அதன்பின் அவர்கள் கார் ஓட்டிவந்த சஞ்சு  திரிபாதி மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனால் சஞ்சு திரிபாதி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு கிடந்த 7 தோட்டா உறைகளை கைப்பற்றியுள்ளனர். மேலும் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் யாரிடமும் இல்லாத காரை வாங்கிய தொழில் அதிபர்…. எவ்வளவு கோடி தெரியுமா?….!!!!

விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்களின் வரிசையில் முன்னணியில் உள்ள மெக்லாரன் காரை ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் வாங்கி இருக்கிறார். விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்களின் வரிசையில் முன்னணியில் உள்ள மெக்லாரன் காரை, ஹைதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் வாங்கி இருக்கிறார். அதாவது, தெலங்கானா ஹைதராபாத்தைச் சேர்ந்த நசீர்கான் என்ற அந்த தொழில் அதிபர் மெக்லாரன் நிறுவனத்தின் 765 எல்.டி ஸ்பைடர் என்ற ஸ்போர்ட்ஸ் காரை வாங்கி உள்ளார். இந்த காரின் மதிப்பு ரூ.12 கோடி ஆகும். நம் நாட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

இவர்களெல்லாம் உடனே வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யணும்?…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

வருமான வரித்துறை இப்போது ரிட்டன் தாக்கல் செய்வதற்குரிய வரம்பை விரிவுபடுத்தி இருக்கிறது. இதன் வாயிலாக வருமானவரி செலுத்தும் பிரிவில் வராத நபர்களும் ரிட்டன் தாக்கல் செய்யவேண்டியது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. மத்திய நேரடி வரிகள் வாரியம்(சிபிடிடி) வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலின் அடிப்படையில், தனி நபர்கள், தொழில் அதிபர்கள் ஆகியோர் வருமானம் வரிக்கு உட்பட்ட வரம்பில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி அவர்கள் கண்டிப்பாக வருமானவரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என கூறியுள்ளது. தற்போது வருமானவரி விலக்கு வரம்பு 60 […]

Categories
தேசிய செய்திகள்

உலகம் சுற்றிப்பார்க்க சென்ற வாலிபருக்கு…. வழியில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு புகார்….!!!!!

பஞ்சாபிலுள்ள மோதிநகர் போலீஸ் நிலையத்தில் நார்வே நாட்டைச் சேர்ந்த ஒருவர் புகாரளித்துள்ளார். அந்த புகாரில் “என் பெயர் எஸ்பின் (Espin) ஆகும். நான் சைக்கிளில் உலகம் முழுவதையும் சுற்றி வருகிறேன். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா பகுதியில் நான் வந்துகொண்டிருந்தேன். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த சில நபர்கள் என் மொபைல் போனை பறித்துச் சென்றனர். அதில் என் கிரெடிட் கார்டுகள் இருக்கிறது. இதற்கிடையில் நான் சைக்கிளில் சென்றதால் என்னால் அவர்களை துரத்தி பிடிக்க இயலவில்லை. ஆகையால் எனக்கு […]

Categories
தேசிய செய்திகள்

WOW: இந்தியாவில் இவ்வளவு கோடி பேர்?…. வறுமைக் கோட்டில் இருந்து வெளியேற்றம்…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!!!

நாடாளுமன்றம் குளிர் கூட்டத் தொடரின் கேள்வி நேரத்தின்போது பாஜக எம்.பி. தனஞ்சய பிம்ராவ் மஹாதிக், நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் அளவு பற்றி கேட்டார். இதற்கு மத்திய பெருநிறுவன விவகாரத் துறை இணை அமைச்சரான ராவ் இந்திரஜித் சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்ததாவது, ” சென்ற 15 வருடங்களில் இந்தியாவில் 41 கோடியே 50 லட்சம் பேர் வறுமைக் கோட்டிலிருந்து வெளியேறி இருப்பதாக தெரிவித்தார். மேலும் பல்வேறு பரிமாண வறுமைக்கோடு அறிக்கையை நிதி ஆயோக் வெளியிட்டு இருப்பதாகவும், […]

Categories
தேசிய செய்திகள்

இறந்த தாயின் சடலத்துடன்…. 4 நாட்கள் வாழ்ந்து வந்த மகன்…. எங்கென்னு தெரியுமா?… வெளியான பகீர் தகவல்….!!!!!

உத்தரப்பிரதேசம் கோரக்பூர் அருகிலுள்ள ஷிவ்பூர் ஷாபாஸ்கஞ்ச் பகுதியில் வசித்து வந்த சாந்தி தேவி (82) என்ற மூதாட்டி ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் ஆவார். இவருடைய மகன் நிகில்(45) மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இதில் நிகிலின் 2 பிள்ளைகளும் டெல்லியில் படித்து வருகின்றனர். இதனால் நிகில் உடல்நலம் பாதிக்கப்பட்ட தன் தாயுடன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சாந்தி தேவியின் வீட்டில் இருந்து நேற்று முன்தினம் (டிச.13) திடீரென துர்நாற்றம் வீசியுள்ளது. இதன் காரணமாக சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

என்ன காரணமாக இருக்கும்….? மாணவி மீது ஆசிட் வீசிய வாலிபர்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

மாணவி   மீது ஆசிட் வீசிய வாலிபரை  போலீசார் தேடி வருகின்றனர். டெல்லியில் உள்ள ஒரு  பகுதியில் 17 வயது மாணவி  ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அருகே அமைந்துள்ள பள்ளிக்கு தனது தங்கையுடன் நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2  வாலிபர்கள் அவர்  முகத்தில் ஆசிட் வீசியுள்ளனர். இதில் அலறி துடித்த அந்த மாணவியை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு மாணவியை  பரிசோதித்த மருத்துவர் அதிக  காயங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கவர்ச்சியின் உச்சம்….!! தீபிகா படுகோனின் பேஷ்ரம் ரங் பாடல்…. மத்திய பிரதேச மந்திரி கடும் கண்டனம்….!!!!

