Categories
தேசிய செய்திகள்

“தூக்க மாத்திரை கொடுத்து காதல்” பெற்றோரே மகளின் கழுத்தை அறுத்துக் கொன்ற கொடூரம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

இளம் பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் இளம் பெண் ஒருவர் தலை இல்லாமல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சடலமாக கிடந்த பெண் சானியா ரிஹான் (20) என்பது தெரிய வந்தது. இவர் வாசிம் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார்‌. இந்த காதல் விவகாரம் சானியாவின் வீட்டிற்கு தெரிய வரவே அவருடைய பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

தனியாக இருக்கும் பெண்களை அடுத்தடுத்து குறிவைத்து தாக்கிய சைக்கோ…. போலீஸ் நடவடிக்கை…..!!!!

ஆந்திரமாநிலத்தில் தனியாகவுள்ள பெண்கள் பலர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அடுத்தடுத்து கொலை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தபோது சந்தக ராம்பாபு என்பவர் சிக்கினார். இவருடைய மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பு ஏற்பட்டு பிரிந்து சென்றதால் சைக்கோவாக மாறிய சந்தக ராம்பாபு, பெண்களை பழிவாங்கும் நோக்கில் இது போன்று கொலை மற்றும் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து ஆந்திர காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அதாவது சந்தக […]

Categories
தேசிய செய்திகள்

“அடுத்த 3-4 தினங்களுக்குள் என்னை கைது பண்ணுவாங்க”…. பேட்டி கொடுத்த மணீஷ் சிசோடியா….!!!!

தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் பேசியதாவது “அமெரிக்காவின் மிகப் பெரிய செய்தித்தாள் தனது முதல்பக்கத்தில் தில்லியின் கல்வி மாதிரியை வெளியிட்டு இருக்கிறது. இது இந்தியாவிற்கே பெருமை ஆகும். ஆனால் ஒன்றரை வருடங்களுக்கு முன் கங்கை நதியில் ஆயிரக்கணக்கான உடல்கள் மிதந்த செய்தியை வெளியிட்டது. இது வெட்கக் கேடானது ஆகும். சி.பி.ஐ அதிகாரிகள் என் வீட்டிற்கு நேற்று வந்தனர். அதுமட்டுமல்லாமல் துணைமுதல்வர் அலுவலகத்திலும் சோதனை மேற்கொண்டனர். எனினும் அதிகாரிகள் நல்ல முறையில் நடந்து கொண்டார்கள். அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

நித்யானந்தாவுக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத கைது வாரண்டு…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!!

கர்நாடக ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தா சாமியாருக்கு சொந்தமான ஆசிரமம் இருக்கிறது. இந்த ஆசிரமத்திலிருந்த பெண் சிஷ்யைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் நிலையத்தில் நித்யானந்தாசாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்த வழக்கு விசாரணை ராமநகர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் அந்த சாமியார் நீதிமன்றத்தில் ஆஜராக பலமுறை உத்தரவிடபட்டது. எனினும் நீதிமன்றத்தில் இதுவரை அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து  நித்யானந்தா மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு கடந்த 18 தேதி  கர்நாடகாவின் ராமநகர் மாவட்ட […]

Categories
தேசிய செய்திகள்

போயிங் பி737 விமான விமானியின் உரிமம் 6 மாதங்களுக்கு ரத்து…. டிஜிசிஏ வெளியிட்ட அறிவிப்பு….!!!!!

ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் விமானியின் உரிமத்தை சிவில் விமானப்போக்குவரத்து இயக்குநரகமானது 6 மாதங்களுக்கு இடைநிறுத்தி இருக்கிறது என வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளது. மே மாதம் முதல் தேதியன்று SG-945 எனும் போயிங் B737 விமானமானது வானில் பறந்துக் கொண்டிருந்தது. அப்போது மேகங்களை தவிர்த்து விமானத்தினை பறக்கச் செய்யலாம் எனவும் மேகங்களின் வழியே பறக்கவிட வேண்டாம் எனவும் தலைமை விமானியிடம், துணைவிமானி கேட்டுக் கொண்டார். எனினும் அதனை கேப்டன் விமானி புறக்கணித்துவிட்டார். மும்பை- துர்காபூருக்கு SG-945 எனும் போயிங்B737 இயக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

கண்ணூர் பல்கலை: அவருடைய மனைவி என்பதால் பேராசிரியர் பணி?…. தடைவிதித்த கவர்னர் ஆரிப் முகமதுகான்….!!!!

