Categories
தேசிய செய்திகள்

“தாயின் மடியிலேயே பரிதாபமாக போன உயிர்” மனைவியை கவனித்து வர தாமதமாம்…. மருத்துவர் கூறிய அலட்சிய பதில்…!!!!

தாயின் மடியிலேயே சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்குள்ள ஜபல்பூர் பகுதியில் சஞ்சய் பாண்ட்ரே என்பவர் வசித்து வருகிறார். இவருடைய 5 வயது மகனுக்கு திடீரென உடல் நலம் சரியில்லாமல் போனது. இதனால் சிறுவனை பெற்றோர் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மணிக்கணக்கில் காத்திருந்தும் சிறுவனுக்கு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் யாரும் சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி சாப்பாட்டு செலவுக்கு…. அரசு பணத்தை பயன்படுத்தினாரா…? இல்லையா..?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

பிரதமர் நரேந்திர மோடி தன் உணவு செலவுகளுக்கு அரசின் பணத்தில் ஒரு ரூபாயை கூட பயன்படுத்தி கொள்ளவில்லை என தகவலறியும் உரிமை சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடிக்கு அரசு செலவிடும் தொகை பற்றி தகவலறியும் உரிமை சட்டம் வாயிலாக கேள்விஎழுப்பப்பட்டது. அதற்கு பிரதமர் அலுவலகம் அளித்த பதிலில், கடந்த 2014 ஆம் வருடம் முதல் பிரதமராக இருந்துவரும் மோடி, தன் உணவு செலவுக்கு அரசு பணத்தை பயன்படுத்தி கொள்ளவில்லை. அத்துடன் அவரது சொந்த பணத்தில்தான் உணவு […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கொடுமையே….! கர்ப்பிணி மனைவிக்கு நேர்ந்த கொடூரம்…. கணவர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்….!!!

கர்ப்பிணி மனைவியை தள்ளுவண்டியில் வைத்து கணவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தமோ மாவட்டத்தில் ரானே என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் சேர்ப்பதற்காக கர்ப்பிணியின் கணவர் 108 ஆம்புலன்ஸ்-க்கு போன் செய்தார். ஆனால் 2 மணி நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வராததால் வேறு வழியின்றி தன்னுடைய மனைவியை ஒரு தள்ளுவண்டியில் வைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

செப்டம்பர் மாதம்…. திருப்பதி ஏழுமலையான் கோவிலில்….. என்னென்ன ஸ்பெஷல்….? இதோ லிஸ்ட்….!!!!

பிரசித்தி பெற்ற கோவிலில்செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் விழாக்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்கின்றனர். இந்நிலையில் ஏழுமலையான் திருக்கோவிலில் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் விழாக்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, *செப்டம்பர் 1 (ரிஷி பஞ்சமி) *செப்டம்பர் 6 மற்றும் (21 சர்வ ஏகாதேசி) *செப்டம்பர் 7 […]

Categories
தேசிய செய்திகள்

என்ன பிரச்சனை….! கேட்க நாதி இல்ல…. மருத்துவமனையின் அலட்சியம்….. தாயின் மார்பிலேயே அரங்கேறிய கொடூரம்….!!!!

உடல்நலம் பாதித்த தன் 5 வயது மகன் ரிஷியை, சஞ்சய் பாந்த்ரே மற்றும் அவரது குடும்பத்தார் மத்தியபிரதேசம் ஜவால்பூரில் உள்ள அரசு சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மணிக் கணத்தில் காத்திருந்தும் ஒரு மருத்துவர் (அல்லது) சுகாதார ஊழியர்கள் கூட சிறுவனுக்கு என்ன பிரச்சனை என பார்க்கவில்லை. இதன் காரணமாக மருத்துவமனை வளாகத்தில் வைத்தே தாயின் மார்பில் சாய்ந்தபடி சிறுவன் ரிஷி பரிதாபமாக உயிரிழந்தார். இவ்வாறு சிறுவன் இறந்த பிறகும் சில மணி நேரங்கள் அந்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய மகளிருக்கு ஒரு குட் நியூஸ்….. இந்தியாவில் முதன்முதலாக…. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி அறிமுகம்…..!!!!

பெண்களுக்கு பொதுவாக மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும் கர்ப்பபை வாய் புற்றுநோய் போன்றவைகள் ஏற்படும். இதில் கர்ப்பப்பை வாய் புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டால் அந்த நோயை முழுமையாக குணப்படுத்த முடியும். அதோடு கர்ப்பபை வாயில் ஏற்படும் புற்று நோய்களை தடுப்பதற்கு இந்தியாவில் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் போடப்படுகிறது. இந்த தடுப்பூசிகளை இந்தியாவில் தயாரிப்பதற்காக சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் நிறுவனத்திற்கு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுத்தது. இந்த தடுப்பூசிகள் தயார் செய்யப்பட்டு கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

துரோகம் செய்த தோழி…! குளிர்பானத்தில் மயக்கம் மருந்து…. கேரளாவில் தமிழக பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை….!!!

