Categories
தேசிய செய்திகள்

மின்னனு கழிவுகளை குறைக்க…. மத்திய அரசு கையில் எடுத்த புதிய திட்டம்…..!!!!

நாட்டில் தற்போது பள்ளி குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை அனைவருமே செல்போனை பயன்படுத்தி வருகின்றனர். இதில் பல பேர் ஒன்றுக்கு மேற்பட்ட செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக ஒவ்வொரு வீட்டிலும் பல்வேறு செல்போன்களும், அதற்கான சார்ஜர்களும் இருக்கிறது. இதனால் எலக்ட்ரானிக் கழிவுகளானது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு புது திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது. அதாவது, இந்தியா முழுதும் அனைத்துக்கும் ஒரே மாதிரியான சார்ஜரை பயன்படுத்துவதுதான் அத்திட்டம் ஆகும். ஐபோன், ஆண்ட்ராய்டு செல்போன், டேப்லேட், […]

Categories
தேசிய செய்திகள்

“பிரதமரின் வீட்டு வசதி திட்டம்” 2024-ம் ஆண்டு வரை நீட்டிப்பு…. வெளியான மகிழ்ச்சி தகவல்….!!!!

நகர்புற வீட்டு வசதி திட்டத்திற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் மோடி தலைமையில் நேற்று கேபினட் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், மாநில அரசின் வேண்டுகோளுக்கு இணங்க பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திற்கான கால அவகாசமும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2024-ம் ஆண்டு வரை வீட்டு வசதி திட்டத்திற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு 100 வீடுகள் கட்டி முடிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், திட்டமிடப்பட்டதை விட […]

Categories
தேசிய செய்திகள்

“75-வது சுதந்திரதின விழா”…. வெறும் 10 நாட்களில் இவ்வளவு தேசியக் கொடிகள் விற்பனை…. மத்திய அரசு தகவல்….!!!!

நாட்டின் 75வது சுதந்திரதின விழாவின் போது பிரதமர் நரேந்திரமோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்ற இருக்கிறார். அதுமட்டுமின்றி 75வது சுதந்திரதின விழாவை பிரமிப்பாக கொண்டாடும் அடிப்படையில் நாடு முழுதும் அனைத்து பொதுமக்களும் வருகிற ஆகஸ்ட் 13-15ஆம் தேதி வரை வீடுகளில் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் எனவும் மோடி அழைப்பு விடுத்துள்ளார். ஆகவே பிரதமரின் அழைப்பைத் தொடர்ந்து தேசியக் கொடிகளைப் பொதுமக்களிடம் சென்று சேர்க்கும் பணிகள் நடந்து வருகிறது. அந்த வகையில் இந்தியத் தபால்துறை சார்பாகவும் தேசியக் கொடிகள் […]

Categories
தேசிய செய்திகள்

முக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 500 அபராதம்…. பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாட்களில் டெல்லியில் 19,760 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் 50% கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் அதிக அளவில் கூடும் இடங்கள் மற்றும் பொது இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 500 […]

Categories
தேசிய செய்திகள்

மாசம், மாசம் ரூ1000 தாறோம்…! பெண்களே எங்களை விட்டுறாதீங்க.. குஜராத்தில் சூப்பர் அறிவிப்பு…!!

டெல்லி, பஞ்சாப் ஆகிய 2 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்த ஆம்ஆத்மி கட்சி அடுத்ததாக குஜராத், கோவா உட்பட ஒரு சில மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க தீவிரமாக வேலைசெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த வருடம் குஜராத் மாநிலத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், அம்மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க திட்டமிட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் குஜராத்தில் ஆம்ஆத்மி ஆட்சிக்கு வந்தால் 18 வயதுக்கு அதிகமான பெண்கள் அனைவருக்கும் மாதந்தோதும் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். இது இலவசம் […]

Categories
தேசிய செய்திகள்

உடனே உத்தரவிடுங்க மை லார்ட்… தேர்தல் இலவசத்துக்கு எதிரான வழக்கில்…. சுப்ரீம் கோர்ட் முக்கிய கருத்து…!!

அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தின் போது இலவச வாக்குறுதிகளை அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு தடைவிதிக்க கோரியும் வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இவற்றிற்கு எதிராக ஆம்ஆத்மி சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணை சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் பேசியதாவது, இது ஒரு விவகாரம் இல்லை என ஒருவரும் கூறவில்லை. இதுஒரு தீவிர விவகாரம் ஆகும். […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் எம்.பி சசி தரூருக்கு “செவாலியே விருது”…. எதற்காக தெரியுமா?… வெளியான தகவல்….!!!!

பிரான்ஸ் நாட்டின் உயரியகுடிமகன் விருதை காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு வழங்கி அந்நாட்டு அரசு கவுரவித்து இருக்கிறது. அந்நாட்டின் உயரிய விருதான “செவாலியே விருது” (Chevalier de la Legion d’Honneur) அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது அவரது எழுத்துக்கள் மற்றும் ஆற்றிய உரைகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. சசி தரூருக்கு முன்பே இதே போன்றதொரு உயரிய விருதை ஸ்பெயின் நாடு வழங்கியுள்ளது கவனிக்கத்தக்கது. கடந்த 2010 ஆம் வருடத்தில் ஸ்பெயின் மன்னர் சசிதரூருக்கு “என்கோமியெண்டா […]

Categories
தேசிய செய்திகள்

“75-வது சுதந்திர தின விழா” தேசியக்கொடி வண்ணத்தில் உணவுகள்…. விரும்பி வாங்கி சாப்பிடும் பொதுமக்கள்….!!!!