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சி்ஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு உள்ள கண்ணூர் பல்கலைக்கழகத்தின் மலையாள துறையில் இணை பேராசிரியராக பிரியா வர்கீஸ் என்ற பெண்மணியை நியமிக்க பல்கலைக்கழக நிர்வாகமானது முடிவு செய்தது. அவர் மார்க்சிஸ்ட் கட்சிபிரமுகரும், முதல் மந்திரியின் செயலாளருமான கே.கே.ராகேஷின் மனைவி ஆவார். அவர் நேர்முகத் தேர்வில் அதிகமான மதிப்பெண் எடுத்தபோதிலும், ஆராய்ச்சியில் குறைவான மதிப்பெண்கள் தான் பெற்று இருந்தார். அவருடைய நியமனத்திற்கு பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் கவர்னர் […]

Categories
தேசிய செய்திகள்

WOW: 1.35 கோடி குடும்ப தலைவிகளுக்கு ஸ்மார்ட் போன்…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த வருடம் டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு இந்த வருடம் பட்ஜெட்டில் முதல்-மந்திரி டிஜிட்டல் சேவா யோஜனா திட்டத்தை முதல்-மந்திரி அசோக் கெலாட் அறிவித்தார். அந்த வகையில் சிரஞ்சீவி சுகாதார காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ள 1 கோடியே 35 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கப்படுகிறது. அத்துடன் 3 வருடங்களுக்கு இணைய இணைப்பும் வழங்கப்படுகிறது. இதற்குரிய திட்டசெலவு ரூபாய்.12 ஆயிரம் கோடியாகும். இதனிடையில் இந்த திட்டத்துக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஆயுதங்களுடன் கரை ஒதுங்கிய படகு…. எப்படி வந்திருக்கும்?…. விளக்கம் கொடுத்த மாநில அரசு….!!!!

மகாராஷ்டிர மாநிலம் ராய்கட்கடல் பகுதியில் 3 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் ஒரு படகு கடந்த வியாழக்கிழமை கரை ஒதுங்கியது. இப்படகால் பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து துணை முதல்வரும், உள்துறைக்கு பொறுப்பு வகிப்பவருமான தேவேந்திர ஃபட்னவீஸ் சட்டப்பேரவையில் கூறியிருப்பதாவது “ராய்கட்டில் கரை ஒதுங்கிய படகில் பகுதியளவு தானியங்கி ஆயுதங்கள் சில இருந்தது. இந்த படகு ஆஸ்திரேலிய பெண் ஒருவருக்கு சொந்தமானது ஆகும். மஸ்கட்டில் இருந்து ஐரோப்பாவுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

WOW: ஆன்லைன் லாட்டரி குலுக்கல்…. கேரள தொழிலாளிக்கு அடித்த அதிர்ஷ்டம்….!!!!!

துபையில் ஆன்லைன் லாட்டரி குலுக்கலில் முதல் பரிசு ரூபாய்.10 கோடியை  கேரள தொழிலாளி ஷானவாஸ் வென்றுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளம் மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தொழிலாளி ஷானவாஸ் பணியாற்றி வருகிறார். இவர் அடிக்கடி ஆன்லைன் லாட்டரி டிக்கெட் வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் அண்மையில் இவர் வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு முதல் பரிசான ரூ.50 லட்சம் திர்ஹாம் கிடைத்துள்ளது. இந்திய மதிப்பில் இதன் மதிப்பு ரூ.10 கோடி ஆகும். அதாவது 7,9,17,19,21 என்ற எண் […]

Categories
தேசிய செய்திகள்

இது ஒன்னு முதல் ரெய்டு இல்லை…. இப்போதும் எதுவுமே கிடைக்காது…. -அரவிந்த் கெஜ்ரிவால்….!!!!

மணீஷ் சிசோடியா வீட்டில் இது முதல் ரெய்டு அல்ல எனவும் சோதனையில் தற்போதும் அவர்களுக்கு எதுவும் கிடைக்காது எனவும் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். தில்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா வீடு உட்பட சுமார் 20 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு உள்ளனர். மதுபான உரிமம் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரில் சி.பி.ஐ இந்த சோதனையை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான […]

Categories
தேசிய செய்திகள்

“மேக் இந்தியா நம்பா் 1” இயக்கத்தில் சேரணுமா?…. இந்த நம்பருக்கு உடனே மிஸ்டுகால் கொடுங்க….!!!!

இந்தியாவின் வளர்ச்சியை விரும்புவோர் “மேக் இந்தியா நம்பா் 1” இயக்கத்தில் சேருவதற்கு 9510001000 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுக்க தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.  இன்று காணொலி மூலம் தில்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது, “நான் இன்று ஒரு எண்ணை வெளியிடுகிறேன். இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல, உலகத்தில் முதலிடத்தில் சக்தி வாய்ந்த நாடாக மாற்ற விரும்புபவர்கள் இந்த இயக்கப் பணியில் சேர வேண்டும். […]

Categories
தேசிய செய்திகள்

அமெரிக்கா முன்னாள் அதிபர் டிரம்பின் இந்திய வருகை…. மத்திய அரசாங்கம் செலவழித்த தொகை எவ்வளவு தெரியுமா….?

அமெரிக்க முன்னாள் அதிபரின் இந்திய பயணத்தின் போது செலவழிக்கப்பட்ட பணம் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவருடைய மனைவி மெலானியா, மகள் இவான்கா, மருமகன் ஜாரட் குஷ்னர் ஆகியோர் உயர் அதிகாரிகளுடன் இந்தியாவுக்கு கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வருகை புரிந்து 2 நாட்கள் தங்கி இருந்தனர். இவர்கள் அகரமதாபாத், ஆக்ரா மற்றும் புது டெல்லி போன்ற நகரங்களுக்கு சென்றனர். இவர்களின் இந்திய பயணத்தின் போது மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!… ஆர்.டி.ஓ வீட்டில் சோதனை…. குவிந்து இருந்த பணம்…. திகைத்துப் போன அதிகாரிகள்….!!!!

