Categories
தேசிய செய்திகள்

அர்ஜென்டினா வெற்றி….. “மதுகுடித்து கொண்டாடிய ரசிகர்கள்”…. ஒரே நாளில் இவ்வளவு கோடி விற்பனையா?

கேரளாவில் அதிகளவிலான கால்பந்து ரசிகர்கள் இருக்கின்றனர். FIFA  உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னதாகவே ஆழ்கடலில் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸிக்கு கட் அவுட் வைப்பது உள்ளிட்ட கொண்டாட்டங்களில் கேரளா ரசிகர்கள் ஈடுபட்டு வந்தனர். கத்தாரின், லுசைல் நகரில் சென்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற FIFA உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்சை வீழ்த்தி, அர்ஜென்டினா அணியானது 2-வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது. இவ்வாறு அர்ஜென்டினா அணி வெற்றியடைந்ததை கேரளாவில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பர்த்டே…. நேரில் சென்று வாழ்த்து சொன்ன நடிகை ரோஜா…. வெளியான புகைப்படம்….!!!!

ஆந்திரா மாநிலம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவரும், முதலமைச்சருமான ஜெகன்மோகன் ரெட்டி நேற்று தன் 50வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகையும், ஆந்திரா மாநில நகர தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், சுற்றுலாத் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வரும் ரோஜா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து தன் வாழ்த்தை தெரிவித்துள்ளார். தற்போது இதுகுறித்த புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாக […]

Categories
தேசிய செய்திகள்

PF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு!…. விரைவில் ரூ.40,000 வட்டி?…. வெளியாகப்போகும் சூப்பர் குட் நியூஸ்….!!!!

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் பிஎப் சந்தாதாரர்களுக்கு விரைவில் ஒரு நல்ல செய்தியை வழங்க இருக்கிறது. அந்த வகையில், ஊழியர்கள் தங்களது கணக்கில் 40 ஆயிரம் ரூபாயை பெறக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. தங்களது கணக்கில் 5 லட்சம் ரூபாய் கொண்டுள்ள பிஎப் கணக்குதாரர்களுக்கு அவர்களது கணக்கில் ரூபாய்.40 ஆயிரம் வட்டி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, பிஎப் கணக்கில் ரூபாய்.5 லட்சம் டெபாசிட் செய்யப்பட்ட ஊழியர்கள், 40 ஆயிரம் ரூபாயை வட்டியாக […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்களை எண்ணுங்க!…. ஏமார்ந்துபோன தமிழர்கள்…. பணத்தை இழந்த சோகம்…. எச்சரிக்கை செய்தி….!!!!

ரயில்வேயில் வேலை தருவதாக சொல்லி ரூபாய்.2.67 கோடியை ஒரு கும்பல் நூதனமாக திருடி இருக்கிறது. இதுகுறித்து விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சுப்புசாமி, டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் புகாரளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், ரயில்வேயில் பயணச் சீட்டு பரிசோதகர், போக்குவரத்து உதவியாளர்கள், எழுத்தர் பதவி ஆகிய வேலையை வாங்கித் தருவதாகக் கோயம்புத்தூரை சேர்ந்த சிவராமன் என்பவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி எனக்கு எம்பிக்கள் மற்றும் அமைச்சர்களுடன் தொடர்பு இருப்பதாக கூறிய சிவராமனை நம்பி, சுப்புசாமி […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி!… எங்க வீட்ல நாங்க இருக்கோம்… உங்களுக்கு என்ன பிரச்சனை வந்துச்சு?…. அதிகாரிகளிடமே கேள்வி எழுப்பிய தாய்-மகள்…. நடந்தது என்ன?…..!!!!!

ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகிலுள்ள கொய்யூர் கிராமத்தில் சூரிபாபு என்பவரின் மனைவியும், மகளும் கடந்த 2020ம் வருடம் கொரோனா காலம் தொடங்கியது முதல் வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்தனர். தற்போது பெருந்தொற்று காலம் முடிந்து அனைவரும் இயல்புநிலைக்கு வந்தபோதும், இவர்களால் இயல்பாக மாற முடியவில்லை. இதன் காரணமாக தாயும்-மகளும் வீட்டிலேயே முடங்கி விட்டனர். இதற்கிடையில் சூரிபாபு அவர்களுக்கு உணவு கொடுத்து வந்துள்ளார். சென்ற சில நாட்களாக சூரிபாபுவின் மனைவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மருத்துவமனைக்கு போக […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய விமான நிலைய பாதுகாப்புக்கு அது அவசியம்?…. நாடாளுமன்ற குழு வலியுறுத்தல்…..!!!!

அனைத்து இந்திய விமான நிலையங்களிலும் அதிநவீன தொழில்நுட்பமானது தேவை. பல்வேறு விமான நிலையங்களில் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கும் குழுக்கள் இருக்கவேண்டும் என்று நாடாளுமன்ற குழு தெரிவித்து இருக்கிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உறுப்பினர் விஜயசாய் ரெட்டி தலைமையில், சிவில் விமான போக்குவரத்துத் துறையில் பாதுகாப்பு பற்றிய பிரச்சனைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது 44 விமான நிலையங்களில் பிடிடிஎஸ் செயல்படவில்லை என நாடாளுமன்றக் குழு கவலை தெரிவித்தது. இது தவிர்த்து தொழில்நுட்பத்தில் வேகமாக மாறி வரும் […]

Categories
தேசிய செய்திகள்

சேகர் ரெட்டியின் மகளுக்கு நிச்சயம் செய்யப்பட்ட சந்திரமெளலி இறப்பு…. மருத்துவமனை நிர்வாகம் தகவல்…..!!!!!