கேரள மாநிலம் கண்ணூரில் வசித்து வருபவர் மலர். இதில் மலரின் உறவினர்கள் தமிழகத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மலரை தொடர்புகொண்டு தனக்கு கேரளாவில் ஏதாவது ஒரு வேலைவாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு ஒப்புக் கொண்ட மலர் அப்பெண்ணை கேரளா வருமாறு அழைத்தார். அவ்வாறு கேரளா வந்தால் அவருக்கு வேலைவாங்கி தருவதாக மலர் கூறினார். இதனை உண்மை என நம்பிய அந்த பெண் சென்ற மாதம் 23ஆம் தேதி தமிழகத்திலிருந்து கேரளா மாநிலம் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இது கட்டாயம்….! இல்லையெனில் 5 லட்சம் அபராதம்…. சவர்மா கடைகளுக்கு ஆப்பு….!!!!

கேரளாவில் ஷவர்மாவை தயாரிக்க உரிமமில்லை எனில் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஷவர்மா தயாரிப்பது குறித்த வழிகாட்டுதல்களை மாநில அரசு வெளியிட்டு இருக்கிறது. அவற்றில் ஷவர்மா தயாரிக்க உரிமம்பெற தவறினால் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிப்பதுடன், 6 மாதங்கள் சிறைதண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஷவர்மாவை திறந்த சூழலில் தயாரிக்ககூடாது எனவும் 4 மணிநேரம் கழித்து ஷவர்மாவில் மீதம் உள்ள இறைச்சியை பயன்படுத்த வேண்டாம் எனவும் […]

Categories
தேசிய செய்திகள்

“இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ்”…. இனி இந்த உணவுகளையும் ஆர்டர் செய்யலாம்?…. ஜொமோட்டோ சூப்பர் தகவல்….!!!!

ஜொமோட்டோ புதியதாக “இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ்” (Intercity legends) என்ற புது சேவையைத் துவங்கியுள்ளது. இச்சேவையானது நகரங்களுக்கு இடையிலான உணவு விநியோக சேவையை வழங்க இருக்கிறது. அதன்படி கொல்கத்தாவின் தனித்துவ அடையாளமான ரசகுல்லாவையும், ஹைதராபாத்தின் பேமஸ் உணவான பிரியாணியையும் நீங்கள் சென்னையிலிருந்தே ஆர்டர் செய்து பெறமுடியும். இந்தியாவின் மற்ற நகரங்களிலுள்ள பிரபல உணவகங்களிலிருந்து ஸ்பெஷல் உணவுகளை ஆர்டர்செய்ய முடியும். எனினும் இன்று ஆர்டர் செய்தால் அதிகபட்சம் ஒரு நாளுக்குள் உணவு டெலிவரி செய்யப்படும். இதனிடையில் பெரும்பாலும் பேக்கிங் செய்யப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

டீசல் விலை: எக்ஸ்ட்ரா டேங்குடன் புதுச்சேரி போகும் லாரிகள்…. வாகன ஓட்டிகளுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தை விடவும் புதுச்சேரியில் டீசல் விலையானது லிட்டருக்கு 8 ரூபாய் வரை குறைவாக உள்ளது. இதனால் சரக்கு லாரிகள் கூடுதலாக டேங்க் பொருத்தி டீசல் நிரப்பி கொண்டு வெளிமாநிலங்களுக்கு செல்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சென்னையில் கடந்த புதன்கிழமை நிலவரப்படி ஒரு லிட்டர் டீசல் விலை 94 ரூபாய் 24 பைசாவாக இருந்தது. ஆனால் புதுச்சேரியில் 86 ரூபாய் 45 பைசாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆகவே லிட்டருக்கு 8 ரூபாய் வரை விலையில் வித்தியாசம் உள்ளதால் […]

Categories
தேசிய செய்திகள்

7-வது ஊதியக்கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு…. வெளியாகப்போகும் குட் நியூஸ்?….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. அதாவது அகவிலைப்படி அதிகரிப்புக்காக காத்திருக்கும் ஊழியர்களுக்கு ஒரு நல்ல தகவல் வெளியாகியுள்ளது. உங்களது காத்திருப்பு விரைவில் முடிவடைய இருக்கிறது. நவராத்திரியின்போது ஊழியர்களுக்கு அதிகரித்த அகவிலைப்படி பரிசாக கிடைக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அகவிலைப்படி குறித்த முறையான அறிவிப்பு செப்டம்பர் 28 ஆம் தேதி அன்று அதாவது நவராத்திரியின் 3வது நாள் வெளியிடப்படக்கூடும். இதையடுத்து அக்டோபர் 1 முதல் ஊழியர்களின் DA 38 சதவீதம் ஆக அதிகரிக்கும். இதனுடன் […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!…. பொறியியல் பட்டதாரி மாணவனுக்கு… ரூ.47 லட்சம் ஆண்டு வருமானத்தில்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

பார்வை அற்ற பொறியியல் பட்டதாரி இளைஞருக்கு ரூ. 47 லட்சம் ஆண்டு வருமானத்தில் வேலை கிடைத்து இருக்கிறது. பார்வையற்ற பொறியியல் பட்டதாரி ஆன யாஷ் சோனகியா, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ரூ.47 லட்சம் ஆண்டு வருமானத்தில் வேலைபெற்று சாதனை படைத்திருக்கிறார். மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பார்வை அற்ற பொறியியல் பட்டதாரியான யாஷ் சோனகியா கடந்த 2021ம் வருடம் இந்தூரிலுள்ள தனியார் கல்லூரியில் கணினி அறிவியலில் பட்டம் பெற்றவர். தற்போது யாஷ் சோனகியா 47 லட்சம் ஆண்டு வருமானத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

இன்சூரன்ஸா….முதலீடா?…. எதிர்கால சேமிப்பிற்கு எது சிறந்தது?…. இதோ முழு விபரம்….!!!!!