மூவர்ண நிறத்தில் உணவுகள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் பிறகு வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின விழாவானது கோலாகலமாக கொண்டாடப்பட இருப்பதால் ரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

வேற லெவலில் சாகசம் செய்து அசத்தும் சிறுவன்…. வெளியான வீடியோ…. வைரல்….!!!!

இந்தியாவின் பெரிய தொழில் அதிபர்களில் ஒருவரான மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த்மகிந்திரா தன் டுவிட்டரில் பல ஆச்சரியமளிக்கும், அதிசயத்தக்க விசயங்களை வெளியிட்டு வருவார். அந்த அடிப்படையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று பலரால் ரசிக்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது. அதாவது, அந்த வீடியோவில் திருநெல்வேலி சாலையில் சிறுவன் ஒருவன் தன் உடலை வளைத்து செய்த சாகசகாட்சிகள் இடம்பெற்றுள்ளன. அப்போது சிறுவனை சுற்றி மக்கள் பலர் இருக்கின்றனர். இதுகுறித்து ஆனந்த்மகிந்திரா பதிவிட்ட தலைப்பில், காமன்வெல்த் 2022 ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்கள்…. அகவிலைப்படி உயர்வு எப்போது?…. வெளியாகப்போகும் குட் நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்கள் அடுத்தகட்ட அகவிலைப்படி உயர்வை ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவர்களுக்கு விரைவில் மகிழ்ச்சி செய்தி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய பண வீக்கத் தரவுகளின்படி, 4 % உயர்வு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு 4 % உயர்வு இருந்தால் அகவிலைப்படி 38 % வரை அதிகரிக்கும். இது மத்தியஅரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரிய உயர்வை ஏற்படுத்தும். இதற்கிடையில் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருப்பவர்கள் இன்னும் சிலகாலம் காத்திருக்க வேண்டி இருக்கும். அதாவது, அமைச்சரவைக் கூட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு கடனை மாற்றணுமா?…. இதோ எளிய வழிமுறை….!!!!

ஒரு வங்கியிலுள்ள கடனை எவ்வாறு வேறுவங்கிக்கு மாற்றுவது என புரியாமல் பல வாடிக்கையாளர்கள் சகித்துக்கொண்டு இருக்கின்றனர். எனினும் ஒரு வங்கியிலிருந்து மற்றொன்றுக்கு கடனை மாற்றுவது ஒன்றும் மிகப் பெரிய விஷயம் கிடையாது. உங்களது வங்கியின் வீட்டுக்கடன் வட்டி அதிகளவு இருந்தால் (அல்லது) வங்கிசேவையால் நீங்கள் சிரமப்பட்டால் எளிதாக வங்கிக் கடனை மாற்றிக் கொள்ளலாம். அதற்குரிய வழிமுறைகள் மிகவும் எளிமையானவை ஆகும். இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ விகிதத்தை அதிகரித்துள்ளது. அத்துடன் ரெப்போ விகிதத்தை அதிகரித்த பின் […]

Categories
தேசிய செய்திகள்

ஓய்வூதியதாரர்களுக்கு புது திட்டம்?…. என்னென்ன நன்மைகள்?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

நாட்டில் உள்ள லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு சிறந்த செய்தி இருக்கிறது. இந்தியாவின் பென்ஷன் ரெகுலேட்டரான பிஎப்ஆர்டிஏ, தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) கீழ் குறைந்தபட்ச உறுதியளிக்கப்பட்ட வருவாய்த்திட்டம் (MARS) என்ற புது திட்டத்தைக் கொண்டுவர இருக்கிறது. கிட்டத்தட்ட அனைத்து ஓய்வூதியதாரர்களும் இத்திட்டத்தின் வாயிலாக பயன் பெறுவார்கள். தேசிய ஓய்வூதியத் திட்டத்திலேயே இந்த புது திட்டத்தை செப்டம்பர் 30ம் தேதிக்குள் அறிமுகப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாட்டின் கோடிக் கணக்கான முதலீட்டாளர்கள் பயன்பெறும் குறைந்தபட்சம் உத்தரவாதமான வருமானத் […]

Categories
தேசிய செய்திகள்

சாமி கும்பிட்ட நபர்…. திடீரென செய்த திருட்டு செயல்…. வெளியான சி.சி.டி.வி. காட்சி….!!!!

மத்தியபிரதேசத்தின் ஜபல்பூர் நகரில் சுகா எனும் கிராமத்தில் பெண் தெய்வத்துக்கான ஒரு கோயில் இருக்கிறது. இந்த கோயிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்திவிட்டு செல்வார்கள். இந்நிலையில் இந்த கோயிலுக்கு ஒரு  நபர் சட்டை இல்லாமல், முகமூடி அணிந்துகொண்டு திருட சென்றுள்ளார். கோயிலின் திரை சீலையை விலக்கிவிட்டு உள்ளே நுழைந்த அந்த நபர், தனக்கு முன்னே பெண் தெய்வம் காட்சி கொடுப்பது கண்டு சற்று திகைத்து நின்றார். இதையடுத்து அந்நபர் தலை வணங்கி சாமி […]

Categories
தேசிய செய்திகள்

528 கொரோனா பரிசோதனை உபகரணங்களுக்கு அனுமதி….. மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தகவல்…..!!!