திருப்பதி தேவஸ்தான நிர்வாகி தர்மான ரெட்டியின் மகன் சந்திரமெளலிக்கும், முன்னாள் தேவஸ்தான நிர்வாகிஆன சேகர் ரெட்டியின் மகளுக்கும் சென்ற மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து அடுத்த மாதம் திருமணம் செய்ய ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தது. இந்நிலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க தர்மா ரெட்டி குடும்பத்தினர் சென்ற 18ஆம் தேதி சென்னையில் தங்கியிருந்தனர். அப்போது சந்திரமெளலிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில், அவருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஐஆர்சிடிசி உடன் இணைந்த நிறுவனம்…. மலிவு விலையில் ரயில் டிக்கெட்!…. பயணிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

கம்மியான விலையில் ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பதிவுசெய்துக்கொள்ளலாம். அதே நேரம் வீட்டில் இருந்தவாறு ரயில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்வது அதைவிட மலிவானதாக இருக்கும். அதற்குரிய வழிமுறைகளை நாம் தெரிந்துக்கொள்வோம். ஐஆர்சிடிசி-உடன் சேர்ந்து ஒரு நிறுவனமானது ரயிலில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு மிகச்சிறந்த சலுகைகளை வழங்குகிறது. அண்மையில் HDFC வங்கியானது, ஐஆர்சிடிசி உடன் சேர்ந்து ரூபே ஐஆர்சிடிசி கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியது. இந்த அட்டையின் ஆண்டு கட்டணம் ரூபாய்.499 மற்றும் ரயிலில் பயணிப்பவர்களுக்கு இது ஒரு பயனுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

LIC அன்மோல் ஜீவன் திட்டம்….. என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கு தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

LIC அன்மோல் ஜீவன் திட்டம் உங்கள் நிதியை பாதுகாக்க மற்றும் நிர்வகிக்க உதவுகிறது. இது தனி நபர்கள், குடும்பங்கள் மற்றும் வணிகங்களுக்கான ஒரு நீண்டகால காப்பீட்டுத் திட்டம் ஆகும். நம் நாட்டின் பேரிடர் பாதுகாப்பு நிறுவனத்தின் மூலம் LICஅன்மோல் ஜீவன் திட்டமானது அகற்றப்பட்டது. இந்த ஜீவன் திட்டம் ஒரு வழக்கமான காப்பீட்டுகால திட்டம் ஆகும். இது பாலிசிதாரருக்கு எந்த வித வளர்ச்சிளையும் வழங்காது. இத்திட்டத்தில் 18 வயதான எந்தவொரு இந்திய குடிமகனும் சேர்ந்து பயன் பெறலாம். அதே […]

Categories
தேசிய செய்திகள்

SBI விதிகளில் மாற்றம்…. வருகிற ஜனவரி முதல் அமல்…. வாடிக்கையாளர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

SBI வங்கி அதன் கார்டுகள் மற்றும் பேமென்ட் சர்வீசஸில் சில புது விதிகளை திருத்தியமைத்துள்ளது. இந்த புது விதிகளானது ஜனவரி 2023 முதல் நடைமுறைபடுத்தப்பட இருக்கிறது. இது தொடர்பாக SBI வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வவுச்சர் மற்றும் ரிவார்டு பாயிண்டுகளை பெறுவதற்குரிய 2 விதிகள் 2023 ஆம் வருடம் முதல் மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிம்ப்ளி க்ளிக் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் க்ளியர்ட்ரிப் வவுச்சரை ஒரேஒரு ட்ரான்ஸாக்ஷனில் மட்டுமே பெற இயலும் மற்றும் இதை எவ்வித வவுச்சருடனும் இணைக்க […]

Categories
தேசிய செய்திகள்

ATM-ல் உள்ள பணத்தை திருடிய 3 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணையில் வெளியான பரபரப்பு உண்மைகள்…..!!!!

உத்தரபிரதேசம் மாநிலம் கோண்டா மாவட்டத்தில் ATMல் பணத்தை திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து போலி காவல்துறை அடையாள அட்டை, காவல்துறை பிக்கேப், கைத்துப்பாக்கி, காவல்துறை சின்னம் கொண்ட பொலேரோ கார் மற்றும் ஏனைய பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. அதாவது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் ATM-ல் இரும்பு தட்டை வைத்து விடுவது வழக்கம் ஆகும். அதன்பின் யாரேனும் ATMல் பணம் எடுக்க வந்தால், இவர்கள் வைத்திருக்கும் இரும்பு தகடு காரணமாக ஏடிஎம்மில் உள்ள டிஸ்பென்சர் ஷட்டருக்குள் […]

Categories
தேசிய செய்திகள்

அப்படிப்போடு!… இந்தியன் ஆயில் பம்புகளில் 50 லிட்டர் பெட்ரோல் இலவசம்…. எப்படி தெரியுமா?…. இதோ உடனே பாருங்க…..!!!!!

வருடந்தோறும் 50 லிட்டர் பெட்ரோலை நீங்கள் இலவசமாக பெற ஒரு வழி இருக்கிறது. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 20 ஆயிரத்திற்கும் அதிகமான பெட்ரோல் பம்புகளில் இந்த இலவச பெட்ரோலை பெறலாம். நாட்டில் சுமார் ரூ.100-க்கு விற்கப்படும் 1 லிட்டர் பெட்ரோலை எப்படி இலவசமாகப் பெறுவது..? என்பது  குறித்து நாம் பார்ப்போம். எச்டிஎப்சி வங்கி மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் போன்றவற்றுக்கு இடையில் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இந்த இரண்டு நிறுவனங்கள் இணைந்து கூட்டு முயற்சியால் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டின் ஜிடிபி வளர்ச்சியில் பங்களிப்பு செய்த யூடியூபர்கள்…. எவ்வளவு கோடி தெரியுமா?…. வெளிவந்த தகவல்…..!!!!