கொரோனா காலகட்டத்திற்கு பின் தற்போதைய காலக்கட்டத்தில் இன்சூரன்சும், முதலீடும் நம்வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டது. சம்பாதிப்பதில் ஒரு பகுதியை தனக்கு மற்றும் தன் குடும்ப எதிர்காலத்திற்காகச் சேமிப்பதில் பலர் ஆர்வம்காட்டி வருகின்றனர். இது ஒரு புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருந்தாலும், இன்சூரன்ஸ் மற்றும் முதலீடு ஒரே பொருளைக் குறிக்கும் என பலர் தவறாக நினைக்கின்றனர். முதலீடும், காப்பீடும் ஒருவரது நிதிபாதுகாப்பின் முக்கியமான 2 தூண்கள் ஆகும். நல்ல முதலீடுகள் எதிர் கால வாழ்க்கையைச் சிறப்பாக வாழ நமக்கு உதவும். அதே […]

Categories
தேசிய செய்திகள்

“சொந்த காசுல தான் சாப்பிடுகிறார்” 1 ரூபா கூட அரசு பணம் இல்ல….. பிரதமரின் சாப்பாட்டு செலவு விவரம்….. RTI தகவல்….!!!!

பிரதமரின் சாப்பாடு செலவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்திய பிரதமர் மோடியின் சாப்பாட்டு செலவு குறித்த விவரத்தை RTI  கேட்டிருந்தது. இதற்கு பிரதமர் அலுவலக செயலாளர் பினோத் பிகாரி சிங் பதில் அளித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் பிரதமர் வசிக்கும் இல்லம் மத்திய பொதுப்பணித்துறையால் கவனிக்கப்படுகிறது. பிரதமர் பயன்படுத்தும் வாகனங்கள் எஸ்பிஜி பொறுப்பில் உள்ளது. நாடாளுமன்றத்தில் ஒரு கேண்டின் செயல்பட்டு வருகிறது. அதில் தற்போதைய அரசு பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் முதன்முதலாக…. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி அறிமுகம்…. வெளியான முக்கிய தகவல்….!!!!

இந்தியாவில் கர்ப்பப்பை புற்று நோய்க்கான தடுப்பூசி விரைவில் அறிமுகமாகிறது. பெண்களுக்கு பொதுவாக மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும் கர்ப்பபை வாய் புற்றுநோய் போன்றவைகள் ஏற்படும். இதில் கர்ப்பப்பை வாய் புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டால் அந்த நோயை முழுமையாக குணப்படுத்த முடியும். அதோடு கர்ப்பபை வாயில் ஏற்படும் புற்று நோய்களை தடுப்பதற்கு இந்தியாவில் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் போடப்படுகிறது. இந்த தடுப்பூசிகளை இந்தியாவில் தயாரிப்பதற்காக சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் நிறுவனத்திற்கு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் […]

Categories
தேசிய செய்திகள்

“பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில்” தங்கக் கூரையில் 13 இடங்களில் நீர்க்கசிவு…. சீரமைப்பு பணிகள் தீவிரம்….!!!!

பிரசித்தி பெற்ற கோவிலின் மேற்கூரையை சீரமைக்கும் பணி தொடங்கப்பட இருக்கிறது. கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் நடை வருகிற 6-ம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு திறக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் கோயிலின் கருவறைக்கு மேலே அமைந்துள்ள தங்கக் கூரையில் 13 இடங்களில் மழைக்காலங்களில் நீர் கசிவு ஏற்படுவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்க கூரையை சரி செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சீரமைப்பு பணிகளை பிபி […]

Categories
தேசிய செய்திகள்

கருத்தடை ஆபரேஷன் செய்து கொண்ட 34 பேர்….. அடுத்தடுத்து 4 பெண்கள் பலி….. மருத்துவமனை மீது விசாரணை நடத்த உத்தரவு….!!!!

குடும்ப கட்டுப்பாட்டு ஆபரேஷன் செய்து கொண்ட பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ரங்காரட்டி மாவட்டம் இப்ராஹிம் பட்டினத்தில் ஒரு அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் பெண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில் 34 பெண்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்யப்பட்டது. இந்த ஆப்ரேஷன் முடிவடைந்த சிறிது நேரத்தில் அடுத்தடுத்து 4 பெண்கள் பலியானார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்களின் உறவினர்கள் மருத்துவமனையின் முன்பாக […]

Categories
தேசிய செய்திகள்

OMG: உடையில் சிறுநீர் கழித்த சிறுவன்…. அங்கன்வாடி ஆசிரியர்களின் அத்துமீறல்…. பரபரப்பு…..!!!!

துமகூரு மாவட்டம் சிக்கனாயக்கன ஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கோடேகெரே கிராமத்தில் அங்கன்வாடி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 20க்கும் அதிகமான சிறுவர்கள் பயின்று வருகின்றனர். இந்த அங்கன்வாடியில் படிக்கும் சிறுவன் சித்தார்த் அடிக்கடி தனது உடையில் சிறுநீர்கழித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அங்கன்வாடி ஆசிரியர்கள், ஊழியர்கள் சிறுவனை விளையாட்டாக மிரட்டிவருவது வழக்கம் ஆகும். இந்நிலையில் சிறுவன் தன் ஆடையில் சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அங்கன்வாடி ஆசிரியர்கள் விளையாட்டாக மிரட்டுவதாக கூறி சிறுவனின் சீருடையான […]

Categories
தேசிய செய்திகள்

கார் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு…. பிரதமர் மோடி நிதி உதவி அறிவிப்பு….!!!!