கொரோனா பரிசோதனை உபகரணங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக நம்முடைய உடலில் சளி மூலமாக உருவாகும் தீய நுண்கிருமிகள் இருக்கிறதா என்பதை ஆர்டி- பிசிஆர் ஆய்வின் மூலமாக கண்டறியலாம். அதன் பிறகு தீய நுண் கிருமிகள் மூலமாக உடலில் எதிர்பாற்றால் உருவாகி இருக்கிறதா என்பதை துரித பரிசோதனை மூலமாக கண்டறியலாம். இத்தகைய துரித பரிசோதனை கருவிகள் மற்றும் ஆர்டி- பிசிஆர் கருவிகளை உற்பத்தி செய்வதற்கு பல்வேறு நாடுகள் மருந்து கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பித்திருந்தன. அதன்படி பிரான்ஸ், பிரிட்டன், தென் […]

Categories
தேசிய செய்திகள்

பிகினி உடையில் பேராசிரியை…. செல்போனில் உற்று பார்த்த மாணவன்…. அதிர்ந்துபோன தந்தை…. பரபரப்பு….!!!!

மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா நகரிலுள்ள செயிண்ட் சேவியர் பல்கலைகழகத்தில் பயின்று வரும் 18 வயதுடைய மாணவர் ஒருவர் தன் மொபைல் போனில் உற்று பார்த்தபடி இருந்துள்ளார். இதை அவரது தந்தை கவனித்து இருக்கிறார். இதற்கிடையில் அதிகநேரம் மொபைல் போனையே உற்றுபார்த்த மகனின் அருகில் சென்ற தந்தை அதிலிருந்த காட்சிகளை கண்டு அதிர்ந்துபோனார். அதாவது சமூகஊடகத்தில் பெண்ணின் ஆபாச புகைப்படம் ஒன்றை அவரது மகன் பார்த்தபடி இருந்துள்ளார். அதன்பின் விசாரித்ததில் அது மாணவரின் பேராசிரியை ஒருவரது புகைப்படம் என […]

Categories
தேசிய செய்திகள்

“சட்டவிரோதமான செயல்”…. வசமாக சிக்கிய 2 பேர்…. விசாரணையில் வெளியான பரபரப்பு உண்மைகள்….!!!!

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் எல்லையை ஒட்டிய பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் 2 பேர் சுற்றிதிரிந்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அதாவது, அவர்கள் எல்லை வழியே இந்தியாவுக்குள் ஊடுருவி, பயங்கர ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் உள்ளிட்டவற்றை கடத்த முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் இரண்டு பேரும் குர்வீந்தர் சிங் மற்றும் சந்தீப் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களிடமிருந்து 35 கிராம் ஹெராயின் என்ற போதைப்பொருள், […]

Categories
தேசிய செய்திகள்

“வெடிகுண்டு மிரட்டல்”…. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ விமானம்….!!!!!

கர்நாடகாவின் பெங்களூரு நகரிலுள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு, ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரிலிருந்து இண்டிகோ விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது. அவற்றில் 175 பயணிகள் இருந்துள்ளனர். இதனிடையில் விமானத்தின் கழிவறையில் மிரட்டல் குறிப்பு ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. அதை விமான சிப்பந்தி ஒருவர் கவனித்துள்ளார். இதையடுத்து இது பற்றி விமான கேப்டனிடம் தெரிவித்து இருக்கிறார். அதாவது விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டிருந்தது. அதன்பின் கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்து, விமானத்தை முறையாக அனுமதி பெற்று விமான நிலையத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

75-வது சுதந்திர தினம்: அஞ்சல் அட்டைகளில் இந்திய பிரதமருக்கு வாழ்த்து…. பள்ளி மாணவர்கள் செய்த செயல்….!!!!

75வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு அஞ்சல் அட்டைகளில் பிரதமர் மோடிக்கு வாழ்த்து மடலை பள்ளி மாணவர்கள் அனுப்பினர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டையில்  கிரீன்விஸ்டம் மெட்ரிக்பள்ளி மாணவர்கள் சார்பாக சிறப்பு விழிப்புணர்வுப் பேரணி மற்றும் தேசியத் தலைவர்களின் ஓவியங்கள் கொண்ட 75 அஞ்சல் அட்டைகளை  பிரதமர்மோடி அவர்களுக்கு சுதந்திரதின வாழ்த்து மடலாக அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. அருப்புக்கோட்டை நேரு மைதானத்தில் துவங்கிய கிரீன்விஸ்டம் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற இந்த பேரணிக்கு நகர்மன்றத் தலைவர் சுந்தரலட்சுமி தலைமை வகித்து நிகழ்ச்சியைத் […]

Categories
தேசிய செய்திகள்

குண்டும் குழியுமான சாலைகள்…. ரோட்டில் தேங்கி கிடக்கும் நீரில் தவம் செய்த இளைஞர்…. பரபரப்பு….!!!!