YouTube கடந்த சில தசாப்தங்களில் இளைய தலைமுறையினரிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் பெரும்பாலான இளைஞர்கள் முழுநேர யூடியூபர்களாக மாறி உள்ளனர். இதன் காரணமாக பல்வேறு தீமைகள் இருந்த நிலையில், நன்மைகள் இருப்பதையும் மறுக்கமுடியாது. இளைஞர்கள் YouTube வாயிலாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருவாயும் ஈட்டுகின்றனர். இந்நிலையில் YouTube கன்டென்ட் கிரியேட்டர்கள் நாட்டின் ஜிடிபி வளர்ச்சியில் பங்களிப்பு செய்து இருப்பதாக யூடியூப் நிறுவனமானது தகவல் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக யூடியூபின் ஆசிய -பசுபிக் பிராந்திய […]

Categories
தேசிய செய்திகள்

வீடு புகுந்து பெண்ணை அலேக்காக தூக்கிய நபர்…. பின் மாலையும் கழுத்துமாக மகள் கொடுத்த டிவிஸ்ட்….. ஷாக்கான பெற்றோர்…..!!!!

தெலங்கானா சிர்சில்லா மாவட்டத்தில் ராஜண்ணா பகுதியில் வசித்து வந்த ஷாலினியும், அதே பகுதியைச் சேர்ந்த ஜானி என்பவரும் காதலித்து வந்தனர். இதையடுத்து கடந்த ஓராண்டுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. அதன்பின் காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் மீட்டனர். இதற்கிடையில் பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின்படி, ஷாலினியை கடத்தியதாக ஜானி மீது காவல்துறையினர் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் நடந்து ஓராண்டு கடந்த நிலையில், ஷாலினிக்கு வேறொருவருடன் நிச்சயத்தார்த்தம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதை […]

Categories
தேசிய செய்திகள்

என்னை கழட்டி விட்டுட்டு அவள் கூட இப்படியா?…. கோபத்தில் காதலனின் ஆணுப்பை வெட்டிய காதலி…. பெரும் அதிர்ச்சி…..!!!!

ஆந்திரப்பிரதேசம் குடப்பள்ளி பகுதியை சேர்ந்த ஒருவர் அதே பகுதியிலுள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இதையடுத்து இரண்டு பேரும் பல முறை தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த நபர் வேறு பெண்ணுடன் உறவில் இருந்து உள்ளார். இதுகுறித்து அறிந்த காதலி கடந்த டிச..17 ஆம் தேதி தன் வீட்டில் யாருமில்லை எனக்கூறி காதலனை அழைத்து இருக்கிறார். அதன்படி வீட்டுக்கு வந்த காதலனிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். ஒருக் கட்டத்தில் கோபமடைந்த காதலி பிளேடை எடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

அப்படி போடு….!! இதை செய்தால் மோசடிகளை தடுக்கலாம்…. கூகுள் அறிமுகப்படுத்திய புதிய அம்சம்….!!!!

கூகுள் நிறுவனம் புதிய வசதி ஒன்றை  அறிமுகப்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் அதிக அளவு  மக்களால் பயன்படுத்தப்படும் தளமாக கூகுள் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் மக்களின் பயன்பாட்டிற்காக பல்வேறு வசதிகளை  அறிமுகம் செய்து வருகிறது.  கடந்த சில நாட்களுக்கு முன்பு Google for India என்ற கூட்டம் நடத்தப்பட்டது. இதில்  நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள், சிஇஓ சுந்தர் பிச்சை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது  Digilocker அப்பில்  உள்ள பயனர்களின் ஆவணங்களை ஆண்டிராய்டு மொபைலில் கூகுள் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும்…. மத்திய அரசு தகவல்….!!!!

மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவில் முதல் முறையாக கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர் உலக நாடுகளுக்கு இது பரவியது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து தடுப்பூசிகள் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்தது. ஆனால் தற்போது சீனா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நமது நாட்டில் மீண்டும் கொரோனா பரிசோதனைகளை தீவிர […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே!… அந்த YouTube சேனல் தகவல்களை நம்பாதீங்க….. மத்திய அரசு எச்சரிக்கை……!!!!!

இந்திய அரசு தன் நாடு மக்களுக்கு பல நலத்திட்டங்களை அறிவித்து அவற்றை செயல்படுத்தி வருகிறது. அவையனைத்தும், பெண்கள், குழந்தைகள், ஓய்வூதியதாரர்கள், விவசாயிகள், தொழில்புரிவோர் என பல்வேறு பிரிவின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. அவ்வாறு மத்திய அரசு வழங்கும் திட்டங்கள் அனைத்தும் அரசின் அதிகாரபூர்வமான விளம்பரங்கள், அறிக்கைகள் மற்றும் அரசின் சமூகவலைதளபக்கங்களில் வெளியிடப்படும். ஆனால் இப்போது பல YouTube சேனல்களானது அரசுதிட்டங்கள் மற்றும் பல விஷயங்கள் குறித்து தகவல் வெளியிட்டு வருகின்றனர். அவற்றில், 2.26 மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களை கொண்ட […]

Categories
தேசிய செய்திகள்

பொத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குதல்…. அரசு முடிவு என்ன?…. மத்திய அமைச்சர் சொன்ன தகவல்…..!!!!!