காஷ்மீர்கிஷ்த்வார் மாவட்டத்தில் சிங்காம் எனும் இடத்திலிருந்து சாட்ரூ என்ற கிராமத்துக்கு நேற்று சில பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். இதையடுத்து போண்டா என்ற கிராமத்துக்கு அருகில் மலைச் சாலையில் அந்த கார் சென்றபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்துக்குள் பாய்ந்தது. இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் ராணுவத்தினர் மற்றும் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இவ்விபத்தில் சிக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

“நாக்கால் கழிப்பறையை சுத்தம் செய்ய சொன்னாங்க” டார்ச்சர் செய்த பா.ஜனதா தலைவர்…. பெரும் பரபரப்பு…..!!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் பா.ஜனதா-வின் முக்கிய பொறுப்பில் இருப்பவர் சீமா பத்ரா. இவர் ராஞ்சியிலுள்ள தனது வீட்டில் பெண் ஒருவரை அடைத்துவைத்து கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் 10 வருடங்களுக்கு முன், கும்லா மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 29 வயதான பழங்குடியின பெண் சுனிதா என்பவரை பணிஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மகேஷ்வர் பத்ரா மற்றும் சீமா பத்ரா தம்பதியினர் வீட்டு வேலைக்காக பணியமர்த்தியுள்ளனர். இதையடுத்து டெல்லியில் வசிக்கும் அவர்களது மகள் வத்சலா பத்ராவின் வீட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் வெளிநாடுகளில் தொடக்கம்…. மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல்….!!!

இந்திய தொழில் நுட்ப நிறுவனங்கள் வெளிநாடுகளில் கிளைகளை அமைவதற்கான அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இந்திய தொழில்நுட்ப கல்வியை சர்வதேச அளவில் எடுத்துச் செல்ல வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்திய தொழில் நுட்ப கல்வி நிறுவனங்கள் வெளிநாடுகளில் கிளைகளை தொடங்குவது தொடர்பாக ஆராய்ச்சி செய்வதற்கு 17 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அறிக்கையை தற்போது ஒன்றிய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில் வெளிநாடுகளில் தொடங்கப்படும் ஐஐடிகளுக்கு இந்திய சர்வதேச தொழில்நுட்ப […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்…. ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரூ. 4000 போனஸ்…. மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு….!!!!

அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை இன்று தொடங்கி செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஓணம் பண்டிகை கேரளாவில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பண்டிகையை முன்னிட்டு மாநில முதல்வர் பினராயி விஜயன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி அரசு ஊழியர்களுக்கு ரூபாய் 4000 போனஸ் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த போனஸ் பெற தகுதி இல்லாத ஊழியர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஓய்வூதியதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்….. பென்ஷன் விதிமுறையில் புதிய மாற்றம்….. EPFO வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மூலம் ஏராளமான ஓய்வூதியதாரர்கள் பென்சன் பெற்று பயன் அடைகிறார்கள். இந்த நிறுவனத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒரு முறை வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்த வாழ்நாள் சான்றிதழ் வருடம் தோறும் நவம்பர் மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்த வாழ்நாள் சான்றிதழ் ஓய்வூதியம் பெரும் நபர் உயிருடன் தான் இருப்பதற்கு ஆதாரமாக சமர்ப்பிக்கப்படுகிறது. ஒருவேளை […]

Categories
தேசிய செய்திகள்

இன்சூரன்ஸ் திட்டத்தில் இணைபவர்களுக்கு…. இனி இது கட்டாயம்…. IRDAI வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!!!!

காப்பீடு திட்டத்தில் இணைபவர்களுக்கு கேஒய்சி சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையமான IRDAI ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி காப்பீடு திட்டத்தில் இணைபவர்களுக்கு நவம்பர் மாதம் முதல் கேஒய்சி சரிபார்ப்பு கட்டாயமாக்கப்படும். இதுவரை காப்பீடு திட்டத்தில் இணைபவர்களுக்கு கேஒய்சி சரிபார்ப்பு என்பது கட்டாயம் கிடையாது. காப்பீடு திட்டத்தில் இணைபவர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே கேஒய்சி சரி பார்ப்பை செய்து கொள்ளலாம். ஆனால் தற்போது காப்பீடு திட்டங்களில் ஏற்படும் முறைகேடுகளை தடுப்பதற்காக கேஒய்சி சரிபார்ப்பை […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! இது வேற லெவல் அப்டேட்…. விரைவில் 5ஜி சேவை அறிமுகம்…. ஜியோ நிறுவனத்தின் மாஸ் அறிவிப்பு….!!!!

ஜியோ நிறுவனம் அடுத்த வருடத்திற்குள் 5 தேவை இந்தியா முழுவதும் செயல்முறைக்கு வரும் என்று கூறியுள்ளது. பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 45-வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜியோ நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கலந்து கொண்டு 5ஜி சேவை இந்தியா முழுவதும் வருகிற 2023-ஆம் ஆண்டுக்குள் செயல் முறைக்கு வரும் என்று கூறினார். அதன் பிறகு டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் வருகிற தீபாவளிக்குள் 5 […]

Categories
தேசிய செய்திகள்

கொலை, பெண்களுக்கு எதிரான குற்றம்: முதலிடம் பிடித்த உ.பி…. தமிழகம் எந்த இடத்தில்?….!!!!