கேரளா மலப்புரத்தில் வசித்து வருபவர் ஹம்சாஎன்ற இளைஞர். அப்பகுதியில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி பல்வேறு இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. அவ்வாறு சாலை மோசமாக உள்ளதால் வாகனஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையை அதிகாரிகளின் கவனத்திற்கு ஹம்சா கொண்டு செல்ல விரும்பினார். இதனால் குளித்துவிட்டு துணிதுவைக்க சாலையிலுள்ள பள்ளத்தில் நின்றுகொண்டு அந்த இளைஞர் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவமானது மலப்புரம் பண்டிக்காடு சாலையில் அரேங்கேறியுள்ளது. கேரளாவிலுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

அடிதூள்!… நாளை (ஆகஸ்ட்.9) அரசு விடுமுறை…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

மொகரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் நாளை (ஆகஸ்ட்.9) பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.  இஸ்லாமியர்களின் தொடக்க மாதமான மொகரம் மாதத்தின் 10ஆம் நாளை மொகரம் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருவிழாவை பெரும்பாலும் இஸ்லாமியர்கள் மட்டுமே கொண்டாடுவார்கள். இந்நிலையில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் நாளை (ஆகஸ்ட்.9) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு விடுமுறைக்கு பதில் வரும் 20ம் தேதி சனிக்கிழமை அலுவலகங்கள், பள்ளிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

மகளிர் சுய உதவிக் குழுக்கள்: விறுவிறுப்புடன் நடைபெறும் தேசியக்கொடி தயாரிக்கும் பணி….!!!!

இந்தியா சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு சுதந்திரதின விழா வெகு விமர்சையாக நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. அந்த வகையில் ஒவ்வொரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்துமாறு பிரதமர் உட்பட பல தலைவர்கள் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்கிடையில் நாடு முழுதும் சுதந்திரதின கொண்டாட்டத்துக்காக தேசியக் கொடி தயாரிக்கும் பணியானது மும்முரமாக நடைபெறுகிறது. ஜம்முகாஷ்மீர் யூனியன் பிரதேச ரஜோரி மாவட்ட பெண்கள், சுதந்திரதின கொண்டாட்டத்துக்காக தேசியக் கொடிகளை தயாரிக்கும் பணியில் […]

Categories
தேசிய செய்திகள்

“பான் கார்டு அப்டேட்” ரூ. 1.40 லட்சத்தை இழந்த தம்பதி…. 4 பேர் கைது…. போலீஸ் அதிரடி….!!!

பண மோசடியில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குஜராத் மாநிலத்தை சேர்ந்த ரோஹித் குஸ்தே என்பவருடைய செல்போனுக்கு கடந்த மார்ச் மாதம் பான் கார்டு அப்டேட் என்று கூறி ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. இந்த குறுஞ்செய்தியை குஸ்தேவின் மனைவி கிளிக் செய்ததும் அவர்களுடைய வங்கி கணக்கில் இருந்து ரூ 1.40 பணம் காணாமல் போனது. இது தொடர்பாக குஸ்தே காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்ட […]

Categories
தேசிய செய்திகள்

WOW: அரசு தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்?…. வெளியான குட் நியூஸ்….!!!!!

அரசு தொடக்கப் பள்ளிகளிலுள்ள அனைத்து வகுப்பறைகளையும் ஸ்மார்ட்வகுப்பறைகளாக மாற்ற புதுச்சேரி அரசு திட்டமிட்டு இருக்கிறது. ஆரம்பப்பள்ளிகளில் ஆடியோ, காட்சிசாதனங்கள், ஸ்மார்ட் தொலைக்காட்சிகள் மற்றும் புரொஜெக்டர்கள் போன்றவற்றுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகளை அறிமுகப்படுத்த அதிகாரிகள் திட்டங்களை வகுத்து உள்ளனர். அதன்படி முதற்கட்டமாக 200 தொடக்கப்பள்ளிகள் ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றப்படும். அதில் ஒவ்வொரு வகுப்பறையையும் மாற்ற சுமார் 1.5 முதல் 2 லட்சம் ரூபாய் தேவைப்படுவதாகவும், இதற்குரிய பணம் சமக்ரா சிக்ஷா அபியான் வாயிலாக பெறப்படும் எனவும் புதுச்சேரி கல்வித் […]

Categories
தேசிய செய்திகள்

800 பேர் வசித்து வந்த கிராமத்தில் 50 பேர் இறப்பு…. காரணம் என்னவாக இருக்கும்?…. அச்சத்தில் தவிக்கும் மக்கள்….!!!!

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் மொத்தம் இருந்த 800 நபர்களில் 50 பேர் காரணமே தெரியாமல் உயிரிழந்திருப்பது அப்பகுதியினர் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அனைவரும் ஒரேநாளில் இறந்துவிடவில்லை. ஆனால் கடந்த 6 மாதங்களில் மட்டும் இந்த கிராமத்தைச் சேர்ந்த 61 பேர் இறந்து விட்டதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகிறது. எனினும் கிராம நிர்வாகமோ, கடந்த 2 வருடங்களில் சுமார் 50 -52 பேர் இறந்திருப்பதாகக் கூறுகிறது. இருந்தாலும் 800 பேர் கொண்ட கிராமத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

கன்னியாகுமரி TO காஷ்மீர்: ஸ்கேட்டிங் விழிப்புணர்வுக்காக சாகச பயணம் சென்ற இளைஞர்…. நொடியில் நேர்ந்த விபரீதம்….!!!!