பிரபல பாலிவுட் நடிகையின் படத்திற்கு  பலர் எதிர்ப்பு  தெரிவித்துள்ளனர். பிரபல பாலிவுட் நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோன். இவர் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து ஓம் சாந்தி ஓம், சென்னை எக்ஸ்பிரஸ், ஹேப்பி நியூ இயர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த அனைத்து படங்களும் வெற்றி பெற்றது. அதேபோல் தற்போது இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளிவரும் “பதான்” என்ற  திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25-ஆம் தேதி வெளியாகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

ரான்சம்வோ் கணினி வைரஸ்: இந்தியா மீது ஏவிவிட்ட சீனா….மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை….!!!!

டெல்லியிலுள்ள எய்ம்ஸ் நிறுவனத்தின் இணையதளம் சென்ற நவ..23ம் தேதி இணைய திருடர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி, அதன் சா்வா்கள் முடங்கியது. இதுகுறித்து மிரட்டி பணம்பறித்தல் மற்றும் இணையதள பயங்கரவாதம் ஆகிய பிரிவுகளின் கீழ் சென்ற நவ..25ம் தேதி சைபா் குற்றப்பிரிவில் வழக்குபதிவு செய்யப்பட்டது. இத்தாக்குதலை அடுத்து புலனாய்வு அமைப்புகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டது. மத்திய அரசின் சொ்ட்-இன் என்ற இந்திய கணினி அவசரநிலை நடவடிக்கைக் குழு, டிஆா்டிஓ, மத்திய புலனாய்வுத் துறை , சிபிஐ, என்ஐஏ […]

Categories
தேசிய செய்திகள்

“விஸ்மயா தற்கொலை வழக்கு”…. தண்டனையை நிறுத்திவைக்க இயலாது…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

கேரளா கொல்லத்தை சேர்ந்த 22 வயது விஸ்மயா நாயர் என்ற பெண் சென்ற வருடம் ஜூன் மாதம் 21ஆம் தேதி தன் கணவர் கிரண்குமார் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதில் விஸ்மயா வரதட்சணை கொடுமையால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டது. இதனால் அவரது மரணம் விவாதங்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. விஸ்மயாவை அவரது கணவர் கிரண்குமார் வரதட்சணை கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து கடந்த வருடம் ஜூன் 22ம் தேதி கைதானார். அத்துடன் […]

Categories
தேசிய செய்திகள்

பயணிகள் கவனத்திற்கு…. மூன்றரை மணி நேரத்திற்கு முன்பு விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும்…. கோரிக்கை விடுத்த இன்டிகோ ஸ்பைஸ் ஜெட்….!!!!

இண்டிகோ ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  இண்டிகோ ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தில்லி மற்றும்  மும்பையில் உள்ள விமான நிலையங்களில் நாளுக்கு நாள் பயணிகளின் கூட்டம் அதிகரிக்கிறது. இதனால் அனைத்து சோதனைகளையும் நிறைவு செய்ய பயணிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டும். எனவே இனிவரும் காலங்களில் உள்நாட்டுப் பயணிகள் தங்கள் விமானம் புறப்படுவதற்கு இரண்டரை மணி நேரத்திற்கு முன்பும், சர்வதேச அளவில் விமானத்தில் செல்லும் பயணிகள் மூன்றரை […]

Categories
தேசிய செய்திகள்

OMG: திருப்பதி பிரசாதம் சாப்பிட்ட பக்தர்… திடீரென போதை மயக்கம்…. பணத்தை சுருட்டிய மோசடி நபர்…. பரபரப்பு…..!!!!

ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு ஸ்ரீகாளகஸ்தி கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பேருந்தில் சென்றுள்ளார். அப்போது பேருந்தில் பயணம் மேற்கொண்ட பெண் ஒருவர் அந்த பக்தருக்கு அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து ஸ்ரீகாளகஸ்தியிலுள்ள ஒரு லாஜிக்கு அந்த பக்தரை அழைத்துச்சென்ற பெண் ஏழுமலையான் கோவில் பிரசாதத்தை வழங்கி இருக்கிறார். அதன்பின் பிரசாதம் சாப்பிட்ட சில நிமிடங்களில் அந்த பக்தருக்கு போதை மயக்கம் ஏற்பட்டு உள்ளது. போதை மயக்கத்திலிருந்த அந்த பக்தரிடம் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

அதிகரிக்கப்போகும் ரயில் கட்டணம்?…. பயணிகளுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

ரயில்வே அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் பேசியபோது “வருகிற காலங்களில் ரயில் கட்டணத்தை அதிகரிக்க இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த அறிக்கையை அடுத்து, வருகிற காலங்களில் ரயில் கட்டணம் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று கொரோனா காலத்திற்கு முன் இருந்த மூத்தகுடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் சலுகையை, மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து ரயில்வே அமைச்சரிடம் மக்களவையில் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர், இப்போது ரயில் வாயிலாக பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணிக்கும் 55% சலுகை அளிக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

சாதாரண டிக்கெட் எடுத்துட்டு முன்பதிவு பெட்டியில் போகலாமா?…. தெற்கு ரயில்வேயின் சூப்பர் திட்டம்…!!!!