சென்ற வருடம் நாட்டில் நடந்த குற்றங்கள், தற்கொலைகள், விபத்துகள் ஆகியவை தொடா்பான விபரங்களை தேசிய குற்ற ஆவணக்காப்பகம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிக்கையின் அடிப்படையில் கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தரபிரதேசம் முதலிடத்தில் இருக்கிறது. இதையடுத்து தற்கொலை மற்றும் விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் 2வது இடத்தில் இருக்கிறது. கடந்த வருடம் நாட்டில் நடந்த மொத்த குற்றச் சம்பவங்கள் மொத்த கொலைகள்- 29,272 மாநிலங்கள் கொலைகளின் எண்ணிக்கை # உத்தரபிரதேசம்- 3,717 # பிகாா்- 2,799 […]

Categories
தேசிய செய்திகள்

உங்க பணத்தை இரட்டிபாக்கணுமா?…. அப்போ இந்த திட்டம் பற்றி உடனே தெரிஞ்சுக்கோங்க….!!!!

அஞ்சல் அலுவலகத்தின் பொது வருங்கால வைப்புநிதி (பிபிஎஃப்), சுகன்யா சம்ரித்தி யோஜனா மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்புத்திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்) ஆகிய திட்டங்கள் உங்களுக்கு 7 சதவீதத்திற்கும் அதிகமான வட்டியை அள்ளித் தரக்கூடிய சிறப்பான திட்டங்களாகும். இத்திட்டங்களை போன்றே உங்களுக்கு சிறந்த வட்டியை தரக்கூடிய அஞ்சலகத்தின் சிறப்பான மற்றும் பிரபலமான திட்டங்களில் ஒன்றுதான் கிசான் விகாஸ் பத்ரா (கேவிபி). இந்த திட்டத்தில் உங்களுக்கு வருடந்தோறும் 6.9 % கூட்டு வட்டி கிடைக்கும். கிசான்விகாஸ் பத்ரா (கேவிபி) எனப்படும் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

“ரூ. 1400 கோடி மோசடி” ஆளுநர் உடனே பதவி விலக வேண்டும்…. ஆளும் கட்சி உறுப்பினர்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!!!

ஆளும் கட்சி உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் துணைநிலை ஆளுநராக வி.கே சக்சேனா என்பவர் இருக்கிறார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு காதி கிராம தொழில் ஆணையத்தின் தலைவராக இருந்தார். அப்போது பண மதிப்பிழப்பு நடவடிக்கை நடந்தபோதுசக்சேனா 1400 கோடி ரூபாய் கருப்பு பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என ஆளும் ஆம் ஆத்மி கட்சியினர் சட்டமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளே…! நாடு முழுவதும் இனி இது ஒரே மாதிரி தான்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இன்றைய உலகில் இப்போது போக்குவரத்து சேவை என்பது தவிர்க்க முடியாத ஒரு தேவையாக மாறி விட்டது. அதன்படி மக்கள் அனைவரும் தங்களது வேலைகளை எளிதாக முடிப்பதற்கு போக்குவரத்து மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. அதுமட்டுமின்றி மக்களின் தேவைகளுக்கு ஏற்ப போக்குவரத்து வசதிகள் அதிகமாக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் சென்ற சில வருடங்களாக மக்கள்தொகை பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது. இதனால் நெரிசல்கள் அதிகரித்து காணப்படுகிறது. இந்தியாவில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் அரசு ஒருசில […]

Categories
தேசிய செய்திகள்

“ஒரு வாரத்தில் திருமணம்” பெற்ற மகளை கொலை செய்த தந்தை….. ஒரு சிறிய பிரச்சனைக்காக இப்படியா…..?

மகளை கொலை செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கபூர் பகுதியில் மோகித் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 6 குழந்தைகள் இருக்கின்றனர். இவருடைய மகள் ரேஷ்மாவுக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடக்க இருந்தது. இந்நிலையில் வீட்டிற்கு சாப்பிட வந்த மோகித்துக்கு ரேஷ்மா உணவு கொண்டு வந்து தர தாமதப்படுத்தியுள்ளார். இதனால் தந்தைக்கும் மகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ரேஷ்மா தன்னுடைய தந்தையை சில கடும் […]

Categories
தேசிய செய்திகள்

ஆட்டோவின் மேல்பகுதியில் அமர்ந்து பள்ளிக்கு சென்ற மாணவர்கள்….. ஓட்டுனரின் பயங்கர அலட்சியம்….. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

ஆட்டோவின் மேற்கூறையில் சிறுவர்கள் அமர்ந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பெரெய்லி என்ற பகுதியில் ஒரு ஆட்டோவின் மேற்கூறையில் சில சிறுவர்கள் அமர்ந்தவாறு பள்ளிக்கு செல்கின்றனர். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு அபராதம் விதித்துள்ளனர். மேலும் பள்ளிக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டிய வாகன ஓட்டிகளே குழந்தைகளை அபாயகரமான முறையில் அழைத்துச் செல்வது […]

Categories
தேசிய செய்திகள்

2 நாள்தான் டைம்…. இத உடனே செய்யுங்க…. இல்லன்னா வங்கி கணக்கு முடக்கப்படும்….!!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற 31-ஆம் தேதிக்குள் கேஒய்சி சரிபார்ப்பை முடிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது ரிசர்வ் வங்கியின் அறிவிப்புப்படி எல்லா வங்கிகளின் வாடிக்கையாளர்களும் வருகிற மார்ச் 31-ஆம் தேதிக்குள் கேஒய்சி சரிபார்ப்பை முடிக்க வேண்டும். ஆனால் வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாடிக்கையாளர்கள் வருகிற புதன் கிழமைக்குள் கேஒய்சி […]

Categories
தேசிய செய்திகள்

PM கிசான்‌‌ திட்டம்…. 12-வது தவணைத்தொகை…. சரி பார்ப்பது எப்படி….? இதோ முழு விவரம்….!!!!

இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி பிரதான் மந்திரி கிசான்  சம்மான் நிதி யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்தத் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 6,000 வழங்கப்படும். இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தவணைக்கும் 2,000 ரூபாய் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின்படி மொத்தம் 10 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி முதல் தவணை ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை வழங்கப்படும்.‌ அதன் பிறகு‌ […]

Categories
தேசிய செய்திகள்

நீட் முதுநிலை கலந்தாய்வுக்குத் தடை இல்லை…. உச்சநீதிமன்றம் புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட்தேர்வு சென்ற மேமாதம் 21ம் தேதி நடந்தது. இதற்குரிய முடிவுகள் சென்ற ஜூன் 1 ஆம் தேதி வெளியாகியது. இதையடுத்து முது நிலை மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு செப்டம்பர் 1ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் முதுநிலை நீட்தேர்வுக்கான விடைத்தாள், வினாத்தாளை வெளியிடாத மருத்துவ தேசிய தேர்வு வாரியத்தின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை பட்டியலிட மனுதாரர் கோரினார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், நீட் முதுநிலை கலந்தாய்வுக்குத் தடை இல்லை என  […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 191 ரயில் சேவைகள் ரத்து…. பயணிகளுக்கு வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

இந்திய ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் இருப்பதாவது “ரயில்களில் பராமரிப்பு பணி மற்றும் ரயில்களின் செயல்பாடு தொடர்பான வேலைகள் நடைபெற உள்ளதால் நாடு முழுதும் 191 ரயில் சேவைகள் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் இன்று இயங்கவேண்டிய 156 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும், 35 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்படுவதாகவும் இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில்களில் லக்னோ, கான்பூர், டெல்லி ஆகிய முக்கிய ரயில் நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களிலிருந்து இயக்கப்படும் ரயில்களும் […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸ்: குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம் பற்றி தெரியுமா?…. இதோ முழு விபரம்…..!!!!

இன்றைய காலக்கட்டத்தில் சேமிப்பு என்பது அனைத்துதரப்பு மக்களுக்கும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. அதாவது இந்தியாவிலுள்ள நடுத்தர மற்றும் மாத வருமானத்தில் குடும்பத்தை நடத்தும் சாமானியர்களுக்கு இந்த முதலீடு என்பது மிகஅரிதாகும். இந்நிலையில் நாட்டில் அதிகரித்துவரும் விலைவாசி உயர்வால் இத்தகைய முதலீடுகளில் சேமிப்பது என்பது முடியாத ஒன்று ஆகும். இதனால் போஸ்ட் ஆபிஸில் மிககுறைந்த முதலீடு வாயிலாக சேமிப்புக் கணக்கை துவங்கலாம். அதன்படி, மாதம் ரூபாய்.250 முதல் சேமிப்பை துவங்கலாம். அத்துடன் போஸ்ட் ஆபீஸ் வாயிலாக சேமிப்பதன் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: 3 மடங்காக கொளுத்தும் வெயில்?…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், போர்ச்சுகல், சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வெப்ப உமிழ்வுகள் அதிகரித்து வருகிறது. சென்ற 2003 ஆம் வருடம் ஐரோப்பாவில் ஏற்பட்ட வெப்ப அலைகள் காரணமாக 70,000-க்கும் அதிகமான மக்கள் பலியாகினர். இந்த வெப்ப அலைகளின் எதிர்மறைமையான போக்கு 2026 வரையிலும் நீடிக்கும் என உலக வானிலை அமைப்பின் தலைவர் தகவல் தெரிவித்து இருக்கிறார். அதாவது காற்றிலுள்ள வெப்பம் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு போகாமல் ஒரே இடத்தில் தங்கும்போது வெப்ப அலைகள் ஏற்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. செப்டம்பர் முதல் கிடையாது?…. மாநில அரசு திடீர் அறிவிப்பு…..!!!

இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மலிவு விலையில் உணவுப்பொருட்கள் ரேஷன் கடைகள் வாயிலாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக கோடிக்கணக்கான ஏழை மக்கள் பயனடைந்து வருகின்றன. இதனை தவிர்த்து மாநில மற்றும் மத்திய அரசு வாயிலாக வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் இந்த ரேஷன் கடைகள் வாயிலாக மக்கள் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ரேஷன் கடைகளில் மக்கள் வசதிக்காக பல்வேறு புது திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாடு முழுதும் இயங்கி வரும் […]

Categories
தேசிய செய்திகள்

பிக்சட் டெபாசிட்டில் முதியர்வர்களுக்கான பயன்கள்…. என்னென்ன இருக்கு தெரியுமா?…. இதோ உடனே பாருங்க….!!!!