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் ஆர்.டி.ஓ வீட்டை சோதனை செய்யச் சென்ற பொருளாதார குற்றத்தடுப்பு நடவடிக்கைக் குழுவினருக்குத் தான் பெரிய சோதனையாக இருந்தது. ஆர்டிஓ வீடுதானே என அலட்சியமாக சென்றிருந்த அதிகாரிகளுக்கு 6 சொகுசு பங்களா, 2 சொகுசு கார்கள், வீட்டுக்குள்ளேயே திரையரங்கு, பண்ணைவீடு, நீச்சல் குளத்துடன் 10000 சதுரடியில் மாளிகைப் ஆகிய வீடு, நகை, பணத்தை பறிமுதல் செய்தபோது சற்று மலைத்துத்தான் போயிருப்பார்கள். புதன்கிழமை இரவு போபாலில் மண்டல போக்குவரத்து அதிகாரி (ஆர்டிஓ) சந்தோஷ் பால் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

திவால் ஆகும் நிலையில் இந்திய வங்கிகள்?…. மத்திய அரசுக்கு முக்கிய கோரிக்கை….!!!!

இந்தியாவில் வட்டி விகிதங்கள் அதிகரிப்பு மற்றும் பொருளாதார தாக்கங்கள் காரணமாக வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுவது குறைந்து விட்டதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. கடந்த ஜூலை 1 ஆம் தேதி நிலவரத்தின் அடிப்படையில் வங்கிகளின் டெபாசிட் வளர்ச்சியானது 9.8 சதவீதமாக இருக்கிறது. இருந்தாலும் கடன் வளர்ச்சி 14.4 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையானது தொடர்ந்து வந்தால் வங்கிகள் திவாலாகும் நிலை கூட ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. ஆகவே இதற்கு மத்திய அரசு விரைவில் தீர்வு காண […]

Categories
தேசிய செய்திகள்

விவசாய கடன் பெறுவோருக்கு மானியம்…. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

கொரோனா காரணமாக இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இப்போது கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பொருளாதார நெருக்கடி நிலை ஓரளவு சீராகி இருக்கிறது. இந்நிலையில் நாட்டில் பணவீக்கம் சென்ற சில மாதங்களாக அதிகரித்துகொண்டே வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. இதன் காரணமாக பணவீக்கத்தை கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி தன் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தும். அந்த அடிப்படையில் இந்த வருடம் 2 முறை தன் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி!… அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு…. மாநில அரசு அதிரடி….!!!!

சத்தீஸ்கர் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) உயர்த்துவது குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி, சத்தீஸ்கர் மாநில அரசு ஊழியர்கள் மே 2022 முதல் 7-வது ஊதியக்குழுவின் கீழ் 22 சதவீத அகவிலைப்படியும், 6-வது ஊதியக்குழுவின் கீழ் 174 சதவீத அகவிலைப்படியும் பெற்று வந்தனர். அதன்பின் வீட்டு வாடகைப்படி உயர்வு, அகவிலைப்படி உயர்வு ஆகிய பல கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் 5 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் மீண்டுமாக […]

Categories
தேசிய செய்திகள்

போலீஸ் ஸ்டேஷனில் நடனம் ஆடிய காவலர்கள்…. டிஎஸ்பியின் அதிரடி உத்தரவு…. பெரும் அதிர்ச்சி….!!!

நடனமாடிய காவலர்கள் மீது விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள புரான்பூரில் உள்ள காவல் நிலையத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் சவுரவ் குமார் மற்றும் அனுஜ் ஆகிய காவலர்கள் நடனம் ஆகியுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையதளத்தில் வெளியானதால் டிஎஸ்பி தினேஷ்குமார் காவலர்கள் சவுரப் குமார் மற்றும் அனுஜ் ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டதோடு, நடனமாடியது தொடர்பாக விசாரணை […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு….. வெளியான முக்கிய தகவல்….!!!!

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு நிலுவை தொகை குறித்த ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வானது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வானது கடந்த 18 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், நிலை-1 பிரிவில் உள்ள ஊழியர்களுக்கு ரூ. 11,880- முதல் […]

Categories
தேசிய செய்திகள்

LIC-யின் ஜீவன் லாப் திட்டம்…. குறைந்த முதலீட்டில் அதிக லாபம்…. இதோ முழு விபரம்….!!!!

எல்ஐசியில் ஒரு அருமையான பாலிசி குறித்து பார்க்கலாம். இந்தியாவில் முதலீடு மற்றும் சேமிப்புக்கு பெரும்பான்மையான மக்களின் நம்பகத்தன்மையாக எல்ஐசி நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனத்தில் குறைந்த அளவில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்.‌ இந்த நிறுவனத்தில் அடித்தட்டு முதல் நடுத்தர மக்கள் வரை பெரும்பாலானோர் முதலீடு செய்கின்றனர். இந்நிலையில் குறைந்த முதலீட்டில் அதிக அளவில் லாபம் பெற விரும்புவர்கள் ஜீவன் லாப் பாலிசியை தேர்வு செய்யலாம். இந்த திட்டத்தில் 8 வயது முதல் 59 வயது […]

Categories
தேசிய செய்திகள்

“சுதந்திர தின அமுத பெருவிழா”… 6 கண்டங்களில் இந்திய கடற்படை மூவர்ணக் கொடி….!!!!