அன் ரிசர்வ் பெட்டியில் பயணிக்க முடியாதவர்கள் முன் பதிவு பெட்டியில் பயணிக்கும் அடிப்படையில் ஒரு திட்டத்தை தெற்கு ரயில்வேயானது நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இது ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டம் தான். எனினும் பலருக்கும் இதுபற்றி தெரிந்திருக்கவில்லை. அதாவது, டி ரிசர்வ்டு டிக்கெட் திட்டமாகும். இந்த டிக்கெட்டை எடுப்பவர்கள் குறிப்பிட்ட ரயிலின் முன் பதிவு பெட்டியில் அதிகபட்சம் 100 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். அதே நேரம் முன்பதிவு செய்யாமலேயே இந்த டிக்கெட்டை எடுத்திருப்பவர்கள் முன்பதிவு பெட்டியில் பயணம் […]

Categories
தேசிய செய்திகள்

தனிப்பட்ட தகவல்களை நாங்கள் கேட்பதில்லை!…. EPFO விடுத்த முக்கிய எச்சரிக்கை…..!!!!

EPFO சந்தாதாரர்களுக்கு, பணியாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பானது ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஒருவர் அரசு ஊழியராகவோ (அ) தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவராகவோ இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. நீங்கள் EPFOல் உறுப்பினராக இருப்பின், மாதந்தோறும் உங்களது பிஎப் கழிக்கப்படுகிறது. EPFO வாயிலாக பிஎப் பிடித்தம் செய்யப்படும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. EPFOன் பெயரில் பல்வேறு மோசடிகள் வெளிவந்ததை அடுத்து, சென்ற சில நாட்களாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பாகவும் இது போன்ற எச்சரிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 10 ஆம் தேதி வரை…. 144 தடை உத்தரவு அமல்….. மாநில அரசு திடீர் அறிவிப்பு….!!!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஜனவரி 10ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைபடுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, வரும் 25ம் தேதியன்று கிறிஸ்துமஸ் பண்டிகையும், 29 ஆம் தேதி அன்று குரு கோவிந்த்சிங் ஜெயந்தியும் மற்றும் வர இருக்கும் ஜனவரி 1 ஆம் தேதி அன்று புத்தாண்டை முன்னிட்டும் பல நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சிகள் கொரோனா நெறிமுறைகளை கடைப்பிடித்து நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பண்டிகை தினங்களை கருதி அம்மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

பெண் ராணுவ அதிகாரிகளின்… பதவி உயர்வு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி?…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!!

இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகள் குறுகியகால பணியில் மட்டுமே ஈடுபட்டு இருந்தனர். இதனால் தங்களுக்கு நிரந்தரபணி வேண்டும் என அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதனையடுத்து இவர்களுக்கு நிரந்தரபணி வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது தகுதியிருந்தும் பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைப்பதில்லை என 34 பெண் அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருக்கின்றனர். அதில், இராணுவத்தில் ஆண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வுக்கான தேர்வுக் குழுவானது அமைக்கப்பட்டு உள்ளது. எனினும் பெண்களுக்கு பதவி […]

Categories
தேசிய செய்திகள்

வாலாட்டிய சீனப்படை…. சரியான பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்…. மத்திய மந்திரி தகவல்….!!!!

இந்தியாவிற்கும், சீனாவுக்கும் இடையில் நீண்டகாலமாக எல்லைப் பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில் சென்ற 9-ஆம் தேதியன்று அருணாசலபிரதேசம் தவாங் செக்டரில் யாங்ட்சி பகுதியில் சீனா மீண்டும் அடாவடியில் ஈடுபட்டது. அதாவது எல்லைக்குள் ஊடுருவி இதுவரையிலும் இருந்து வந்த நிலைமையை மாற்ற முயற்சித்தது. எனினும் இந்திய படைவீரர்கள் சரியான பதிலடி கொடுத்ததால், சீனப் படை ஓட்டம் எடுத்தது. இம்மோதலில் இரு தரப்பு வீரர்களுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டது. இத்தகவல்களை இந்திய ராணுவ வட்டாரங்கள் நேற்று முன்தினம் வெளியிட்டது. ஆகவே […]

Categories
தேசிய செய்திகள்

“என் அம்மாவுக்கு நான் ஒரு துணையை கண்டுபிடித்தேன்”…. மகள் செய்த நெகிழ்ச்சியான செயல்….!!!!

மும்பையை சேர்ந்த ஆர்த்திரியா சக்ரவர்த்தி என்ற பெண் தன் தாயார் மவுசுமிக்கு மறுமணம் செய்து வைத்துள்ளார். இது தொடர்பாக ஆர்த்திரியா கூறியதாவது “அப்பா இறந்தபின், அம்மாவுடன் பாட்டியின் வீட்டிற்கு குடி பெயர்ந்தேன். நான் அங்கு தான் வளர்ந்தேன். அப்போது எனக்கு 2 வயது, அம்மாவுக்கு 25 வயதாகும். இதற்கிடையில் நீ மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என அனைவரும் என் தாயிடம் கூறுவார்கள். எனினும் எனது தாயார் அதற்கு மறுத்துவிட்டார். ஏனெனில் நான் திருமணம் செய்தால் எனக்கு […]

Categories
தேசிய செய்திகள்

திருமணம் முடிந்த பெண்கள்…. பான் கார்டில் பெயர் மாற்றுவது எப்படி?… இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

திருமணத்துக்கு பிறகு ஒரு பெண் பான்கார்டில் தன் பெயரை மாற்ற என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்துகொள்வோம். # பான்கார்டில் மாற்றங்களைச் செய்வதற்கு TIN-NSDL இணையதளம் (அ) UTIITSL-க்கு செல்லவும். # அதில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான துணை ஆவணங்களையும் இணைக்கவும். # இதையடுத்து பான் எண்ணை படிவத்தில் நிரப்பி, உங்களது பெயருக்கு எதிராகவுள்ள செல்லை மட்டும் டிக் செய்யவும். # படிவத்தில் இருக்கும் தகவல்களை சரிபார்த்த பிறகு “வேலிடேட்” என்பதனை […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க வேற லெவல்….!! 2.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள “1 ரூபாய் நாணயங்களை கொடுத்து பைக் வாங்கிய வாலிபர்”….