அதிகளவிலான மக்கள் தங்களது முதலீடுகளுக்கு பாதுகாப்பை மட்டுமே பிரதானமாக நினைக்கின்றனர். சில பேர் அதிகமான வட்டியை எதிர்பார்க்கின்றனர். நிலையான வைப்புநிதி கணக்கில் ஒவ்வொரு வங்கியும் குறிப்பிட்ட அளவிலான வட்டியை நிர்ணயிக்கிறது. வங்கிகள் தங்கள் திட்டங்களுக்குரிய காலஅளவு முதல் சில வரைமுறைகளையும் வகுத்து இருக்கின்றனர். இதில் மக்களுக்கு எவை வசதியாக இருக்கிறதோ அதை தேர்வு செய்து கொள்ளலாம். இப்போது குறிப்பிட்ட வங்கி வைப்புநிதி கணக்குகளுக்கு புது வட்டியை நிர்ணயித்துள்ளது. அதிலும் குறிப்பாக வயது முதிர்ந்தவர்களுக்கு சீனியர்சிட்டிசன் என்ற அடிப்படையில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய பல்கலைகளில்…. இனி ஆசிரியர்களை நியமிக்க இது கட்டாயமில்லை?…. புதிய அறிவிப்பு என்ன??….!!!!

இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற்று கொண்டிருக்கும் பேராசிரியர்களை பணியில் அமர்த்தலாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவித்து இருக்கிறது. எனினும் யுஜிசி அதற்கு சில வழிமுறைகளையும் விதித்து இருக்கிறது. அந்த வகையில் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கு பிஎட் படித்திருப்பது அவசியம் இல்லை மற்றும் நெட்தேர்வில் தேர்ச்சியாகி இருக்கவேண்டிய கட்டாயமில்லை என அறிவித்துள்ளது. ஆனால் குறைந்தது 15 ஆண்டு அனுபவம் இருக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் தங்களது பணித் துறையில் ஏதேனும் முக்கிய பங்களிப்பு செய்திருந்தாலும் […]

Categories
தேசிய செய்திகள்

ஒடிசா: மின்சாரம் பாய்ந்து அடுத்தடுத்து 3 யானைகள் பலி…. இவங்க தான் காரணம்?….!!!!!

ஒடிசாவில் கடந்த ஓரிரு நாட்களில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பரிதாபமாகஇறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2 நாட்களுக்கு முன்பாக ஒடிசாவின் கியோஞ்கர் மாவட்டத்தில் இரண்டு பெண் யானைகள் மின்சாரம் பாய்ந்து பலியாகியது. இந்த நிலையில் இன்று அங்குல் மாவட்டத்தில் மேலும் ஒரு யானை மின்சாரம் பாய்ந்து பலியாகி இருக்கிறது. இச்சம்பவம் அங்குல் மாவட்டத்திலுள்ள சட்கோஷியா வனவிலங்குகள் சரணாலயத்தில் இருந்து 500 மீட்டருக்கு அப்பால் நிகழ்ந்துள்ளது. வனப்பகுதியில் விலங்குகளை பிடிப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பியினாலேயே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. இது […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் 5 நாட்களில் மட்டும் 13 முறை வந்துட்டு…. அச்சத்தில் தவிக்கும் மக்கள்…..!!!!

ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் இன்று அதிகாலை 4:32 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 2.9 ஆகப் பதிவாகியது. இதையடுத்து காலை 9:06 மணிக்கு மற்றொரு நிலடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. எனினும் இந்த நிலநடுக்கங்களால் பெரியளவில் பொருள் சேதமோ, உயிா்ச்சேதமோ ஏற்படவில்லை. இருந்தாலும் ஜம்மு-காஷ்மிர் பகுதிகளில் தொடா்ந்து நிலநடுக்கம் ஏற்படுவது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. கடந்த 5 […]

Categories
தேசிய செய்திகள்

என் மனைவி டார்ச்சர் பண்றா!…. தாங்க முடியாமல் கணவன் செய்த வினோத செயல்…. பரபரப்பு…..!!!!!

குடும்ப தகராறின்போது மனைவி அடிப்பதைத் தாங்க முடியாமல் கணவர் மரத்தில் ஏறி அமர்ந்த சம்பவம் பேசுபொருளாகி இருக்கிறது.  உத்தரபிரதேசத்தில் மனைவியுடனான சண்டை போட்ட பின் 42 வயதான ராம் பிரவேஷ் என்பவர் அங்குள்ள மரத்தில் ஏறி தப்பிபிழைத்துள்ளார். 80 அடி உயரம் உள்ள மரத்தில் அவர் ஏறியுள்ளார். இதையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தத் தொடங்கினர். அதாவது ராம் மீதுள்ள அன்பினால் அவர்கள் போராட்டம் நடத்தவில்லை. ஏனெனில் ராம் 80 அடி உயரத்தில் இருந்தால் அவர் அருகில் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: 4 வயது சிறுவனின் காலை அடுப்பில் வைத்து எரித்த தாய்…. உச்சக்கட்ட கொடூரம்….!!!!

4 வயது சிறுவனின் காலை கேஸ் அடுப்பில் வைத்து எரித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பாலக்காடு அட்டப்பாடியில் 4 வயது பழங்குடியின சிறுவனை தாய் ரஞ்சனி, அவரது நண்பர் உன்னிகிருஷ்ணனும் சேர்ந்து கொடூரமாக தாக்கியதோடு பின், காலை கேஸ் அடுப்பில் வைத்து எரித்தனர். இதில் உன்னிகிருஷ்ணன் மின் வயரால் சிறுவனை அடித்து காயப்படுத்தியதும் தெரியவந்து உள்ளது. இதையடுத்து படுகாயமடைந்த சிறுவன் கொட்டத்தாரா பழங்குடியினர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குழந்தையின் தாய் […]

Categories
வேலைவாய்ப்பு

அலுமினியம் நிறுவனத்தில் வேலை… ரூ.40,000 சம்பளத்தில்… பொறியியல் பட்டதாரிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!!