நம் நாட்டில் செயல்பட்டு வரக்கூடிய பொதுத்துறை வங்கிகளில் வாராக் கடன் நிலுவைத்தொகையானது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க முடிவு செய்து இருப்பதாக பட்ஜெட் கூட்டத் தொடரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதன் வாயிலாக பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சி மேம்படும் மற்றும் புது வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் முதற்கட்டமாக 4 பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு முயற்சி செய்வதாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன் வங்கிகளினுடைய பங்கு விலக்கல் […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென மாயமான ரூ.2000 நோட்டு!… மீண்டும் வருகிறதா ரூ.1000?…. வெளிவரும் புது தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு…..!!!!!

தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் கடந்த 2016-ம் வருடம் பிரதமர் மோடியின் அறிவிப்பை அடுத்து நாடு முழுவதும் தடைசெய்யப்பட்ட 1000 ரூபாய் நோட்டு வருகிற 2023 புத்தாண்டின் முதல் நாளான ஜனவரி 1ல் இருந்து புழக்கத்திற்கு வர இருப்பதாக அந்த வீடியோவில் குறிப்பிடப்படுகிறது. மேலும் தற்போது உள்ள ரூ.2000 நோட்டை முழுமையாக தடை செய்து விட்டு, பழையபடி ரூ.1000 நோட்டை அரசு புழக்கத்தில் விட திட்டமிட்டு உள்ளதாகவும் அந்த வீடியோவில் கூறப்படுகிறது. அண்மையில் […]

Categories
தேசிய செய்திகள்

உழவன் செயலி மூலம் வழங்கப்படும் சேவைகள் என்னென்ன தெரியுமா?…. இதோ முழு விபரம்…..!!!!

இப்போது அனைத்து விவசாயிகளிடமும் கைபேசி இருப்பதால் வேளாண்மை குறித்த பல்வேறு தகவல்களை கைபேசி வாயிலாக வழங்கும் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது தான் உழவன் செயலி ஆகும். தற்போது உழவன் செயலி வாயிலாக வழங்கப்படும் சேவைகள் பற்றி தெரிந்துகொள்வோம். மானியத் திட்டங்கள்: வேளாண்மை, தோட்டக் கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை துறைகள் வாயிலாக செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள் பற்றிய தகவல்கள். இடுபொருள் முன்பதிவு வேளாண்மை, உழவர் நலத்துறை வாயிலாக விநியோகம் செய்யப்படும் அனைத்து வகையான இடுபொருட்களையும் பெறுவதற்கு பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

கிரெடிட் கார்டு மூலம் ஈஸியாக கடன் பெறலாமா?…. இதோ உங்களுக்கான டிப்ஸ்….!!!!

பொருட்களை வாங்க கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால், உரிய நேரத்தில் அதனை திருப்பி செலுத்தவேண்டும். அதே போன்று கிரெடிட் கார்டின் லிமிட்டானது அதிகரிக்கப்பட்டாலும், நம் தேவைக்கு ஏற்றவாறு மட்டுமே அதை பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தும் போது, கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படாது. இந்த கார்டை சரியாக பயன்படுத்தி இஎம்ஐ செலுத்திவரும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு லாபகரமான வாய்ப்புகளையும் வங்கிகள் வழங்குகிறது. அவற்றில் ஒன்றுதான் கடன் வழங்குவது ஆகும். பொதுவாக வங்கிகளில் பர்சனல் லோன் வாங்குவது கடின செயல்முறைதான். தேவையான ஆவணங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா தேசிய செய்திகள்

தளபதியின் “வாரிசு” வெற்றிபெற…. சபரிமலைக்கு சென்று ரசிகர்கள் செய்த காரியம்…..!!!!!

வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடிக்கும் “வாரிசு” மற்றும் அஜித்தின் “துணிவு” படங்கள் 8 வருடங்களுக்கு பின் நேரடியாக மோதுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் 2 நடிகர்களுக்கும் சரிசமமாக திரையரங்குகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இது குறித்து இருதரப்பு ரசிகர்களும் பல்வேறு வேண்டுதல்கள் மற்றும் விளம்பரங்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் வாரிசு படம் வெற்றி பெற வேண்டி மயிலாடுதுறையை சேர்ந்த விஜய் ரசிகர்கள் சுபாஷ், மணிகண்டன் ஆகிய இரண்டு பேரும் சபரிமலை […]

Categories
தேசிய செய்திகள்

பசு மடியில் பால் குடிக்கும் குழந்தையின் கியூட் செயல்…. வெளியான வைரல் புகைப்படம்…..!!!!

ஆந்திரா கர்னூல் மாவட்டத்திலுள்ள கோசிகி பகுதியில் பசு ஒன்றின் மடியில் ஒரு குழந்தை அழகாக பால் குடித்த சம்பவம் அனைவரின் கர்வத்தையும் ஈர்த்துள்ளது. இதுகுறித்த புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பசு எந்த இடையூறும் இன்றி தாய்மை உணர்வுடன் அந்த குழந்தைக்கு பால் ஊட்டும் நிகழ்வு காண்போரை நெகிழ வைத்துள்ளது. அதே நேரம் கொதிக்க வைக்காத பாலை அக்குழந்தை பசு மடியில் இருந்து நேரடியாக குடிப்பதால் பாக்டீரியா, வைரஸ் போன்ற ஒட்டுண்ணிகள் தீங்கு விளைவிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

நாற்காலியை தொட்டது ஒரு குத்தமா?…. அதுக்காக இப்படியா பண்ணனும்?…. ஆசிரியரின் கொடூர செயல்….. பரபரப்பு…..!!!!