வாலிபர் ஒருவர் 2.5  லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு ரூபாய் நாணயங்களை கொடுத்து பைக் வாங்கியுள்ளார். தெலுங்கானாவில் உள்ள தாரகராம காலணியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கு சிறு வயதில் இருந்தே  சொந்தமாக ஸ்போர்ட்ஸ் பைக் வாங்க வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. இதற்காக அவர் தினந்தோறும் ஒரு ரூபாய் நாணயங்களை சேர்க்க தொடங்கியுள்ளார். இந்நிலையில்  பைக் வாங்க  தேவையான பணம் சேர்ந்த உடனே பைக் ஷோரூம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த வயதில் இப்படி ஒரு பக்தியா…? 99 வயதில் ஐயப்பனை தரிசிக்க வந்த மூதாட்டி…. ஆச்சரியத்தில் மூழ்கிய கோவில் நிர்வாகம்….!!!!

சாமியை தரிசிக்க வந்த ஒரு மூதாட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருந்து செல்வது வழக்கம். ஆனால் இந்த கோவிலுக்கு பெண்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது. இந்நிலையில் கேரளாவை சேர்ந்த தேவ் என்ற  99 வயது மூதாட்டி மாலையிட்டு ஐயப்பனை  தரிசனம் செய்வதற்காக வந்துள்ளார். இவர் பிற  பக்தர்கள், போலீசார், நம்பூதிரிகள் என அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதுகுறித்து அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்”…. இந்த குறியீட்டில் சிலிண்டர் புக் செய்தால் “1000 ரூபாய் வரை கேஷ்பேக்”…. உடனே பண்ணுங்க….!!!!

இந்த குறியீட்டில் கேஸ் முன்பதிவு செய்தால் பல சலுகைகள் வழங்கப்படுகிறது. கடந்த காலங்களில் மக்கள் கேஸ் புக் செய்ய வேண்டும் என்றால் கேஸ் கடைக்கு சென்று புக் செய்து வந்தனர். ஆனால் தற்போது Paytm உள்ளிட்ட பணபரிவர்தனை செயலிகள்  மூலமாக  முன்பதிவு செய்கின்றனர். இந்நிலையில் Paytm மூலம் முன்பதிவு செய்தால் நிறுவனம் ஆயிரம் ரூபாய் வரை கேஷ்பேக் வழங்குகிறது. தற்போது 4  கேஷ்பேக் சலுகைகளை வழங்கியுள்ளது. அதில் GAS 1000 என்ற ப்ரோமோகோடைப்  பயன்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

அப்படி போடு…!! ஜியோவில் வந்தது smart phone…. மிகுந்த எதிர்பார்ப்பில் மக்கள்…!!!!

பிரபல  நிறுவனம் முதல் முறையாக 5g ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்கிறது. இந்தியாவில்   ஜியோ நிறுவனம்  முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது இந்த நிறுவனம் புதிதாக 5ஜி தொழில்நுட்பம் அடங்கிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த போன்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மக்களின் பயன்பாட்டிற்கு வரும். மேலும் இதில் பெரிய 6.5 இன்ச் HD+LCD டிஸ்பிலே  வசதி, 90HZ refresh rate,snapdragon 480+SoC சிப்,4GB Ram,32GB ஸ்டோரேஜ் போன்ற  பல வசதிகளை […]

Categories
தேசிய செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. நடிகை ரம்யா தயாரித்த பட தலைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரபல இயக்குனர்…. குழப்பத்தில் ரசிகர்கள்…..!!!!!

பிரபல நடிகை  தயாரித்துள்ள படத்தின் தலைப்பிற்கு  இயக்குனர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரம்யா. இவர் தற்போது ஆப்பிள் பாக்ஸ் என்ற  பட தயாரிப்பு நிறுவனத்தை தனியாக நடத்தி வருகிறார். தற்போது “சுவாதி முத்தின மலே ஹனியே” என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்த  தலைப்புக்கு மூத்த இயக்குனராக பணிபுரிந்து வரும் எஸ். வி. ராஜேந்திர சிங் பாபு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்த அவர் கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு அனுப்பிய […]

Categories
தேசிய செய்திகள்

செய்முறைத் தேர்வுகளை தவறவிட்டால் என்ன நடக்கும்?…. மத்திய கல்வி அமைச்சகம் விளக்கம்….!!!!

சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் படிக்கும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்து உள்ளது. அதுமட்டுமின்றி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் 2023ம் வருடம் ஜனவரி 1ம் தேதியும், பொதுத்தேர்வு 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதியும் தொடங்கும். இதற்கான தேர்வு அட்டவணையானது விரைவில் வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில் சிபிஎஸ்இ 10,12ம் வகுப்புக்கான தோ்வு தேதிகள் என குறிப்பிட்டு, சமூகஊடகங்களில் பரவி […]

Categories
தேசிய செய்திகள்

பேஸ்புக் மூலம் மலர்ந்த காதல்!…. கடல் கடந்து காதலியை கரம் பிடித்த நபர்….. இதோ ஒரு சுவாரசியமான காதல் கதை….!!!!