கேரளமாநிலம் திருவனந்தபுரம் அருகில் வெஞ்ஞாறு மூடு பகுதியை சேர்ந்தவர் அனஸ் ஹஜாஸ். இன்ஜினியரிங் பட்டதாரியான இவர் முதலில் தனியார் ஐ.டி துறையில் பணியாற்றி வந்துள்ளார். இதையடுத்து தனியார் பள்ளியிலும் பணியாற்றினார். இதனிடையில் அனஸ் ஹஜாஸ் ஸ்கேட்டிங் மீதுள்ள ஆர்வத்தால் யாருடைய உதவியும் இன்றி தாமாகவே ஸ்கேட்டிங் பயிற்சி எடுத்துள்ளார். ஸ்கேட்டிங்கில் அவர் பலவிதமான சாகசங்களை செய்து பரிசுகளை குவித்துள்ளார். அதன்பின் புதியதாக சாதிக்கவேண்டும் என எண்ணி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை ஸ்கேட்டிங் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் […]

Categories
தேசிய செய்திகள்

இணையத்தில் ரேஷன் கார்டு முன்பதிவு?…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவிலுள்ள ஏழை, எளிய மக்களுக்கு உதவுவதற்காக அரசு தரப்பில் இருந்து ரேஷன் உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் பயனர்களுக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்படுகிறது. இந்த ரேஷன் அட்டையை வைத்து ரேஷன் கடைகளில் மலிவு விலைக்கும், இலவசமாகவும் உணவுப்பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். மேலும் நிதி உதவி போன்ற அரசின் நலத்திட்ட உதவிகளும் இந்த ரேஷன் அட்டைகளை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகிறது. அத்துடன் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஒரேநாடு ஒரே ரேஷன் என்ற திட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

“தேஜஸ் போா் விமானங்கள்”…. வாங்க துடிக்கும் 6 நாடுகள்…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!!!

இந்தியத் தயாரிப்பான தேஜஸ்போா் விமானங்களை வாங்குவதற்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 6 நாடுகள் ஆா்வம்காட்டி வருவதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தேஜஸ்போா் விமானங்கள் ஒற்றை என்ஜினைக் கொண்டவை ஆகும். அதை பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகம் உள்ள வான்வெளிப் பகுதிகளிலும் ஈடுபடுத்த முடியும். இந்திய விமானப்படைக்கு 83 தேஜஸ்போா் விமானங்களை ரூபாய்.48,000 கோடியில் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை ஹிந்துஸ்தான் நிறுவனத்துடன் சென்ற வருடம் பிப்ரவரியில் மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

கள்ளச்சாராயம் குடித்ததில் 11 பேர் பலி…. 12 பேருக்கு பார்வை பறிபோனதால் பரபரப்பு….!!!!

கள்ளச்சாராயம் குடித்ததில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள சரண் மாவட்டத்தில் நாகபஞ்சமி திருவிழா கொண்டாடப்பட்டுள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கஞ்சாவை பயன்படுத்துவது வழக்கம். இந்நிலையில் சிலர் கஞ்சாவுடன் சேர்த்து அதிக போதைக்காக கள்ளச்சாராயமும் குடித்துள்ளனர். அப்போது திடீரென மயங்கி விழுந்த 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து 12 பேருக்கு கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

“இந்திரா காந்தி எமெர்ஜென்சியை விதித்து ஜனநாயக உரிமையை பறித்தார்” காங்கிரஸ் மீது ரவிசங்கர் பிரசாத் கடும் சாடல்….!!!

பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத் காங்கிரசை கடுமையாக சாடியுள்ளார். நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம், ஜிஎஸ்டி வரி உயர்வு, அத்தியாவசிய  பொருட்களின் விலைஉயர்வு போன்றவற்றை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது ராகுல் காந்தி பாஜக ஆட்சியில் இந்தியாவின் ஜனநாயகம் அழிந்து கொண்டிருக்கிறது எனவும், […]

Categories
அரசியல்

ஒரே ஒரு கிளிக்!… வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருதை வென்ற இந்திய பெண்…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

புகைப்படம் எடுப்பதில் அதிகளவு ஆர்வம் கொண்ட  ஐஸ்வர்யாஸ்ரீதர் இயற்கை சூழலையும், வனவிலங்குகளையும் தன்னுடைய கேமராவிற்குள் அடக்கி விடுவதில் வல்லவர் ஆவார். இவர் கடந்த 2020ன் ‘Wildlife Photographer of the Year’ எனும் விருதினை வென்றுள்ளார். இவ்விருதை வென்ற இந்தியாவின் முதல் பெண் புகைப் படக் கலைஞர் எனும் பெருமை இவரையே சேரும். புகைப்படக்கலைஞர் விருது வன விலங்குகளை போட்டோ எடுத்து அவற்றில் சிறந்தவற்றை தேர்ந்தெடுக்கும் போட்டியானது ஆண்டுதோறும் நடைபெறும். இந்த சர்வதேச போட்டியை லண்டன் நேச்சுரல் […]

Categories
தேசிய செய்திகள்

“இவர்களுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் கைதாகுவோம்”…. ராகுல் காந்தி பேச்சு….!!!!!

விலைவாசி உயர்வு, வேலை இல்லா திண்டாட்டம் மற்றும் அமலாக்கத் துறை சோதனையை கண்டித்து நாடு முழுதும் இன்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். டெல்லியில் ஜனாதிபதியை சந்தித்து காங்கிரசார் மனுகொடுக்க திரண்டனர். பிரதமர்மோடி வீட்டையும் முற்றுகையிடும் போராட்டத்திற்காக காங்கிரசார் திரண்டதால் பதற்றம் உருவாகியது. போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையினர் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காங்கிரசார் போராட்டத்தை தொடர்ந்து டெல்லியில் 144 தடை உத்தரவானது பிறப்பிக்கப்பட்டது. அதனையும் மீறி காங்கிரசார் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பொதுச் […]

Categories
தேசிய செய்திகள்

“பைக் சாவி தா”… ஆத்திரத்தில் மகனின் கையை வெட்டிய தந்தை…. நொடியில் பறிபோன உயிர்… பெரும் சோகம்….!!!!