மத்தியப்பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்திலுள்ள அரசு பள்ளியில் நேற்று நாற்காலியை தொட்டதற்காக 2ம் வகுப்பு மாணவனை அப்பள்ளி ஆசிரியர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக காயமடைந்த மாணவன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்டக் கல்வி அலுவலர் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். சலுவா கிராமத்தில் வசித்து வரும் அமர்சிங் ஸ்ரீவாஸின் 7 […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!…. ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்…. யாரெல்லாம் பயன்பெறலாம்?…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணம் இப்போது ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் அல்வார் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நேற்று (டிச.19) உரையாற்றினார். அப்போது, ராஜஸ்தானில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்பங்களுக்கும் 500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தார். மேலும் அவர்கள் வருடத்திற்கு 12 சிலிண்டர்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நேரத்தில் காணாமல் போன சகோதரிகளை!…. சமூகஊடக கணக்கு மூலம் மீட்க பிளான் போட்ட போலீசார்…. பின் நடந்த அதிரடி சம்பவம்….!!!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் மல்புரா போலீஸ் நிலையத்தில் சென்ற டிச..16-ம் தேதி ஒரு புகார் அளிக்கப்பட்டது. அதில், கடந்த 16ம் தேதி காலை 7.30 மணியளவில் பள்ளிக்கு சென்ற இரண்டு சகோதரிகள் வீடு திரும்பவில்லை. இவர்களில் ஒருவர் 10ம் வகுப்பும், மற்றொருவர் 12ம் வகுப்பும் படித்து வந்தனர் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்பின் காவல்துறையினர் பெற்றோரிடம் விசாரித்தபோது மதிப்பெண் குறைவாக எடுத்தது பற்றி சகோதரிகளின் தாய் அவர்களை திட்டியது தெரியவந்தது. இந்நிலையில் காணாமல் போன சகோதரிகளில் ஒருவரின் சமூகஊடக […]

Categories
தேசிய செய்திகள்

இது தான் உங்கள் லட்சியமா?… அப்போ நான் எப்படி ஒரு தலைவரை பின்பற்றுவது?…. பொங்கி எழுந்த காயத்ரி ரகுராம்….!!!!!

காயத்ரி ரகுராம் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “பா.ஜ.க-வில் இருந்து என்னை துரத்துவது தான் உங்கள் லட்சியமா..? இதற்கிடையில் தொடர்ச்சியான தாக்குதல். பிறகு நான் எப்படி ஒரு தலைவரை பின்பற்றுவது..? இது போன்ற செயல்களை ஊக்குவிக்கும்போது எப்படி இந்த உத்திகளை நான் 8 வருடங்களாக எதிர்கொண்டு நிற்கிறேன். நான் இன்னும் வலுவான பா.ஜ.க காரிய கர்த்தா மட்டுமே” என அவர் கூறிய டுவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது. மேலும் தன் மீது சுமத்தப்படும் அனைத்து பழிகளையும் […]

Categories
தேசிய செய்திகள்

சட்டசபை வளாகம்: இனி மை பேனா கொண்டு வராதீங்க….. மாநில அரசு எடுத்த திடீர் நடவடிக்கை….!!!!

மகாராஷ்டிரா அமைச்சர் மீது மை தாக்குதல் நடத்தப்பட்ட சில நாட்களுக்கு பின், மாநில சட்டப்பேரவை கூடுதல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நடைமுறைபடுத்தி இருக்கிறது. அதாவது இனி மாநில சட்டசபை வளாகத்துக்குள் மை பேனா கொண்டுவருவதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் மகாராஷ்டிர மாநில குளிர்கால கூட்டத்தொடர் துவங்கிய முதல் நாளான நேற்று (டிச..19) சட்டசபைக்குள் நுழையும் அனைத்து நபர்களின் பேனாக்களும் சோதனை செய்யப்பட்டது. ஆகவே சட்டமன்றத்திற்குள் போகும் அனைவரிடமும் சோதனை மேற்கொள்ளப்பட்டு, மை பேனாக்களை வளாகத்திற்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

Categories
தேசிய செய்திகள்

EPFO பயனர்களே!…. உடனே இந்த வேலையை செய்து முடிங்க…. இல்லன்னா உங்களுக்குத்தான் ஆபத்து…. மிக முக்கிய தகவல்….!!!!

நீங்கள் EPFO சந்தாதாரராக இருப்பின், இந்த செய்தி உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். EPFO ஒரு குறிப்பிடத்தக்க புதுப்பிப்பை வழங்கி இருக்கிறது. அந்த வகையில், EPFO தன் அதிகாரப்பூர்வமான டுவிட்டர் கணக்கில் இருந்து நேற்று டிசம்பர் 19 ஒரு பதிவு வெளியிட்டுள்ளது. அதன்படி “பிஎஃப் பங்களிப்பை செலுத்தாத முதலாளிகள் இழப்பீட்டை ஏற்பதோடு செலுத்தவேண்டிய தொகைக்கு வட்டி செலுத்தவேண்டும்” என EPFO தெரிவித்துள்ளது. மேலும் EPFO ஒரு புகைப்படத்தை பகிர்ந்து உள்ளது. அவற்றில் இழப்பு மற்றும் வட்டியை EPFO-க்கு […]

Categories
தேசிய செய்திகள்

டிஜிட்டல் ரூபாய் VS யூபிஐ…. இதுதான் வித்தியாசம்…. என்னனு நீங்களே பாருங்க….!!!!