உத்தரபிரதேசம் ருத்ராபூர் தாலுகாவிலுள்ள நாராயண்பூர் கிராமத்தை சேர்ந்த சன்வார் என்பவர் பொழுதுபோக்கிற்காக பேஸ்புக்கில் கணக்கு துவங்கி நண்பர்களுடன் உரையாடி வந்தார். இவர் கடந்த 2015ம் வருடம் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் கற்றுக்கொண்டிருந்தபோது, இந்தோனேசியாவின் மேடானைச் சேர்ந்த மிப்தாகுல் என்பவருக்கு பேஸ்புக்கில் பிரண்ட் ரிக்கியூஸ்ட் அனுப்பினார். இதையடுத்து இருவரும் பேஸ்புக்கில் நண்பர்களாக பழகிவந்தனர். அதன்பின் நாளடைவில் இது காதலாக மாறியது. கடந்த 2018-ம் ஆண்டு கடல் கடந்து மிப்தாகுலை சந்திக்க முதன் முறையாக அவர் விமானத்தில் இந்தோனேசியாவிற்குச் சென்றார். […]

Categories
தேசிய செய்திகள்

EPFO பெயரில் மோசடி…. பயனர்களுக்கு வெளியான எச்சரிக்கை அறிவிப்பு……!!!!

EPFO சந்தாதாரர்களுக்கு, பணியாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பானது ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஒருவர் அரசு ஊழியராகவோ (அ) தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவராகவோ இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. நீங்கள் EPFOல் உறுப்பினராக இருப்பின், மாதந்தோறும் உங்களது பிஎப் கழிக்கப்படுகிறது. EPFO வாயிலாக பிஎப் பிடித்தம் செய்யப்படும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. EPFOன் பெயரில் பல்வேறு மோசடிகள் வெளிவந்ததை அடுத்து, சென்ற சில நாட்களாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பாகவும் இது போன்ற எச்சரிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

ஷாஜஹான் மும்தாஜின் அசல் கல்லறைகளை பார்க்கணுமா?… சுற்றுலா பயணிகளுக்கு வெளியான சூப்பர் தகவல்….!!!!

தாஜ்மஹாலிலுள்ள ஷாஜஹான் மற்றும் மும்தாஜ் போன்றோரின் அசல் கல்லறைகளை சுற்றுலாப் பயணிகள் இலவசமாக பார்க்கும் வாய்ப்பு மீண்டும் ஒரு முறை வந்திருக்கிறது. இம்முறை தாஜ்மஹாலை 3 நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் இலவசமாக பார்த்து ரசிக்க இயலும். அதாவது, பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 1 போன்ற தேதிகளில் சுற்றுலாப்பயணிகள் நுழைவுக் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஏனெனில் உர்ஸ் நிகழ்வு கடைபிடிக்கப்படுவதால் இந்த அனுமதியானது வழங்கப்படுகிறது. இது தொடர்பாக தாஜ்மஹாலில் நடைபெறும் நிகழ்சிக்கான பொறுப்பாளர் ராஜ்குமார் படேல் […]

Categories
தேசிய செய்திகள்

அப்படிப்போடு!…. 1 இல்ல 2 இல்ல…. 450 மருத்துவ பரிசோதனைகள் இலவசம்…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!

மாநகராட்சி தேர்தலில் வெற்றிபெற உதவிய மக்களுக்கு 450 வகையான மருத்துவப் பரிசோதனைகளை இலவசமாக வழங்குவதாக தில்லி அரசு அறிவித்து இருக்கிறது. வருகிற ஜனவரி 1ம் தேதி முதல் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார ஆரம்ப மையங்களில் 450 வகையான மருத்துவப் பரிசோதனைகளை இலவசமாக வழங்குவதாக தில்லி அரசு தெரிவித்து உள்ளது. இப்போது தில்லி அரசால் இலவசமாக மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைகளின் எண்ணிக்கையானது 212ஆக இருக்கிறது. இந்நிலையில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு சுகாதாரத்துறைக்கு அனுப்பியிருக்கும் அறிக்கையில், […]

Categories
தேசிய செய்திகள்

மக்களவை: ஐஐடி, ஐஐஎம்-ல் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து…. மத்திய அரசு சொன்ன தகவல்….!!!!

நாட்டில் மொத்தமுள்ள ஐஐடிகளில் 4,502 பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது. கல்வித்துறை அமைச்சரான தர்மேந்திர பிரதான் மக்களவையில் நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது, நாட்டின் மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாகிய இந்திய மேலாண்மை கல்வி நிலையத்தில் இப்போது 493 பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவேண்டி இருக்கிறது என்று கூறினார். ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் ஆகிய மத்திய பல்கலைகளில் 11,000 பேராசிரியா் பணி இடங்கள் காலியாகயிருப்பது மத்திய கல்வி அமைச்சக தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

5 வயது சிறுமிக்கு “ஜிகா வைரஸ்” பாதிப்பு…. மாநில அரசு வெளியிட்ட தகவல்….!!!!

கர்நாடகா மாநிலம் ராய்ச்சூரை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு “ஜிகா வைரஸ்” பாதிப்பானது உறுதியாகி இருக்கிறது. கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இந்த பாதிப்பு இருந்த நிலையில், தற்போது முதல் முறையாக கர்நாடகாவில் ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் சிறுமிக்கு ஜிகாவைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கையான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் கூறியதாவது “மாநிலத்தில் முதன் முறையாக ஜிகா வைரஸ் பதிவாகி இருக்கிறது. இதன் காரணமாக நிலைமையை அரசு […]

Categories
தேசிய செய்திகள்

IRCTC: ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவில் மாற்றம்…. உடனே இந்த வேலையை முடிங்க…. மிக முக்கிய அறிவிப்பு….!!!!