தேசிய அலுமினியம் நிறுவனத்தில் நிரப்பப்படவுள்ள 189 பட்டதாரி இன்ஜினியர் டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. இதற்கு தகுதியான நபர்களிடமிருந்து வரும் செப்டம்பர் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மொத்த காலிப்பணியிடங்கள்- 189 பிரிவு வாரியான காலியிடங்கள் விபரம் 1. Mechanical-58 2. Electrical-41 3. Instrumentation-32 4. Metallurgy-14 5. Chemical-14 6. Mining (MN)- 10 7. Civil (CE) -7 8. Chemistry(CY) -13 தகுதி என்ன? பொறியியல் துறையில் […]

Categories
தேசிய செய்திகள்

சுவரில் மோதிய பள்ளி வாகனம்!…. 24 குழந்தைகள் காயம்…. பரபரப்பு சம்பவம்….!!!!

ஹிமாச்சலப் பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் பள்ளிப் பேருந்து சுவரில் மோதியதில் 24 குழந்தைகள் காயம் அடைந்தனர். இது தொடர்பாக மாநில பேரிடர் மேலாண்மைத்துறை கூறியதாவது, சோலன் மாவட்டத்தில் பள்ளிப் பேருந்தில் திடீரென்று சில தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் ஆர்கி துணைப் பிரிவிலுள்ள மங்கல் என்ற இடத்தில் சிமெண்ட் நிறுவனத்திற்கு அருகில் உள்ள சுவரில் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. அதனை தொடர்ந்து காயமடைந்த பள்ளி குழந்தைகள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

கட்டு கட்டாக பணம்!…. அரசு பொறியாளர் வீட்டில் ரெய்டு… பீகாரில் பரபரப்பு….!!!!!

இயந்திரங்களே திணறும் அளவுக்கு கட்டுக் கட்டாக பணம் பீகார் அரசுப் பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு மேஜை முழுவதும் கட்டுக் கட்டாக பணம் நிறைந்துகிடக்க, அதை மிகவும் பொறுமையாக இயந்திரங்கள் வாயிலாக எண்ணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருக்கின்றனர். இவ்வளவு கட்டுக் கட்டாக பணமா..? எங்கிருந்துதான் இவ்வளவு பணம் வருகிறதோ? என்று மக்கள் திகைத்து போகிறார்கள். பீகார் அரசு பொறியாளர் சஞ்சய் ராய், வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக வந்த […]

Categories
தேசிய செய்திகள்

ATM எந்திரத்தை உடைத்து…. பணத்தை ஆட்டைய போட்ட கொள்ளையர்கள்…. பெரும் பரபரப்பு….!!!!

பஞ்சாப் மாநிலம் ஹேசியாபூர் மாவட்டம் பிஹம் கிராமத்திலிருந்த பஞ்சாப் நேசனல் வங்கியின் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையர்கள் ரூ.17 லட்சம் பணத்தை திருடி உள்ளனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 2:40 மணியளவில் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, கொள்ளையர்கள் ஏ.டி.எம் எந்திரத்தை உடைப்பதற்கு கேஸ் கட்டரை பயன்படுத்திருக்கிறார்கள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வங்கியின் துணை மேலாளரான ஜஸ்வீர் சிங் கூறியதாவது, சி.சி.டிவி காட்சியின்படி திருடர்கள் அதிகாலை […]

Categories
தேசிய செய்திகள்

சிதறி கிடந்த 75 டன் பிளாஸ்டிக் கழிவுகள்…. வெறும் 2 நிமிடத்தில் நடந்த அதிசயம்…. சாதனை படைத்த ஆந்திரா….!!!!

ஆந்திரமாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையிலுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற மெகா பீச் கிளீனிங் திட்டத்தின் வாயிலாக அம்மாநில அரசு முடிவு செய்தது. அந்த வகையில் விசாகப்பட்டினம் கோகுல் பார்க் முதல் பீமலி கடற்கரை வரையிலும் சுமார் 40 இடங்களில் காலை 6- 8 மணிவரை பிளாஸ்டிக்சேகரிக்கும் பணியானது துவங்கியது. இப்பணியில் தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பெண்கள் அமைப்பினர் அப்பார்ட்மெண்ட் அசோசியன் அசோசியேஷன், காலனி அசோசியேசன், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என மொத்தம் 22,517 […]

Categories
தேசிய செய்திகள்

பூஸ்டர் தடுப்பூசி இலவசம்: 42 நாட்களில் இவ்வளவு பேருக்கு போட்டாச்சா?…. மத்திய அரசு தகவல்….!!!

நம் நாட்டில் 65வயதை கடந்தவர்கள் மற்றும் முன் கள, சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு பூஸ்டர் தடுப்பூசியானது செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு 75 தினங்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசம் எனும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி சென்ற ஜூலை 15-ஆம் தேதி துவங்கிய இந்த திட்டம் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். இதற்காக நாடு முழுதும் பேருந்து, ரயில் நிலையங்கள், விமானம் நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள், மதவழிபாட்டு […]

Categories

Tech |