ரிசர்வ் வங்கி  ஆளுநர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி  ஒன்றை  அளித்துள்ளார். ரிசர்வ் வங்கி கடந்த சில நாட்களுக்கு முன்பு டிஜிட்டல் ரூபாயை அறிமுகப்படுத்தியது. இது பெரிய வங்கிகளுக்கு மட்டும் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் சில நகரங்களில் வர்த்தகர்கள், வாடிக்கையாளர்கள் பயன்படுத்த சோதனை அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த பரிவர்த்தனைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதில் டிஜிட்டல் ரூபாய் மிகப்பெரிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே யூபிஜ,ஆர்டிஜிஎஸ் போன்ற பரிவர்த்தனை தளங்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை கணிசமாக உயர்த்தி […]

Categories
தேசிய செய்திகள்

காதல் சின்னத்திற்கு இந்த நிலைமையா….? தாஜ்மஹாலுக்கு 1.5 லட்சம் அபராதம்…. எதற்கு தெரியுமா….? வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!

தாஜ்மஹாலுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். டெல்லியில் உள்ள தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு தினம் தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள்  வருவது வழக்கம். இந்நிலையில் இந்த  ஆண்டு  தாஜ்மாஹலுக்கு வீட்டு வரி செலுத்தாத காரணத்திற்காக 88 ஆயிரத்து 784 ரூபாயும்,  அபராத தொகையும் சேர்த்து 1  லட்சத்து 47 ஆயிரம் ரூபாயை  உடனடியாக செலுத்த வேண்டும் என ஆக்ரா நகராட்சி நிர்வாகம் இந்திய தொல்லியல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து தொல்லியல் துறை […]

Categories
தேசிய செய்திகள்

TV ரிமோட் பேட்டரியை விழுங்கிய 2 வயது சிறுவன்…. 20 நிமிடங்களில் நேர்ந்த திருப்பம்…. நிம்மதியடைந்த பெற்றோர்….!!!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ரிஷிகேஷ் என்ற 2 வயது சிறுவன் எதிர்பாராத வகையில் TV ரிமோட்டிலிருந்த பேட்டரியை விழுங்கியதாக தெரிகிறது. உடனே பெற்றோர் சிறுவனை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து மருத்துவர்கள் அறிவுரையின் அடிப்படையில் சிறுவனை மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவ நிபுணர்கள் உடனே சிகிச்சை மேற்கொண்டனர். அதன்பின் எண்டோஸ்கோபி வாயிலாக வயிற்றிலிருந்த பேட்டரியை அகற்றி, சிறுவனின் உயிரைக் காப்பாற்றினர். இது […]

Categories
தேசிய செய்திகள்

என்னாது!… உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் வீட்டுவரி செலுத்தவில்லையா?…. ஆக்ரா நகராட்சி நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை….!!!!

உலக அதிசயங்களில் ஒன்றாகவும், காதல் சின்னமாகவும் திகழும் தாஜ்மஹாலை சுற்றிப் பார்ப்பதற்காக உள்நாடு மற்றும் உலக நாடுகளிலிருந்தும் பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிற்கு வருகை புரிகின்றனர். இந்த நிலையில் முறையாக வீட்டுவரி செலுத்தாத காரணத்தால் தாஜ்மஹாலுக்கு ரூபாய்.1 லட்சத்து 47 ஆயிரம் அபராதம் விதித்து ஆக்ரா நகராட்சி நிர்வாகமானது நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அதாவது, நடப்பு நிதியாண்டில் வீட்டுவரி செலுத்தாததால் 88 ஆயிரத்து 784 ரூபாயும், அபராதத் தொகையை சேர்த்து மொத்தம் ரூ.1 லட்சத்து 47 […]

Categories
தேசிய செய்திகள்

கர்ப்பிணிக்கு திடீரென வந்த பிரசவ வலி…. ஓடோடி வந்து உதவிக்கரம் நீட்டிய ராணுவ வீரர்கள்…. நன்றி சொன்ன குடும்பத்தினர்….!!!!

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் சரியான சாலை இணைப்பு மற்றும் அடிப்படை மருத்துவ உதவி கிடைப்பதில்லை. இதனால் கமாண்டோ பட்டாலியன் ஃபார் ரெசல்யூட் ஆக்ஷன் (கோப்ரா), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) மற்றும் சிறப்பு அதிரடிப்படை (எஸ்டிஎப்) போன்றோர் அங்குள்ள கிராமத்தில் பாதுகாப்புப்படை முகாமில் தங்கி உள்ளனர். இந்த நிலையில் பொட்கப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பழங்குடி பெண்ணான மாயா என்ற கர்ப்பிணிக்கு திடீரென்று பிரசவவலி ஏற்பட்டது. இதற்கிடையில் சுகாதார மையம் தொலைவில் உள்ளதால் கிராம மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: சிறுவன் வயிற்றில் ரிமோட் பேட்டரி…20 நிமிடத்தில் மருத்துவர்கள் சாதனை….!!!!!

2  வயது சிறுவன் ரிமோட் பேட்டரியை விழுங்கிய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரிஷிகேஷ் என்ற 2  வயது மகன் உள்ளார். இந்நிலையில் இன்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ரிஷிகேஷ் திடீரென ரிமோட் பேட்டரியை விழுங்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக சிறுவனை  மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து  மருத்துவர்கள் என்டோஸ்கோப்பி முறையைப்  பயன்படுத்தி 20 நிமிடத்தில் சிறுவனின் வயிற்றில் இருந்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய மக்கள் தொகையில்…. இவ்வளவு பேர் பாஸ்போர்ட் வச்சிருக்காங்க?…. வெளியான தகவல்….!!!!