ரயிலில் பயணம் மேற்கொள்ளும் ஏராளமான பயணிகள் இப்போது IRCTCன் இணையதளம் (அ) ஆப் வாயிலாக தங்களின் டிக்கெட்டை ஆன்லைனில் முன் பதிவு செய்கின்றனர். எனினும் தாங்கள் கடைசியாக ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட்டுகளை எப்போது பதிவுசெய்தீர்கள் என்பது உங்களுக்கு நினைவு இருக்கிறதா..? இந்த வருடம் வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் IRCTC 30 மில்லியன் பதிவுசெய்யப்பட்ட பயனர்களை கொண்டுள்ளது. இந்நிலையில் IRCTC இப்போது செய்திருக்கும் மாற்றங்கள் குறித்து தெரிந்துக்கொள்வது அவசியமான ஒன்று. கொரோனா தொற்றுக்கு பின் ரயில்கள் இயக்கப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

கிட்னியை நான் வாங்கிக்கொள்கிறேன்!… ஏமார்ந்துபோன கல்லூரி மாணவி!…. பரபரப்பு நிறைந்த பின்னணி….!!!!

ஆந்திரா பிரஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி குண்டூரிலுள்ள தனியார் கல்லூரியில் இன்டர்மீடியட் 2ஆம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் தனது தந்தை பீரோவில் வைத்திருந்த ரூபாய்.80 ஆயிரத்தை அவருக்கு தெரியாமல் எடுத்துவந்து தன்னுடன் படிக்கும் நண்பர்களுக்கு செலவு செய்துள்ளார். இந்நிலையில் தந்தைக்கு தெரியாமல் எடுத்துவந்த பணத்தை மீண்டுமாக பீரோவில் வைக்கவேண்டும் என்பதற்காக தன் கிட்னியை விற்பனை செய்வதாக மாணவி ஆன்லைனில் பதிவிட்டிருந்தார். இதை பார்த்த பிரவீன்ராஜ் என்பவர் கூறியதாவது “தான் அமெரிக்காவில் உள்ளேன். […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களே!…. யாரும் அதை நம்பாதீங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

திருப்பதி தேவஸ்தான நிர்வாகமானது ஏழுமலையான் கோயில்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. இந்த கோவிலுக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இதற்ககிடையில் சுவாமியை தரிசனம் செய்துவிட்டு திரும்பும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “இக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. ஆன்லைன் வாயிலாக லட்டு பிரசாதத்திற்கு பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என்ற தகவல் முற்றிலும் தவறானது ஆகும். அத்தகவலை பக்தர்கள் யாரும் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி: அவங்கள யாரும் தொல்லை செய்யாதீங்க?…. வெளியான அதிரடி உத்தரவு…!!!!

திருப்பதி தேவஸ்தான நிர்வாகமானது ஏழுமலையான் கோயில்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. இந்த கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. காணொலி மூலமாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தேவஸ்தான அதிகாரி வீரப்பிரம்மம் தலைமை தாங்கினார். வருகிற ஜனவரி 2-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று கோயில்களில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள், வழிபாடு முறைகள், பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதி போன்றவை பற்றி ஆலோசனை நடைபெற்றது. அதன்படி வரிசையாக பக்தர்கள் செல்ல […]

Categories
தேசிய செய்திகள்

நடுரோட்டில் பர்த்டே கொண்டாட்டம்…. டான்ஸ் ஆடிய 3 பேர்… வெளியான வீடியோ… போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

உத்தரபிரதேசம் காசியாபாத் கவ்ஷம்பி நகரில் வசித்து வருபவர் விஷால் ஸ்ரீவஸ்தவா. இவருடைய மனைவிக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். இதனால் பிறந்தநாளை கொண்டாட விரும்பிய விஷால் தன் காரில் மனைவி மற்றும் அவரது பெண் தோழியை அழைத்துக்கொண்டு ராஜாநகர் சாலைக்கு சென்று உள்ளார். இதையடுத்து அங்கு நடுரோட்டில் காரை நிறுத்திய விஷால் தன் மனைவியுடன் சேர்ந்து கேக்வெட்டி கொண்டாடினார். அதன்பின் காரில் பாடல் போட்டு 3 பேரும் நடுரோட்டில் டான்ஸ் ஆடினர். இதற்கிடையில் மனைவியும், அவரது தோழியும் நடுரோட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டிற்கு வெளியே நின்ற பெண்… பட்டப்பகலில் முகமூடி கொள்ளையனின் துணிச்சலான செயல்…. வெளியான பரபரப்பு வீடியோ….!!!!

உத்தரபிரதேசம் காசியாபாத் மாவட்டம் கோகுல்தனம் என்ற பகுதியிலுள்ள தன் வீட்டிற்கு வெளியே ஒரு பெண் நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் முகமூடி அணிந்துவந்த நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து அப்பெண்ணை மிரட்டினார். இதையடுத்து அந்நபர், அணிந்திருந்திருக்கும் நகையை கழற்றி தருமாறு பெண்ணை மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் தன் கழுத்தில் கிடந்த நகையை கழற்றி கொடுத்தார். அதனை  வாங்கிக்கொண்ட அந்த நபர், அவ்வழியாக பைக்கில் வந்த இளைஞனையும் மிரட்டி இருக்கிறார். அதன்பின் இளைஞரிடமிருந்த செல்போனையும் பறித்துக்கொண்ட அந்த […]

Categories
தேசிய செய்திகள்

பான் கார்டு எதற்கெல்லாம் தேவைப்படும் தெரியுமா?…. இதோ உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

