Categories
தேசிய செய்திகள்

மினிமம் பேலன்ஸ் முதல் ஏடிஎம் வரை கட்டண திருத்தம்…. யெஸ் வங்கி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தனியார் வங்கியான யெஸ் வங்கிக்கணக்கில் மினிமம் பேலன்ஸ் துவங்கி ஏடிஎம், பணப்பரிவர்த்தனை கட்டணம் என அனைத்து வகையான கட்டண முறையிலும் திருத்தம் செய்துள்ளது. செப்டம்பர் 1ம் தேதியில் இருந்த இந்த புதிய திருத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது. யெஸ் பேங்கின் ஆன்லைனில் இம்மாற்றங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அது தொடர்பாக இங்கே முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். டெபிட்கார்டு கட்டணங்கள் முதல் 5 பரிவர்த்தனைகளை மாதத்துக்கு கட்டணம் எதுவும் இன்றி வழங்குகிறது (நிதி மற்றும் நிதிஅல்லாதது). அதன்பின் நடக்கும் ஒவ்வொரு நிதி […]

Categories
தேசிய செய்திகள்

“காரின் பின் இருக்கையில் இருக்கும்போதும் சீட்பெல்ட்”…. ஆனந்த் மஹிந்திரா முக்கிய கோரிக்கை….!!!

மும்பை அருகில் நேற்று நடைபெற்ற சாலைவிபத்தில் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி இறந்தார். இச்சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கார் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவராக இருந்த நபர் திடீரென்று ஏற்பட்ட கார் விபத்தில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்த காரணத்தால் பலியான சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “நாம் அனைவரும் நம்முடைய குடும்பங்களுக்கு கடன்பட்டு இருக்கிறோம்” […]

Categories
தேசிய செய்திகள்

ஓடும் ரயில் முன்…. ரீல் வீடியோ எடுக்க சென்ற மாணவனுக்கு நேர்ந்த கதி…. வெளியான பரபரப்பு வீடியோ….!!!!

தெலுங்கானா மாநிலம் வாடே பள்ளியை சேர்ந்த அக்‌ஷய் ராஜ்( 17 ) பிளஸ்ட் 2 பயின்று வந்தார். இவர் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில் அக்‌ஷய் ராஜ் ஓடும் ரெயில் அருகில் நெருங்கி ஆக்ஷன் ஹீரோவாக போஸ் கொடுத்து ரீல் வீடியோ எடுக்க முயன்றுள்ளார். அப்போது வேகமாக சென்ற ரயில் அவர் தலை மீது மோதிவிட்டது. இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்கிடையில் ரயில்வே காவல்துறையினர் ஒருவர் தண்டவாளத்தில் அக்‌ஷய் இரத்தத்துடன் இருப்பதைக் கவனித்தார். […]

Categories
தேசிய செய்திகள்

ஐதாராபாத்தின் பேமஸ் கடை பிரியாணியை…. சென்னை வாசிகள் ஆர்டர் செய்து வாங்கி சாப்பிடலாமா?…. சொமேட்டோ அதிரடி அறிவிப்பு…..!!!!

முன்னணி உணவுடெலிவரி நிறுவனம் ஆன சொமேட்டோ, இப்போது தன் வாடிக்கையாளர்களின் பல தேவைகளையும் பூர்த்திசெய்யும் அடிப்படையில் புதுப்புது டெக்னிக்குகளை அறிமுகப்படுத்தி வருகிறது. சென்ற சில நாட்களுக்கு முன்புகூட தன் ஆன்லைன் மளிகைபொருட்கள் டெலிவரி செய்யும் ஆப் ஆன Blinkit வாயிலாக பிரிண்ட்அவுட் டெலிவரி செய்யும் சேவை பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. இந்த நிறுவனம் இப்போது சோதனை முயற்சியாக டெல்லியில் 11 நிமிடத்தில் பிளாக்அண்ட் ஒயிட் மற்றும் கலர்பிரிண்ட் அவுட் சேவையை வழங்க வருகிறது. இந்நிலையில் அடுத்த அதிரடியாக […]

Categories
தேசிய செய்திகள்

பென்ஷன் வாங்கி வருவோருக்கு புது விதிகள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