இந்திய மக்கள் தொகையில் 7.2% நபர்களிடம் பாஸ்போர்ட் இருப்பதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவித்துள்ளது. டிசம்பர் மாத மத்தியில் வழங்கப்பட்ட மொத்த பாஸ்போர்ட்களின் எண்ணிக்கையானது 9.6 கோடி ஆகும். இவற்றில் 2.2 கோடி கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் 97 லட்சம் பேர் பாஸ்போர்ட் வைத்திருக்கின்றனர். எனினும் தமிழகத்தை விட இரண்டு மடங்கு மக்கள் தொகை கொண்ட உத்தரபிரதேசத்தில் 87.9 லட்சம் பேர் தான் பாஸ்போர்ட் வைத்திருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

விபத்தில் காயமடைந்த நபர்களுக்கு…. முதல் 24 மணிநேரம் இலவச சிகிச்சை…. அசத்தலான திட்டம்…..!!!!!

சாலை விபத்துக்களில் காயம் அடைந்தவர்களுக்கு முதல் 24 மணிநேரம் இலவச சிகிச்சையளிக்கும் அரசு திட்டத்தை சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனம் (எஸ்ஜிபிஜிஐஎம்எஸ்) அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து மருத்துவ கண்காணிப்பாளர் பேராசிரியர் ராஜேஷ் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது,  விபத்துக்கு உள்ளானவர்களின் உயிரை காப்பாற்ற இவ்வசதி உதவும். மோகன்லால்கஞ்ச் நகரில் வசித்து வரும் ராகுல்சிங், லாரி ஓட்டுநராக உள்ளார். அவர் கடந்த சனிக்கிழமை அன்று காலை சாலை விபத்தில் சிக்கினார். இதனால் அவருக்கு கையில் 4 இடங்களில் எலும்பு […]

Categories
தேசிய செய்திகள்

சர்ச்சையில் சிக்கிய “பதான்” படம்…. ஷாருக்கான் தன் மகளுடன் அதை பார்ப்பீர்களா?…. கேள்வி எழுப்பும் பா.ஜ.க….!!!!

நடிகர் ஷாருக்கான் தன் மகளுடன் பதான் திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்று பா.ஜ.க மூத்ததலைவரும் மத்தியப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தலைவருமான கிரிஷ் கெளதம் தெரிவித்து உள்ளார். மத்தியப்பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவை அடுத்து “பதான்” பாடலில் காவி நிற உடையணிந்தது தொடர்பாக சட்டப்பேரவை தலைவரும் கேள்வி எழுப்பி இருக்கிறார். பதான் திரைப்படத்தில் ”பேஷாரம் ராங்” என்ற பாடலில் ஷாருக்கானுடன் காவி உடையணிந்தவாறு தீபிகா படுகோன் நடனமாடுவதற்கு பா.ஜ.க தரப்பில் எதிர்ப்பு எழுந்து வருகிறது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

இவர்கள்தான் காரணமா?….எய்ம்ஸ் மருத்துவமனை தாக்குதல் வழக்கு…. கும்பல் பற்றிய விவரம் கேட்டு போலீசார் கடிதம் …..!!!!!

எய்ம்ஸ் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியவர்களின் விவரங்களை அளிக்குமாறு உளவுப்பிரிவு போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். டெல்லியில் மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை மீது கடந்த மாதம் 23-ஆம் தேதி இணையதள தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் மருத்துவமனையில் உள்ள சர்வர்கள் பழுதடைந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து சி.பி.ஐ., என்.ஐ.ஏ  உள்ளிட்ட அமைப்புகள் விசாரணை நடத்தி வந்தது. அந்த விசாரணையில் சீனா மற்றும் ஹாங்காய் நாடுகளில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

“இனி யாரும் சாலைகளில் குளிரால் நடுங்கக்கூடாது”…. அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய முதல்வர் யோகி ஆதித்யநாத்…..!!!!

உத்தரப்பிரதேசத்தில் வெப்ப நிலை குறைந்து கடும் பனிமூட்டம் நிலவி வருவதால், வீடற்றவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்யும்படி முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறார். தற்போது மாநிலத்தில் கடும் பனி நிலவி வருவதால் மக்கள் பலரும் நடுங்கி தவிக்கின்றனர். இவற்றில் வீடற்றவர்கள் மற்றும் ஆதரவற்ற ஏழை மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களை பாதுகாக்கும் விதமாக நிவாரண  உதவிகளை வாங்கி அவர்களுக்கு விநியோகிக்க வேண்டும்  என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

BH பதிவு முறை: இனி தனியார் நிறுவன ஊழியர்களின் வாகனங்களுக்கும்…. வெளியான உத்தரவு….!!!!

வாகனங்களின் பதிவை நாடு முழுவதும் தடை இல்லாமல் மாற்றும் அடிப்படையில் கடந்த 2021ம் ஆகஸ்ட் 26-ல் சட்டபூர்வமான பொதுவிதியை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டது. இதையடுத்து பாரத் தொடர் வரிசை (BH) எனும் புது பதிவுமுறை மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989-ல் சேர்க்கப்பட்டது. இது 2021-ம் வருடம் செப்..15-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இவ்விதிகள் அமலாக்கம் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகத்தின் கீழ் வருகிறது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த ஷாக்….!! 12 மணி நேரம் 8 வாலிபர்கள்…. கதறி துடித்த சிறுமி…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்….!!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மராட்டிய மாநிலத்தில் உள்ள பல்கர் மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு சில  வாலிபர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த வாலிபர்கள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை  தங்களுடன் வெளியே வருமாறு கூறியுள்ளனர். இதனை நம்பிய  அந்த சிறுமியும் சென்றுள்ளார். அவர்கள் சிறுமியை மஹிம் கிராமத்தில் அமைந்துள்ள வனப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் 8 பேரும் சேர்ந்து இரவு 8 […]

Categories
தேசிய செய்திகள்

சேகர் ரெட்டியின் மாப்பிள்ளையாக வர இருப்பவருக்கு திடீரென மாரடைப்பு…. தற்போதைய நிலை என்ன?…. மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை….!!!!

திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அலுவலர் தர்மா ரெட்டியின் மகன் சந்திரமௌலி (26) ரெட்டிக்கு நேற்று டிச..18-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “சந்திரமௌலி ரெட்டி முதலில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பிறகு கேத்லாப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். தற்போது அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. எனினும் அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து வருவதால் கவலைக் கிடமாக இருக்கிறார். ஆகவே […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தையுடன் அவைக்கு வந்த காங்கிரஸ் பெண் எம்எல்ஏ…. வெளியான புகைப்படம்…. வைரல்…..!!!!

மகாராஷ்டிரா மாநிலம் சட்டப் பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடரானது நாக்பூரில் இன்று காலை கூடியது. இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ சரோஜ் பாபுலால் அஹிரே இரண்டரை மாதமே ஆன தன் குழந்தையுடன் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டார். அவரை கட்சி பேதமின்றி பிற சட்டப்பேரவை உறுப்பினர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு சரோஜ் பாபுலால் பதிலளித்ததாவது “சென்ற இரண்டரை வருடங்களாக கொரோனா காரணமாக நாக்பூர் பேரவையில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறவில்லை. எனக்கு வாக்களித்தவர்களின் கேள்விக்கான பதிலை பெற […]

Categories
தேசிய செய்திகள்

விஷ சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு… இழப்பீடு கொடுங்க!…. பா.ஜ.க எம்பி வலியுறுத்தல்….!!!!

மது விலக்கு நடைமுறையில் இருக்கும் பீகார் மாநிலத்தில் உள்ள சரண் மாவட்டத்தில் சாப்ரா என்ற பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 82 ஆக அதிகரித்து உள்ளது. இவ்விவகாரம் அம்மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாநிலத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், எதிர்க் கட்சியான பாஜக இது தொடர்பாக அவையில் பல கேள்விகளை எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. முன்பாக பா.ஜ.க-வின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து சட்டப்பேரவையில் பேசிய நிதிஷ் குமார் […]

Categories
தேசிய செய்திகள்

காதல் மனைவியை கொன்று 50 துண்டுகளாக கூறுபோட்ட கொடூரன்…. பின்னணி என்ன?…. மனதை பதைபதைக்கும் சம்பவம்….!!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் இளம் பெண்ணை கொலை செய்து 50 துண்டுகளாக வெட்டிய கணவரின் கொடூர செயல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, சாகிப்கஞ்ச் மாவட்டத்தின் போரியோ காவல் நிலைய எல்லையில் ரூபிகா பகதின் (22) என்பவர் வசித்து வந்தார். பழங்குடி இனத்தை சேர்ந்த இந்த இளம் பெண் தில்தார் அன்சாரி(28) என்பவரை காதலித்து உள்ளார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். 2 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த இவர்கள் அண்மையில் திருமணம் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: பள்ளியில் உல்லாசம்…. வீடியோ எடுத்த மாணவன்…. சிக்கிய தலைமை ஆசிரியர்…. பின் நடந்த அதிரடி சம்பவம்….!!!!!

ஆந்திரா கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள மசூலிப்பட்டணம் சிலகுலபொடி பகுதியில் அரசு உருதுமொழி உண்டு உறைவிடப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக அதே பகுதியை சேர்ந்த ஆனந்த்பிரசாத்(48) என்பவர் இருந்து வருகிறார். இவர் உடன் ஒப்பந்த ஆசிரியை ஒருவரும் பணியாற்றி வருகிறார். இந்த ஆசிரியைக்கு திருமணம் ஆகிவிட்டது. அதேபோல் ஆனந்த்பிரசாத்துக்கும் திருமணமாகி விட்டது. அப்பள்ளிக்கு மொத்தமே 2 ஆசிரியர் என்பதால் இவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசியுள்ளனர். ஒருக் கட்டத்தில் இருவருக்குள்ளும் கள்ளக்காதல் வந்துவிட்டது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

கள்ளச்சாராயத்தால் உயிரிழக்கும் ஆண்கள்…. இதுதான் காரணம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

கள்ளச்சாராயம் குடித்து  பலர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கடந்த 12-ஆம் தேதி சரண் மாவட்டத்தில் உள்ள சப்ரா பகுதியில் பலர் ஒன்றாக சேர்ந்து கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். அவர்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்களது குடும்பத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இதுவரை […]

Categories
தேசிய செய்திகள்

பிஎம் கிசான் திட்டம்: விவசாயிகளே உங்களுக்கு 12-வது தவணை பணம் வரலையா?…. அப்போ உடனே இப்படி பண்ணுங்க….!!!!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் திட்டம் சென்ற 2019 ஆம் வருடம் பிரதமர் நரேந்திர மோடியால் துவங்கப்பட்டது ஆகும். இத்திட்டத்தின் வாயிலாக நாடு முழுவதும் உள்ள விவசாய குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் வருடத்திற்கு ரூபாய்.6000 என 3 மாத தவணையாக தலா ரூபாய்.2000 விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதன் வாயிலாக லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் 2,43,03,867 விவசாயிகளுக்கு 12-வது தவணைப்பணம் வரவில்லை. இதனால் […]

Categories

Tech |