இந்தியா தன் 76வது சுதந்திரதினத்தை கொண்டாடும் நிலையில், இந்திய கடற்படை போர்க் கப்பல்கள் 6 கண்டங்கள், 3 பெருங்கடல்கள் மற்றும் 6 வெவ்வேறு நேர மண்டலங்களில் மூவர்ண கொடியை ஏற்றியுள்ளது. இந்திய கடற்படை போர்க் கப்பல்கள் ஆகஸ்ட் 15 அன்று பல துறைமுகங்களை அடைந்து இந்திய புலம்பெயர்ந்தோர், பிற உயர்மட்ட தலைமைகள் மற்றும் சம்பந்தப்பட்ட நாட்டின் உள்ளூர் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்திய மூவர்ணக் கொடியை ஏற்றியது. இதுகுறித்து வீடியோ ஒன்றை டுவிட் செய்த இந்தியகடற்படை “75 வருட […]

Categories
தேசிய செய்திகள்

ஆற்றில் விழுந்த பேருந்து!…. 7 ITBP வீரர்கள் பரிதாப பலி….. வெளியான தகவல்….!!!!

ஜம்முகாஷ்மீர் மாநிலம் பஹல்காமிலுள்ள சந்தன்வாரி அருகில் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்படையினர் சென்ற வாகனம் இன்று விபத்துக்குள்ளானதில் 7 இராணுவ வீரர்கள் இறந்தனர். பிரிஸ்லான் என்ற இடத்தில் அவர்களின் வாகனம் சாலையில் கவிழ்ந்து ஆற்றங்கரையில் விழுந்ததில் சுமார் 30 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். அதாவது அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு பணிக்காக அனுப்பப்பட்ட ITBP இராணுவ வீரர்கள் பணியிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கும்போது, இச்சம்பவம் நடந்துள்ளது. 37 ஐடிபிபி (ITBP) பணியாளர்கள் மற்றும் 2 போலீஸ்காரர்களுடன் சென்ற பேருந்து சந்தன்வாடி மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

பாலியல் வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு ஜாமீன் கொடுத்த கோர்ட்டு…. எதற்காக தெரியுமா?….!!!!

கேரள மாநிலத்தை சேர்ந்த எழுத்தாளர் சிவிக்சந்திரன் (74) மாற்றுத்திறனாளி ஆவார். இதற்கிடையில் சிவிக்சந்திரன் தன்னை கோழிக்கோடு மாவட்டம் கொயிலனி கடற்கரையில் வைத்து சென்ற 2020 பிப்ரவரியில் பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண் எழுத்தாளர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனையடுத்து இவ்வழக்கில் தனக்கு முன் ஜாமின் கோரி சிவிக்சந்திரன் கோழிக்கோடு மாவட்ட கீழமை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவுடன் புகார் அளித்த பெண் தன் மடி மீது அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் சிவிக்சந்திரன் இணைத்து கொடுத்துள்ளார். அதன்பின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மாணவர்கள் லைப்ரேரி போக நேரம் ஒதுக்குங்க…. வலியுறுத்திய ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி….!!!!

ஈரோடு மாவட்டம் சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் மக்கள் சிந்தனை பேரவை சார்பாக கடந்த 12 தினங்கள் நடைபெற்ற புத்தக திருவிழா நேற்று நிறைவடைந்தது. இந்த நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு அம்மாவட்ட இந்து கல்வி நிலையம் தலைவர் கே.கே.பாலுசாமி தலைமை தாங்கினார். இதையடுத்து முன்னாள் அமைச்சர் அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி, அ.கணேசமூர்த்தி எம்.பி., சென்னை புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கதலைவர் எஸ்.வைரவன், சிக்கய்யநாயக்கர் கல்லூரி முதல்வர் எஸ்.மனோகரன் போன்றோர் வாழ்த்தி பேசினார்கள். அதன்பின் ஈரோடு முதன்மை நீதிபதி […]

Categories
தேசிய செய்திகள்

“உலகின் சிறந்த நகரங்கள் பட்டியல்”… இடம்பிடித்த பெங்களூரு…. ஆய்வில் வெளியான தகவல்….!!!!

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் புளும்பெர்க் நிறுவனம் உலகின் சிறந்த நகரங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது. இந்நிலையில் அது குறித்த ஆய்வறிக்கை ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவற்றில் இருப்பதாவது “உலகில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப பூங்காக்களை கணக்கீடு செய்யும் பணியானது நடைபெற்றது. அதன்பின் ஆய்வில் உலகின் 6 சிறந்த நகரங்களின் பட்டியலில் பெங்களூருவானது தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. பெங்களூரு நகரம் புது தொழில்கள் துவங்க உகந்த இடமாக திகழ்கிறது” அதில் கூறப்பட்டிருந்தது.

Categories
தேசிய செய்திகள்

குற்றவாளிகள் விடுதலை: எங்களுக்கு ரொம்ப பயமா இருக்கு…. வருத்தம் தெரிவித்த பில்கிஸ் பானுவின் கணவர்….!!!!