மத்தியப்பிரதேசம் மாநிலம் தாமோ பகுதியில் பைக் சாவியை கொடுக்க மறுத்த மகனின் கையை தந்தை கோடாரியால் வெட்டியதில் மகன் துடிதுடித்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோட்டி படேல் (51) என்பவரும் அவரது மூத்த மகன் ராம்கிசானும் (24), வெளியே செல்வதற்காக இளையமகன் சந்தோஷ் படேலிடம் பைக் சாவியைக் கேட்டிருக்கின்றனர். அப்போது சாவியைக் கொடுக்க சந்தோஷ் மறுத்து விட்டதால், மோட்டியும், ராமும் சேர்ந்து சந்தோஷை தாக்கியுள்ளனர். இதற்கிடையில் ஆத்திரம் தலைக்கேறியதில் மோட்டி தன் மகன் சந்தோஷின் கையை […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே!… ஆதார் -வாக்காளர் அட்டை இணைப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

மக்களுக்கு தேவையான ஆதார்அட்டையை, வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வாக்காளர் பட்டியலை தூய்மையாக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பலருக்கு வெவ்வேறு தொகுதிகளிலும், வெவ்வேறு மாநிலங்களிலும் ஓட்டுக்கள் உள்ளதாக புகார் வந்ததை அடுத்து இரட்டைவாக்கு முறையை ஒழிப்பதற்கான நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. ஆதார்அட்டையை இணைப்பதன் வாயிலாக வாக்காளர்களின் தனிதகவல்களை உறுதிப்படுத்தும் பணியை தேர்தல் ஆணையம் செய்ய உள்ளது. இப்பணிகள் சென்ற 1 ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

வாட்ஸ்அப் வழியே உபெர் டாக்ஸி முன்பதிவு செய்வது எப்படி?…. இதோ முழு விபரம்….!!!!

உபெர் செயலி வாயிலாக டாக்ஸி முன் பதிவு செய்பவர்களுக்கு இப்போது சூப்பர்வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் டெல்லி-தேசிய தலை நகர் பகுதியில் வசிப்பவர்கள் வாட்ஸ்அப்பில் Uber டாக்ஸியை முன் பதிவு செய்யலாம். இது தற்போது டெல்லி மற்றும் என்சிஆர் பகுதியில் மட்டுமே அறிமுகமாகியுள்ளது. விரைவில் இது நாடு முழுதும் விரிவுபடுத்தப்பட இருக்கிறது. இந்த அம்சம் சென்ற வருடம் லக்னோவில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது என உபெர் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்து உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களே!… இந்த நேரத்தில் சேவைகள் முடக்கம்…. எதற்காக தெரியுமா?….!!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க்ஆப் இந்தியா, அதன் வங்கி சேவைகளை எளிதாக பெற அண்மையில் சில டோல்ப்ரீ எண்களை அறிவித்தது. இதன் வாயிலாக எஸ்பிஐ-யில் சில நிதிசேவைகளை மிக எளிதில் பெறலாம். அதை டோல் ப்ரீ எண்களை தொடர்புகொள்வதன் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம். இச்சேவை வங்கி வேலைநாட்களில் மட்டும் அல்ல, வங்கி வேலை நேரத்தில் மட்டும் அல்ல, எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம். இதற்கென வங்கிக்கு போக வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

பாம்பு கடித்து இறந்த அண்ணன்…. இறுதிசடங்களில் பங்கேற்க வந்த தம்பிக்கும் நேர்ந்த கதி…. பெரும் சோகம்….!!!!

உத்தரபிரதேசம் மாநிலம் கோவிந்த் மிசாரா(22) என்ற நபர், தனது சகோதரர் அரவிந்த்(38) இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள பவானிபூர் கிராமத்திற்கு சென்றார். இதில் கோவிந்த் மிசாராவின் அண்ணன் அரவிந்த் மிஸ்ரா கடந்த செவ்வாய்க்கிழமையன்று பாம்பு கடித்ததில் பலியானார். இந்த நிலையில் சென்ற புதன்கிழமை அன்று இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு தன்னுடைய வீட்டில் உறங்கிக்கொண்டிருக்கும் போது கோவிந்த் மிசாராவையும் பாம்பு கடித்தது. இதனால் அவர் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அத்துடன் அவருடன் வீட்டில் தங்கியிருந்த அவருடைய உறவுக்காரர் சந்திரசேகர் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு…. வெளியான முக்கிய தகவல்….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் ஊழியர்களுக்கு அரையாண்டுக்கு ஒரு முறை வருடத்திற்கு 2 முறையாக அகவிலைபடியானது உயர்த்தப்படும். அதன் பிறகு ஒரு வருடத்தில் ஜூன்-ஜனவரி, ஜூலை-டிசம்பர் என அரையாண்டுக்கு ஒருமுறை அகவிலைப்படி ஆனது உயர்த்தப்படும் நிலையில், தற்போது 2-ம் அரையாண்டு தொடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டத்தின் போது காங்கிரஸ் எம்.பி ரன்வாய் பத்தா கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய நிதிதுறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி […]

Categories
தேசிய செய்திகள்

“கோபித்துக் கொண்ட தாய் வீட்டிற்கு சென்ற மனைவி” அரசு ஊழியரின் விடுப்பு கடிதம்…. இணையத்தில் வைரல்…!!!