ஓய்வூதிய நிதி ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் நாடு முழுதும் தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் பென்ஷன் வாங்கி வருபவர்களுக்கு புது விதிகளை அறிவித்து இருக்கிறது. முன்பே சில நாட்களுக்கு முன் புது மாறுதல்களை அமல்படுத்திய தேசிய ஓய்வூதிய ஆணையம், இப்போது நேரடி பங்களிப்பு மற்றும் புதிய பென்ஷன் கணக்குகளுக்காக POPஸ்கு (பாயின்ட் ஆஃப் பிரசன்ஸ்) ஆதரவளிக்கும் அடிப்படையில் தன் கமிஷனை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து முழு விபரங்களை தெரிந்து கொள்வோம். டி-ரெமிட்டன்ஸ் (Direct remittance) […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் 4 மாதங்களில் கிராமப் பகுதிகளில் வரப்போகுது….. வெளியான சூப்பர் தகவல்….!!!!!

அடுத்த 4 மாதங்களில், அதாவது இந்த வருடம் இறுதிக்குள் வங்கிச்சேவை இல்லாத கிராமப் பகுதிகளில் 300 பொதுத்துறை வங்கிக் கிளைகளைத் திறக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. அனைவருக்கும் நிதிசாா்ந்த சேவைகள் கிடைக்கப் பெற வேண்டும் எனும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. 3,000-க்கு மேல் மக்கள் தொகையுள்ள கிராமங்களில் இந்த வங்கிக்கிளைகள் தொடங்கப்படும். இவற்றில் அதிகபட்சமாக ராஜஸ்தானில் 95 கிளைகள் திறக்கப்படவுள்ளது. அடுத்து மத்திய பிரதேசத்தில் 54, குஜராத்தில் 38, மகாராஷ்டிரத்தில் 33, ஜாா்க்கண்டில் 32, உத்தரபிரதேசத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸில் முதலீடு பண்ண போறீங்களா?…. அப்போது இதை பற்றி கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க….!!!!

போஸ்ட் ஆபீஸில் சில குறிப்பிட்ட திட்டங்களுக்கு மட்டும்தான் வரிச்சலுகையானது கிடைக்கும். அதன்படி, PPF ஆனது வரிசேமிப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது மற்றும் EEE பிரிவின் கீழ் வருகிறது. ஒரு முதலீட்டாளர் ஒரு நிதி ஆண்டில் ஒரு கணக்கைத் திறந்து ரூபாய் 1.5 லட்சம் வரை PPF இல் முதலீடு செய்யலாம். அத்துடன் வருமானவரிச் சட்டத்தின் 80Cன் முதலீட்டுத் தொகையில் விலக்குகளைப் பெறலாம். PPF மீதான வட்டி மற்றும் முதிர்வுத்தொகையும் வரி விலக்கு உண்டு. சுகன்யா சம்ரித்தி யோஜனா ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

எனக்கு பசிக்குது… டிபன் பண்ணி தா… ஆத்திரத்தில் 5 பேரை அடுத்தடுத்து கொலை செய்த சைக்கோ…. பெரும் பரபரப்பு…..!!!!!

உத்தரகாண்ட் டேராடூன் என்ற பகுதியைச் சேர்ந்த மகேஷ் திவாரி(47) என்பவர் எந்த வேலையும் செய்யாமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார். சகோதரர் வெளிநாட்டில் இருந்து அனுப்பும் பணத்தை வைத்து தான் இவருடைய குடும்பம் நடந்தது என கூறப்படுகிறது. இதில் மகேஷ் திவாரி, 75 வயது தாயார், 35 வயது மனைவி மற்றும் 3 மகள்களுடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் மகேஷ் திவாரி வேலை இன்றி இருந்ததால் அவரது மனைவி அவரை வேலைக்கு சென்று பணம் சம்பாதித்து வரும்படி கூறியதாக […]

Categories
தேசிய செய்திகள்

“டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை” 3 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…. முதியவருக்கு ஆயுள் தண்டனை….. கோர்ட் அதிரடி….!!!!

டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டா நகரில் சாலர்புல் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் 3 வயது சிறுமியை மேற்கு வங்கத்தை சேர்ந்த அக்பர் அலி (65) என்பவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த வழக்கு சூரஜ்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். […]

Categories
தேசிய செய்திகள்

இரட்டை கோபுரம்: மீண்டும் கட்டுவோம்…. சூப்பர் டெக் நிறுவன தலைவர் விருப்பம்….!!!!