குஜராத் மாநிலத்தில் சென்ற 2002 ஆம் வருடம் கோத்ரா சம்பவத்துக்கு பிறகு பில்கிஸ்பானு என்ற பெண்ணின் குடும்பத்தினர் 7 பேர் படுகொலை செய்யப்பட்டதோடு, அப்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இவ்வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. சென்ற 15 வருடங்களாக சிறையிலிருந்த அவர்களை கருணை அடிப்படையில் குஜராத் அரசு நேற்று விடுதலை செய்தது. இதற்கு காங்கிரஸ் மற்றும் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் உட்பட பல கட்சி தலைவர்கள் எதிர்ப்பு […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி கூறிய இந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் இருக்கு?…. கேள்வி எழுப்பிய காங்கிரஸ்….!!!!!

கோத்ரா ரயில் எரிப்புக்கு பிறகு குஜராத்தில் நடைபெற்ற வன்முறைகள் நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பில்கிஸ்பானு என்ற பெண்ணின் குடும்பத்தினர் 7 பேர் படுகொலை செய்யப்பட்டதோடு, அப்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இவ்வழக்கில் குற்றவாளிகள் 11 பேருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களின் ஆயுள் சிறைத் தண்டனையை குறைத்து விடுதலை செய்யுமாறு குஜராத் மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது. அந்த வகையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள்

ஏழைகளுக்கு வழங்கும் சாப்பாடு சரியில்லை…. உணவு மேலாளரை பலாருன்னு அறைந்த எம்.எல்.ஏ. பங்கர்…. பரபரப்பு….!!!!

ஹிங்கோலி மாவட்டத்தில் தொழிலாளர்களுக்காக மாநில அரசின் சார்பாக வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சாப்பாடு சரி இல்லை எனக்கூறி எம்.எல்.ஏ. பங்கர் உணவு மேலாளரை அறைந்துள்ளார். தங்களுக்கு வழங்கப்படும் உணவு சரி இல்லை என தொழிலாளர்கள் புகார் தெரிவித்ததாக கூறிய பங்கர், சாப்பாடு வழங்கப்படும் இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் உணவை தயாரித்த மேலாளரை அழைத்து எம்.எல்.ஏ. அறைந்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதையடுத்து தன் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் “மெடிக்ளைம்”…. தயாராக இருக்கும் எல்.ஐ.சி நிறுவனம்…. வெளியான தகவல்….!!!!

எல்ஐசி நிறுவனம் மீண்டும் “மெடிக்ளைம்” பிரிவில் நுழைவதற்கு தயாராக உள்ளதாகவும், கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் அதன் தலைவர் எம்.ஆர்.குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது “காப்பீட்டு நிறுவனங்கள் மீண்டும் மெடிக்ளைம் பாலிசிகள் வழங்குவது பற்றி இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ. சமீபத்தில் தெரிவித்துள்ளது குறித்து ஆலோசித்து வருகிறோம். நாங்கள் முன்பே மெடிக்ளைம் பிரிவில் இயங்கி வந்துள்ளோம். அது தொடர்பான அனுபவம் எங்களுக்கு இருக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார். உடல் நலக் […]

Categories
தேசிய செய்திகள்

சியாச்சின் பனிமலைப் பகுதி: 38 வருஷத்துக்கு பின் ராணுவ வீரரின் உடல் மீட்பு…. வெளியான தகவல்…!!!!!

சியாச்சின் பனிமலைப் பகுதியில் காணாமல்போன இராணுவ வீரரின் சடலம் 38 வருடங்களுக்கு பின் மீட்கப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தைச் சோ்ந்த சந்திர சேகா் ஹா்போலா கடந்த 1984ம் வருடம் இமயமலையில் உள்ள உலகின் உயரமான யுத்தகளமான சியாச்சின் பனிமலைப் பகுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக சண்டையிட சென்றாா். அப்போது இவரையும் சோ்த்து மொத்தம் 20 வீரா்கள் கொண்ட குழு சண்டையிட சென்றது. இந்நிலையில் ஏற்பட்ட பனிப் புயலில் சிக்கி 20 பேரும் இறந்தனர். இவா்களில் 15 பேரின் […]

Categories
தேசிய செய்திகள்

தேசியக்கொடியுடன் ஒரு செல்பி…. எவ்வளவு பேர் பதிவேற்றம் செய்தார்கள் தெரியுமா?…. மத்திய அரசு தகவல்….!!!!

இந்தியாவின் 75வது சுதந்திரதின கொண்டாட்டங்கள் “சுதந்திர தின அமுதப் பெருவிழா” என்ற பெயரில் நடப்பாண்டு ஆக. 15ம் தேதி 75 வாரங்களை நிறைவுசெய்யும் பொருட்டு கடந்த வருடம் மாா்ச் 12ம் தேதி தொடங்கியது. இந்நிகழ்வுகள் அடுத்த வருடம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது. இக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பிரதமா் நரேந்திரமோடி சென்ற ஜூலை 22ம் தேதி அனைவரது வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்றும் விதமாக ஆக.13 முதல் 15 வரை “ஹா் கா் திரங்கா” எனும் […]

Categories
தேசிய செய்திகள்

13 தங்க சுரங்கங்கள்…. விற்பனை செய்வதில் தீவிரம் காட்டும் மத்திய அரசு…. வெளியான முக்கிய தகவல்…..!!!!