இந்தியாவில் பான்கார்டு ஒரு முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. இந்த பான்கார்டு வருமானவரி துறை மூலம் வழங்கப்படுகிறது. மேலும் வரி செலுத்தும் நபரின் அனைத்து பரிவர்த்தனைகளையும் வருமான வரித்துறைக்கு தெரிவிப்பதற்கு இந்த கார்டு உதவுகிறது. அதேபோன்று ஒருவரது முதலீடுகள், கடன், தொழில் செயல்பாடுகள் போன்றவற்றையும் வருமான வரி கணக்குடன் ஒப்பிடுவதற்கு பான் பயன்படுகிறது. தற்போது எதற்கெல்லாம் இந்த கார்டு தேவை என்பதை பாப்போம். அந்த வகையில் ஒருவர் அடையாளம் ஆவணமாக இந்த கார்டை பயன்படுத்தலாம். மேலும் முதலீட்டு நோக்கத்திற்காக, […]

Categories
தேசிய செய்திகள்

இ-ஷ்ரம் கார்டில் எக்கச்சக்க நன்மைகள்…. யாரெல்லாம் பயன்பெறலாம்?…. இதோ முழு விபரம்….!!!!

அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்துகிறது. அதாவது, அமைப்பு சாரா துறைகளை சேர்ந்த தொழிலாளர்களுக்கு சமூகப்பாதுகாப்பை வழங்குவதற்காக மத்திய அரசானது இ-ஷ்ரம் யோஜனா திட்டத்தைத் தொடங்கியது. இ-ஷ்ரம் கார்டில் என்னென்ன நன்மைகள்?.. # தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகம் மற்றும் பிற தொடர்புடைய அமைச்சகங்கள் வாயிலாக அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான சமூகபாதுகாப்பு திட்டங்களின் பலன்களை செயல்படுத்துவதே இதன் நோக்கம் ஆகும். # இ-லேபர் கார்டு வைத்துள்ள நபர், பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனாவின் கீழ் 2 லட்சம் […]

Categories
தேசிய செய்திகள்

LIC பாலிசியை சரண்டர் செய்வது எப்படி?…. இதோ ஈஸியான வழிமுறைகள்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!!

ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுத்த பாலிசிதாரர்களால் கோரப்படாத தொகையின் மொத்த மதிப்பு ரூபாய் 21,539.5 கோடிக்கும் அதிகமாக இருக்கிறது. LIC-ல் கோரப்படாத தொகையில் பெரும்பான்மை பகுதியானது பல வருடங்களாக நிலுவையில் இருக்கிறது. பாலிசிதாரர்களால் கோரப்படாத தொகைகளை பெறுவதற்குரிய வசதியை LIC தன் இணையதளத்தில் வைத்திருக்கிறது. LIC பாலிசியை சரண்டர் செய்வது எப்படி என்று நாம் இப்பதிவில் தெரிந்துகொள்வோம். முதிர்வுக்கு முன்பு சரண்டர் செய்யும் பாலிசியால், பாலிசித் தொகையின் மதிப்பு குறைந்துவிடும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் தொடர்ந்து பிரீமியம் […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி.யில் உச்சகட்ட கொடூரம்….!! மாணவியை இரவு முழுவதும் பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியர்…. கதறி துடித்த பெற்றோர்….!!!!!

மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியில் அரசு பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் சில மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் கடந்த மாதம் 23-ஆம் தேதி பிருந்தாவனுக்கு சுற்றுலா அழைத்து சென்றுள்ளார். அப்போது  ஒரு ஓட்டலில் 2  அறையை  வாடகைக்கு எடுத்துள்ளனர். அதில் ஒரு அறையில் சில  மாணவிகளும், மற்றொரு அறையில் தலைமை ஆசிரியரும் ஒரு மாணவியும்  […]

Categories
தேசிய செய்திகள்

மாணவி போல் கல்லூரிக்கு மாறுவேடத்தில் சென்ற பெண் போலீஸ்…. எதற்கு தெரியுமா….? சுவாரசியமான தகவல்….!!!!!

பெண் போலீஸ் ஒருவர் மாணவி போல் சென்று ராகிங் செய்தவர்களை கண்டுபிடித்துள்ளார். மத்தியப்  பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் அரசு மருத்துவக் கல்லூரி ஒன்று  அமைந்துள்ளது. இந்த கல்லூரி  மானிய குழுவின் உதவி எண்ணிற்கு கல்லூரியில் ராகிங் நடப்பதாக புகார் வந்துள்ளது. அந்த புகாரியின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ராகிங் செய்தவர்களை கண்டுபிடிப்பதற்காக பெண் போலீஸ் ஒருவரை மாணவி போல் அனுப்பி வைத்துள்ளனர். அவரும் மாணவர்களுடன்  பேசி, பழகி குற்றம் செய்த அனைவரின் விவரங்களையும் […]

Categories
தேசிய செய்திகள்

நூறில் 42 பேருக்கு வேலை இல்லை…. ராகுல் காந்தி குற்றச்சாட்டு….!!!!

ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். கன்னியாகுமரியில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 7- ஆம்  தேதி ராகுல் காந்தி தலைமையில் இந்திய ஒற்றுமைக்கான நடை பயணம் தொடங்கப்பட்டது. இந்த நடைபயணம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களை கடந்து தற்போது ராஜஸ்தானில் நடைபெறுகிறது. இந்நிலையில் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் “நமது நாட்டில் 100 வாலிபர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அப்படி போடு…!! மாஸ் காட்டும் சென்னை லிட்டில் மவுண்ட்…. என்னன்னு நீங்களே பாருங்க….!!!!