அரசு ஊழியரின் விடுமுறை கடிதம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூரில் ஷம்சாத் அகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்வித்துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் இருக்கும் நிலையில், குடும்ப பிரச்சனை காரணமாக அகமதுவின் மனைவி கோபித்துக் கொண்டு தன்னுடைய தாயார் வீட்டிற்கு குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்து அகமது தன்னுடைய மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வருவதற்காக அலுவலகத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

இனி இலவசங்களுக்கு தடை வருமா?…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!!!

இலவச திட்டங்கள் மற்றும் தேர்தலின்போது கொடுக்கப்படும் வாக்குறுதிகளை ஒழுங்குபடுத்த மத்திய அரசு, நிதி ஆயோக், இந்திய ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அமைப்புகள் ஆலோசனை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பான பொதுநல மனு மீதான விசாரணையில், இலவசங்கள் வழங்குவது எதிர் காலத்தில் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தும் என்று மத்திய அரசும் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இது குறித்து மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது , இலவசங்களை வழங்குவது என்பது தவிர்க்க […]

Categories
தேசிய செய்திகள்

பெண்ணிடம் நிர்வாணமாக பேசிய எம்.பி….. இணையத்தில் வெளியான சர்ச்சை வீடியோ…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

எம்.பி ஒருவர் நிர்வாணமாக பெண்ணிடம் வீடியோ காலில் பேசும் வீடியோவானது இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் உள்ள இந்துபுரம் தொகுதியின் எம்.பியாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோரட்லா மாதவ் இருக்கிறார். இவர் ஒரு பெண்ணுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென அந்தரங்க உறுப்பை காட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் எம்.பி மாதாவ் செய்தியாளர்களை சந்தித்து இன்று பேசினார். அவர் தெலுங்கு தேசம் […]

Categories
தேசிய செய்திகள்

“காதலிக்கு பிறந்தநாள் பரிசு” விடிய விடிய பாத்ரூமில் தங்கி செல்போன்களை திருடிய வாலிபர்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

செல்போன்களை திருடிய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் பகுதியில் அப்துல் முனார்ப் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவருடைய காதலிக்கு கடந்த மாதம் 28-ஆம் தேதி பிறந்த நாள் வந்துள்ளது. இதன் காரணமாக அப்துல் தன்னுடைய காதலிக்கு பிறந்தாளுக்கு பரிசாக விலை உயர்ந்த செல்போனை கொடுக்க வேண்டும் என நினைத்துள்ளார். இதன் காரணமாக ஜேடிபி நகர் பகுதியில் உள்ள ஒரு மிகப்பெரிய செல்போன் ஷோரூமுக்கு அப்துல் சென்றுள்ளார். அந்த செல்போன் ஷோரூமை […]

Categories
தேசிய செய்திகள்

“தனிநபர் தரவுகள் பாதுகாப்பு மசோதா”…. மத்திய அரசு எடுத்த திடீர் முடிவு….!!!!

தனி நபர்களின் தனிப்பட்ட தரவுகள் குறித்த டிஜிட்டல் தனி உரிமையை பாதுகாக்க வகைசெய்யும் தரவு பாதுகாப்பு மசோதாவை மக்களவையிலிருந்து மத்திய அரசு திரும்ப பெற்றுக் கொண்டது. நாடாளுமன்ற கூட்டுக் குழு வழங்கிய பரிந்துரையின்படி ஒருங்கிணைந்த சட்ட வழிமுறைகளுக்கு பொருந்தும் விதமாக புது மசோதாவை கொண்டுவர அரசு முடிவு செய்து இருப்பதால் இந்த மசோதாவை திரும்ப பெற்றுக்கொள்வதாக மக்களவையில் மத்திய தகவல் தொடர்புத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து இருக்கிறார். இந்த மசோதாவை மிக விரிவாக பரிசீலித்த நாடாளுமன்ற […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைனில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்…. எப்படி பதிவிறக்கம் செய்வது?…. இதோ முழு விபரம்….!!!!!

இந்தியாவிலுள்ள குடிமகன் ஒவொருவருக்கும்  பிறப்பு சான்றிதழ் மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதேபோன்று குடும்பத்திலுள்ள உறுப்பினர் ஒருவர் இறந்துவிட்டாலும் கட்டாயமாக அதற்குரிய சான்றிதழை வாங்கியிருக்க வேண்டும். அதன்படி தமிழ்நாடு அரசு விதிமுறைகளின் அடிப்படையில் குழந்தை பிறந்து 14 தினங்களுக்குள் பிறப்பு சான்றிதழும், இறப்புசான்றிதழை 7 நாட்களுக்குள்ளும் விண்ணப்பித்திருக்க வேண்டும். உங்களுடைய பஞ்சாயத்திலேயே பிறப்பு மற்றும் இறப்புசான்றிதழுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஒருவேளை பிறப்பு மற்றும் இறப்புசான்றிதழை தொலைத்துவிட்டாலும் ஆன்லைன் வாயிலாகவே எந்த வித செலவும் இன்றி விண்ணப்பித்து 2 நிமிடத்திலேயே […]