தங்க சுரங்கங்களை விற்பனை செய்வதில் மத்திய அரசு தீவிரம் காட்டியுள்ளது. உத்திரபிரதேசம் மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களில் தங்க சுரங்கங்கள் உள்ளது. இந்த சுரங்கங்களை விற்பனை செய்வதில் மத்திய அரசு தீவிரம் காட்டியுள்ளது. இதுவரை 10 சுரங்கங்கள் ஏலத்தில் விடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட நிலையில், வருகிற 26-ம் தேதி 5 சுரங்கங்கள் ஏலத்தில் விடப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 29-ம் தேதி 5 சுரங்கங்கள் எஏலத்தில் விடப்படும். மேலும் மீதமுள்ள 3 சுரங்கங்கள் விற்பனை செய்யப்படுவதற்கான அறிவிப்புகள் எதுவும் […]

Categories
தேசிய செய்திகள்

“நாய்கள் மீது தாக்குதல்” முன்னாள் ராணுவ வீரரை பிரம்பால் தாக்கிய ஆசிரியர்…. பெரும் பரபரப்பு சம்பவம்‌….!!!!

ஆசிரியர் ஒருவர் காவலாளியை பிரம்பால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் எல்ஐசி வளாக குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் நாய்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், நாய்களை துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம்  அடைந்த ஆசிரியர் ஒருவர் பிரம்பால் காவலாளியை மிரட்டியதோடு, அவரை தாக்கவும் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ மற்றும் போட்டோக்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலான நிலையில், பல்வேறு தரப்பில் இருந்தும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் விரைவில் 5ஜி அலைக்கற்றை சேவை…. பிரதமர் மோடி அறிவிப்பு‌‌….!!!!

பிரதமர் விரைவில் 5ஜி அலைக்கற்றை சேவை தொடங்கப்படும் என்று கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றினார். அதன் பிறகு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் பிரதமர் பேசினார். அவர் இல்லந்தோறும் தேசியக்கொடி என்ற திட்டத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றார். இதனால் நாட்டுக்கு புதியதொரு வலிமை கிடைத்துள்ளது. இது மாதிரியான ஒரு வலிமை இருப்பது ஆகஸ்ட் 10 வரை எவருக்குமே தெரியாது. இந்தியாவில் […]

Categories
தேசிய செய்திகள்

ஆளும் கட்சியின் பிரமுகர் படுகொலை….144 தடை உத்தரவு…. பெரும் பரபரப்பு சம்பவம்‌….!!!!

ஆளும் கட்சியின் பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை‌ ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வெகு விமர்சையாக நேற்று கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்பம் மாவட்டம் தெலடாரூபள்ளி பகுதியில் உள்ள ஊரக மண்டல அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இந்த தேசியக்கொடியை ஆளும் தெலுங்கானா கட்சியைச் சேர்ந்த கிருஷ்ணைய்யா என்பவர் ஏற்றினார். இவர் தேசிய கொடியை ஏற்றிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று […]

Categories
தேசிய செய்திகள்

நலத்திட்டங்களை இலவச திட்டங்கள் என்று எப்படி சொல்லலாம்…. ராஜஸ்தான் முதல்வர் திடீர் அதிரடி….!!!!

ஏழை மக்கள் மற்றும் முதியவர்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கப்படுகிறது என முதல்வர் கூறியுள்ளார். இந்திய பிரதமர் மோடி மாநில அரசுகள் செயல்படுத்தும் இலவச திட்டங்களை அண்மையில் விமர்சித்து இருந்தார். இந்த இலவச திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது எனவும் கூறினார். இது தொடர்பாக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஏழைகள் மற்றும் முதியவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் நிதி உதவிகளை இலவச திட்டம் என்று கூற முடியாது. வளர்ந்த நாடுகளில் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசாங்கத்தின் வரி வருவாய்…. 34 சதவீதம் உயர்வு…. நிதி அமைச்சகம் வெளியிட்ட தகவல்….!!!

மத்திய அரசாங்கத்தின் வரி வருவாய் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய நிதி அமைச்சகம் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் அரசின் வருவாய் நேரடி வரி விதிப்பில் 49 சதவீதம் மற்றும் மறைமுக வரிகளில் 20 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிதி ஆண்டில் அரசின் மொத்த வருவாய் 34 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் பட்ஜெட்டில் கணித்ததை விட 5 லட்சம் கோடி ரூபாய் அதிக அளவில் வருமானம் கிடைத்துள்ளது. மேலும் அரசின் நேரடி வரி […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் அட்டை அப்டேட்…. மத்திய அரசின் திடீர் எச்சரிக்கை…!!!