சென்னையில் உள்ள லிட்டில் மவுண்ட் பகுதியில் புதிதாக நடை மேம்பாலம் அமைக்கப்படுகிறது. சென்னையில் உள்ள லிட்டில் மவுண்ட் பகுதியில் பள்ளி, கல்லூரி, மெட்ரோ ரயில், பேருந்து நிலையம், சர்ச், நீதிமன்றம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதி எப்போதும் பிஸியான ஏரியாக்களில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகே நான்கு வழி சாலை ஒன்று இருக்கிறது. அதில் ஒரு சாலை சைதாப்பேட்டை வழியாக அண்ணா சாலைக்கும், மற்றொரு சாலை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிகளா!… போட்டோ எடுப்பதில் சண்டையா?… திருமண நிகழ்ச்சியில் கலவரம்…. பின் நடந்த சம்பவம்….!!!!

கடந்த டிசம்பர் 8ஆம் தேதி உத்திரப்பிரதேசத்தின் தியோரா மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் யார் தரப்பில் முதலாவதாக புகைப்படம் எடுப்பது என்ற வாக்குவாதத்தினால் கல்யாணத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் பெரிய சண்டையாக முடிந்துள்ளது. அதாவது, மணமகன் தரப்பினர் போதையில் இருந்ததால் முதலில் எங்களுடன் போட்டோ எடுக்க வேண்டும் என பிரச்சனையை துவங்கி இருக்கின்றனர். இதனால் கோபமடைந்த மற்றவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், திருமண நிகழ்ச்சி கலவரம் ஆகிவிட்டது. இதில் மணமகனின் அக்கா, மாமா […]

Categories
தேசிய செய்திகள்

இடுகாடுகள்: பிணங்கள் எரிக்கப்படுவதால் காற்று மாசுபாடு ஏற்படுமா?…. விளக்கம் கொடுத்த மத்திய அரசு….!!!!

இடுகாடுகளில் பிணங்கள் எரிக்கப்படுவதால் காற்று மாசுபாடு ஏற்படுவதற்குரிய எந்த தரவுகளுமில்லை என்று மத்திய அரசானது தெரிவித்து இருக்கிறது. இடுகாடுகளில் பிணங்கள் எரிக்கப்படுவது காற்று மாசு அதிகரிப்பதற்கான காரணமா என்று மக்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் பதிலளித்ததாவது “சென்ற 2018 ஆம் வருடம் முதல் 2022 ஆம் ஆண்டு வரை உள்ள தரவுகளின் அடிப்படையில் இதற்கான எந்த தகவல்களும் இல்லை. மேலும் சுற்றுப்புற சூழல் பாதிப்பில்லாத அடிப்படையில் இடுகாடுகளை பராமரிப்பதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

கல்லூரியில் நீடித்த ரேக்கிங் பிரச்சனை!… பெண் போலீஸ் கான்ஸ்டபிள் போட்ட பலே பிளான்…. மாட்டி கொண்ட 11 பேர்…. அதிரடி சம்பவம்….!!!!

இந்தூரில் உள்ள எம்ஜிஎம் மருத்துவக் கல்லூரியில் நடப்பாண்டு ஜூலை மாதத்தில் இருந்து சீனியர்கள் ஜூனியர்களை ரேக்கிங் செய்வதும், அசிங்கமாக திட்டுவதுமான நிலை தொடர்ந்து வந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக சீனியர்கள் அவர்கள் தங்கி இருக்கும் பிளாட்டிற்கே ஜூனியர்களை அழைத்து ரேக்கிங் செய்து வந்துள்ளனர். அதுமட்டுமின்றி வாட்ஸ் அப்பில் மோசமாகவும் பேசி இருக்கின்றனர். கடந்த 5 மாதங்களாக இது குறித்து புகார்கள் எழுந்து வந்தது. இதையடுத்து காவல்துறையினர் ரேக்கிங் செய்யும் மாணவர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் ரேக்கிங்கில் ஈடுபடும் […]

Categories
தேசிய செய்திகள்

வேலையில்லாதவர்கள் கவனத்திற்கு!…. யாரும் இதை நம்பாதீங்க…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இப்போது சமூகஊடகங்கள் மற்றும் வாட்ஸ்அப்-ல் வைரலாகும் செய்தியில் “பிரதம மந்திரி வேலை இல்லாதவர்களுக்கான திட்டத்தின் (PM Berojgari Bhatta Yojana) கீழ் மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் ரூ.6000 வழங்குவதாக கூறும் விளம்பரங்கள் வெளியாகியது. பிரதமர் மோடியின் போட்டோவுடன் வைரலாகி வரும் இச்செய்தியில், வேலை இல்லாதவர்கள் திட்டத்தின் உதவியைப் பெற பதிவு செய்துக்கொள்ளுங்கள் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இளைஞர்களின் வாழ்வாதாரத்துக்காக இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் செய்தியுடன் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் சட்டப்பேரவை தேர்தலின் வெற்றிக்கு…. காரணமே அவங்கதான்?…. சர்பானந்த சோனோவால் ஸ்பீச்….!!!!

குஜராத் சட்டப்பேரவை தேர்தலின் வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையே காரணம் என மத்திய அமைச்சரும், பா.ஜ.க தலைவருமான சர்பானந்த சோனோவால் தெரிவித்தார். குஜராத் முதலமைச்சராக பூபேந்திர படேல் பதவியேற்பு விழாவுக்கு வந்த போது, அசாம் முன்னாள் முதல்வர் அகமதாபாத் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,  பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா உலகின் தலை சிறந்த நாடாக மாறும் என்பது உறுதி. சென்ற 60 வருடங்களாக வெவ்வேறு மாநிலங்களிலும், காங்கிரஸ் ஆட்சியைக் […]

Categories

Tech |