Categories
தேசிய செய்திகள்

புஷ்பா பட ஹீரோ கெட்டப்பில் புதுச்சேரி முதல்வர்…. கண்டனம் தெரிவித்த மக்கள்….!!!!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடந்த 1950 ஆம் வருடம் ஆகஸ்ட் 4 ஆம் தேதி பிறந்தார். நடிகர் சிவாஜியின் தீவிர ரசிகரான இவர் இளம்வயதில் காமராஜருக்கு மன்றமும் நிறுவினார். ரங்கசாமியின் 72-வது பிறந்தநாள் என்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம், மரக் கன்றுகள் நடுதல், மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், ரத்ததான முகாம் என பல்வேறு பணிகளை அவரது ஆதரவாளர்கள் செய்ய திட்டமிட்டனர். அதன் முன்னோட்டமாக நகரின் பல பகுதிகளில் ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

ஹரித்வார் சிறைச்சாலை: 43 கைதிகளுக்கு கொரோனா உறுதி…. வெளியான ஷாக் ரிப்போர்ட்….!!!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரிலுள்ள மாவட்ட சிறைச்சாலையில் பெரும்பாலான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவற்றில் ஒருசில கைதிகளுக்கு தொடர்ந்து காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அப்போது 43 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக மாவட்ட சிறை அதிகாரி கூறியதாவது “கொரோனா தொற்று பரிசோதனைக்காக சிறையில் 425 கைதிகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டது. இதில் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்” என அவர் கூறினார்.

Categories
தேசிய செய்திகள்

கார் ஓட்டுநர்களுக்கு இனி இது கட்டாயம்?…. மந்திரி நிதின் கட்காரி வெளியிட்ட தகவல்….!!!!

இந்தியாவில் தயாரிக்கப்படும் புது மாடல் கார்கள் அனைத்திலும் இனி கட்டாயம் டூயல் ஏர்பேக் பொருத்த வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “ஏப்ரல் 1, 2021 முதல் அறிமுகம் செய்யப்பட்ட புது மாடல் கார்கள் அனைத்திலும் டூயல்ஏர்பேக் அதாவது காரை இயக்குபவருக்கும், முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் மற்றொரு நபருக்கும் கட்டாயம் ஏர்பேக் பாதுகாப்பை அளிக்கவேண்டும் என்று அறிவித்துள்ளது. இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

யங் இந்தியா நிறுவனத்திற்கு அதிரடி சீல்….. ராகுல், சோனியா காந்தி வீட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு….!!!!

சட்டவிரோதமாக நடைபெற்ற பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவி வகித்தார். இவர் சுதந்திரத்திற்கு முன்பாக நேஷனல் ஹொரால்டு என்ற பத்திரிகை நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்தை மேம்படுத்துவதற்காக காங்கிரஸ் கட்சியின் சார்பில் ரூபாய் 90 கோடி வழங்கப் பட்டது. இந்த வட்டியில்லா கடனை நேஷனல் ஹெரால்டு நிறுவனம் திரும்ப கொடுக்கவில்லை. இதன் காரணமாக நேஷனல் ஹொரால்டு நிறுவனத்தில் செயல்பட்டு வந்த அசோசியட் ஜெனரல்ஸ் நிறுவனத்தை யங் […]

Categories
தேசிய செய்திகள்

வருமான வரி செலுத்துவோர் கவனத்திற்கு…. இதை 30 நாட்களுக்குள் செய்யணும்…. மிக முக்கிய அறிவிப்பு….!!!!

வருமானவரி செலுத்துபவர்கள் வருமானம் வரி தாக்கல் செய்த பின் ஈ-வெரிஃபிகேஷன் எனப்படும் ஈ-சரிபார்ப்பு, அதாவது ஐடிஆர்-வியின் ஹார்ட் காப்பியை சமர்பிப்பதற்கான காலவரம்பை வருமான வரித்துறை குறைத்திருக்கிறது. இந்த காலவரம்பு 120 நாட்களில் இருந்து 30 நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளது. இது ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துவிட்டது. இத்தகவலை வருமானவரி செலுத்துபவர்கள் கவனத்தில்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். ஐடிஆர் சரிபார்ப்பு தொடர்பான முக்கியமான அம்சங்கள் # ஐடிஆர்-ன் ஈ வெரிபிகேஷன் ரிட்டர்ன் தாக்கல் […]

Categories
தேசிய செய்திகள்

ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல்…. பீதியில் பொதுமக்கள்…. 250 பன்றிகளை அழிக்க முடிவு….!!!!

ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பரவுவதால் மக்கள் பீதியில் இருக்கின்றனர். கேரளா மாநிலத்தில் குரங்கம்மை வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த குரங்கம்மை வைரஸ் காரணமாக திருச்சூரை சேர்ந்த ஒரு இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சலும் மக்களுக்கு பரவ ஆரம்பித்துள்ளது. இந்த காய்ச்சல் கண்ணூர் பகுதியில் இருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக  ஏற்கனவே 300 பன்றிகள் […]

Categories
தேசிய செய்திகள்

18 வயது இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்…. 4 பேருக்கு வலைவீச்சு…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பாலியா மாவட்டத்தில் நக்ரா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் 18 வயது இளம் பெண் கடந்த 30-ஆம் தேதி இயற்கை உபாதை கழிப்பதற்காக காட்டுப்பகுதிக்குள் சென்றுள்ளார்‌. இதே பகுதியில் வசிக்கும் 4 பேர் இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண்ணை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். அப்போது 4 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். […]

Categories

Tech |