மத்திய அரசு ஆதார் கார்டு தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்த ஆதார் அட்டை வங்கி சேமிப்பு கணக்கு எண், ரேஷன் கார்டு மற்றும் பான் கார்டு உள்ளிட்ட அனைத்து விதமான முக்கிய ஆவணங்களுடனும்  இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் அட்டையை பிறந்த குழந்தைகள் வரை தற்போது எடுத்துக் கொள்ளும் வசதிகள் செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில் ஆதார் அட்டையானது அனைத்து விதமான பயன்பாடுகளுக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

EPFO பயனாளர்கள் கணக்கின் இருப்பை தெரிந்துகொள்வது எப்படி?…. இதோ முழு விபரம்….!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி (EPF) என்பது ஊழியர்களின் ஓய்வூதியத்துக்கான பணத்தை சேமிக்க அனுமதிக்கும் ஒரு அமைப்பு ஆகும். இது மாதந்தோறும் அவர்களது சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட ஒரு தொகையினை EPF கணக்கில் டெபாசிட்செய்யப்படுகிறது. ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பு, ஓய்வூதிய நிதிகளை நிர்வகிக்கும் பொறுப்பான அமைப்பு ஆகும். EPF-அமைப்பில் பங்களிக்கும் பணியாளர்கள் வருடாந்திர வட்டிவிகிதத்தைப் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. EPF பயனாளர்கள் தங்களது இருப்பை எந்நேரத்திலும் சரிபார்க்க பல்வேறு வழிகள் இருக்கிறது. EPFO போர்ட்டல் # முதலாவதாக EPFOன் […]

Categories
தேசிய செய்திகள்

“சுதந்திர நாளை முன்னிட்டு”…. கூகுள் வெளியிட்ட கவன ஈர்ப்புச் சித்திரம்….!!!!!

நாட்டின் சுதந்திர நாளை முன்னிட்டு சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை கூகுள் வெளியிட்டு இருக்கிறது. பிரபல நிறுவனமான கூகுள் சிறப்பு தினங்களில் கவனஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டு சிறப்பித்து வருகிறது. அந்த அடிப்படையில் இன்று நாட்டின் சுதந்திர நாளை முன்னிட்டு சிறப்பு கவனஈர்ப்புச் சித்திரத்தை கூகுள் வெளியிட்டு உள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்த நீதி என்பவர் இதை வடிவமைத்துள்ளார். இந்தியாவின் கலாசாரத்தை சித்தரிக்கும் விதமாக, அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து கொண்டாடுவது போல வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. சுதந்திரத்தின் வெளிப்பாடாக கவனஈர்ப்புச் […]

Categories
உலக செய்திகள்

“சுதந்திரதின நாள் கொண்டாட்டம்”…. நாட்டுப்புறக் கலைஞர்களுடன் நடனம் ஆடி அசத்திய மம்தா பானர்ஜி….!!!!

கொல்கத்தாவில் சுதந்திரதின நாள் கொண்டாட்டத்தில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நாட்டுப்புறக் கலைஞர்களுடன் இணைந்து நடனம் ஆடினார்.  நாட்டில் சுதந்திரதின விழா இன்று அனைத்து மாநிலங்களிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மேற்கு வங்கத்திலும் தலைமைச் செயலக வளாகத்தில் முதல்வர் மம்தாபானர்ஜி கொடியேற்றி உரையாற்றினார். இதையடுத்து அங்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிலையில் நாட்டுப்புறக் கலைஞர்களுடன் மம்தா பானர்ஜி நடனம் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விடியோவானது தற்போது சமூகவலைத்தள பக்கங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Categories
தேசிய செய்திகள்

கட்டணம் கிடையாது!… பாரம்பரிய நினைவிடங்களுக்கு திரண்டு வந்த சுற்றுலாப் பயணிகள்….!!!!

3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதாலும், கட்டணம் இன்றி அனுமதிக்கப்படுவதாலும் நாடு முழுவதும் இருக்கும் பாரம்பரிய நினைவிடங்களில் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலானோர் குவிந்துள்ளனர். இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் பாரம்பரியமிக்க நினைவிடங்களில் ஆகஸ்ட் 5 -15-ஆம் தேதி வரை பொதுமக்கள் கட்டணம் இன்றி அனுமதிக்கப்படுவா் என மத்திய அரசு அறிவித்து இருந்தது. இந்தியாவின் 75-வது சுதந்திரதின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பை மத்திய கலாசார அமைச்சகம் வெளியிட்டு இருந்தது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

கொச்சி மெட்ரோ ரயிலில் சுதந்திர தின ஸ்பெஷல்!…. ரூ.10 மட்டும் போதும்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு விடுதலை அடைந்து 75 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் நாடு முழுதும் ஓராண்டுக்கு சுதந்திரதின கொண்டாட்டத்தில் ஈடுபடுவது என மத்திய அரசு முடிவு செய்தது. அந்த வகையில் கடந்த வருடம் சுதந்திரதினம் முதல் அது நடைமுறைக்கு வந்தது. ஓராண்டாக சுதந்திரதின திருநாள் அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுதும் கோலாகலமுடன் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கொச்சிமெட்ரோ ரயில் நிறுவனம் சார்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவின் 75வது […]

Categories
தேசிய செய்திகள்

75-வது சுதந்திர தின விழா…. விண்வெளியில் இருந்து வந்த வாழ்த்து…. செம வைரல்….!!!!

விண்வெளி வீராங்கனை சுதந்திர தின விழாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இத்தாலியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சமந்தா கிறிஸ்டோ வாழ்த்து தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நான் இஸ்ரோ உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு இருக்கிறேன். இந்தியா பேரிடர்களை கவனிப்பதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

“ஒரே நாடு, ஒரே நுழைவுத்தேர்வு” மத்திய அரசின் புதிய அறிவிப்பு…. அதிர்ச்சியில் மாணவர்கள்….!!!!

மத்திய அரசின் புதிய அறிவிப்பால் மாணவர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இந்தியாவில் மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு நீட் தேர்வும், என்.ஐ.டி, ஐ.டி, ஐ.ஐ.ஐ.டி போன்ற தொழில்நுட்ப படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு JEE நுழைவுத் தேர்வும், பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு கியூட் என்ற நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த மூன்று நுழைவு தேர்வுகளையும் தற்போது ஒரே நுழைவுத் தேர்வாக நடத்துவதற்கு மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. அதாவது தேசிய கல்விக் கொள்கை திட்டத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

பிஎம் கிசான் திட்டம்: விவசாயிகளுக்கு ரூ.2,000 கிடைக்கணுமா?…. அப்போ இது கட்டாயம்…. மிக முக்கிய அறிவிப்பு….!!!!

பிரதான் மந்திரி கிசான் சம்மன்நிதி யோஜனா திட்டத்தின் வாயிலாக இதுவரையிலும் விவசாயிகளுக்கு 11 தவணை பணம் கிடைத்திருக்கிறது. தற்போது 12-வது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். இந்த திட்டத்தின் அடுத்த தவணையானது கூடியவிரைவில் வெளியிடப்பட இருக்கிறது. எனினும் அடுத்த தவணைக்கு முன்னதாகவே விதிகளில் பெரிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையில் விவசாயிகளின் கணக்கில் 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 தவணையாக அரசு செலுத்துகிறது. மொத்தம் வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் அனுப்பப்படுகிறது. பிஎம் கிசான் அடுத்த தவணைக்குரிய புது […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரயில் பயணிகள் உணவுகளை வாங்கும்போது…. IRCTC வெளியிட்ட அறிவிப்பு….!!!!

இந்தியாவில் 2 ஆண்டுகளுக்கு பின் இப்போது ரயில்கள் வழக்கம்போல இயக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ரயில் பயணிகளின் வசதியை கருத்தில்கொண்டு முன்பதிவு இல்லா ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் IRCTC பயணிகளுக்கு பல புது திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் IRCTC இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி பயணிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக பயணிகள் வீட்டில் இருந்தவாறு டிக்கெட் முன்பதிவு செய்யலாம். அத்துடன் உங்களின் போட்டிங் பாயின்டை மாற்றிகொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் […]

Categories
தேசிய செய்திகள்

75-வது சுதந்திர தின விழா…. மூவர்ண நிறத்தில் இனிப்புகள்…. ராணுவ வீரர்களுக்கு ஆஃபர் கொடுத்து அசத்தல்….!!!!

தேசியக்கொடி வண்ணத்தில் செய்யப்பட்ட இனிப்பு பண்டங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இந்தியாவில் நாளை 75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு மத்திய அரசாங்கம் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் இல்லந்தோறும் தேசியக்கொடி என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து 3 நாட்களுக்கு அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

புதிதாக தொடங்கப்பட இருக்கும் மருத்துவமனை…. புதுமணத் தம்பதிகளுக்கு பல்வேறு சலுகைகள்…. வெளியான முக்கிய தகவல்….!!!!

புதுமண தம்பதிகளுக்காக மருத்துவமனையில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஆயுர்வேத மருத்துவ கல்லூரி வளாகத்தில் புதிதாக மருத்துவ நல மையம் தொடங்கப்பட இருக்கிறது. இந்த மருத்துவமனையை தொடங்குவதற்கு அரசும், சுற்றுலா துறையும் அனுமதி வழங்கியுள்ளது. இந்த மருத்துவமனை புதிதாக தொடங்கப்பட இருப்பதால், புதுமண தம்பதிகளுக்கு பல்வேறு விதமான சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி மொத்தம் 10 விதமான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது பிரசவத்துக்காக வரும் பெண்கள் ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை மருத்துவமனையில் […]

Categories
தேசிய செய்திகள்

ஆற்றில் கவிழ்ந்த படகு…. 12 பேர் பலி…. மீட்பு பணிகள் தீவிரம்….!!!

படகு விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். உத்திரபிரதேசத்தில் உள்ள பதேபூர் மாவட்டத்தில் ஜராவ்லி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு கடந்த 11-ம் தேதி படகில் 40 பேர் சென்றுள்ளனர். இந்த படகு யமுனை ஆற்றில் சென்று கொண்டிருந்த போது திடீரென படகு உடைந்து விபத்து ஏற்பட்டது. இது குறித்த தகவலின் பேரில் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆற்றில் கவிழ்ந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதுவரை 12 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

ராம்சர் ஈர நில பட்டியல்…. இந்தியாவில் 11 இடங்கள் தேர்வு…. வெளியான அறிவிப்பு…..!!!!

ஈரானில் கடந்த 1971-ம் ஆண்டு ராம்சர் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. இந்த உடன்படிக்கையில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. இந்த பட்டியலில் இதுவரை 49 ஈர நிலங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் 28 இடங்கள் ராம்சரத் தலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 ராம்சர் தளங்கள் உருவாக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் 11 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 4 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தம் 14 ராம்சர் இடங்கள் இருக்கிறது. அதன்படி தமிழகத்தில் 4 […]

Categories

Tech |