இரட்டை  கோபுர கட்டிடம் இடிக்கப்பட  இடத்தில் மீண்டும் கட்டிடம் கட்ட விரும்புவதாக நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டாவில் “சூப்பர்டெக்” கட்டுமான நிறுவனம்   500 கோடி ரூபாய் மதிப்பில் இரட்டை கோபுரம் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியது. இந்த கட்டிடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக கூறி உச்ச நீதிமன்றம் கடந்த 28-ஆம் தேதி கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி அந்த  கட்டிடத்தை 3 ஆயிரத்து 700 கிலோ வெடி பொருட்களை பயன்படுத்தி சில நொடிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி கணக்கு இருப்பை சரிபார்க்கணுமா?…. ஆதார அட்டை மட்டும் போதும்…. இதோ முழு விபரம்….!!!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வழங்கிய 12 இலக்கஎண், கைரேகைகள் மற்றும் கருவிழி ஸ்கேன் ஆகிய உங்களின் பயோ மெட்ரிக் தகவலுடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆதார் அட்டையைப் பயன்படுத்தி உங்களது வங்கி இருப்பைச் சரிபார்க்கலாம். இந்த இணைப்பு இந்திய குடிமக்கள் தங்களது ஆதார் எண்களுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளிலுள்ள இருப்பை ஆன்லைனில் சரிபார்க்க உதவுகிறது. இதன் வாயிலாக நீங்கள் நேரடியாக வங்கிக்கு செல்வதிலுள்ள சிரமத்தை நீக்குகிறது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) உங்களது தொலைபேசி […]

Categories
தேசிய செய்திகள்

மாணவிகளுக்கு பாரம்பரிய கலை பயிற்சி…. பழமைக்கு புத்துயிர் கொடுக்கும் பள்ளி…. எங்கேன்னு தெரியுமா?…!!!!!

குஜராத் மாநிலத்தின் தபி மாவட்டத்தில் அம்பாக் கிராமத்திலுள்ள ஒரு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு படிப்புடன், பிற மாநில கலாசாரம் மற்றும் நடனம் போன்றவையும் பயிற்றுவிக்கப்படுகிறது. இது குறித்து சரஸ்வதி கன்யா வித்யாலயா என்ற பள்ளியின் ஆசிரியை ரீமா மைசூரியா செய்தியாளர்களிடம் பேசியதாவது, 4 வருடங்களாக இந்த மாணவிகளுக்கு, மிசோரம் பாரம்பரிய நடனம் என அழைக்கப்படும் சீரா நடனம் பயிற்றுவிக்கப்படுகிறது. பழங்குடியின மாணவிகளுக்கு ஒரு புது கலாசார நடனம் அறிமுகம் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அந்த வகையில் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று 173 ரயில்கள் ஓடாது…. பயணிகளுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

இந்தியாவில் கோடிக் கணக்கான மக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இச்சேவையில் பேருந்து கட்டணங்களை விட குறைவாக உள்ளதால் மக்கள் அதிகளவில் இந்த ரயில் சேவையை தேர்ந்தெடுக்கின்றனர். இதையடுத்து ரயில்வே நிர்வாகமும் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துவருகிறது. அதன்படி மக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்றவாறு சிறப்பு ரயில்சேவைகளும் இயக்கப்பட்டு வருகிறது. அத்துடன் விரைவான போக்குவரத்தை விரும்பும் மக்களுக்கு இச்சேவை ஏற்றதாக உள்ளது. இதனை தவிர்த்து முன்பதிவு வசதிகள், இருக்கை வசதிகள் ஆகிய சேவைகளை மக்கள் வசதிக்கேற்ப ஏற்படுத்தி […]

Categories
தேசிய செய்திகள்

கடந்த 5 வருடங்களில்….. 58 முறை அதிகரித்த சிலிண்டர் விலை….. மத்திய அரசு வெளியிட்ட ஷாக் தகவல்…..!!!!

கடந்த 5 வருடங்களில் எரிவாயு சிலிண்டர்களின் விலை எதிர்பார்த்ததை விட அதிக அளவில் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோலிய அமைச்சகம் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 5 வருடங்களில் எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலை எதிர்பார்த்ததை விட அதிக அளவில் உயர்ந்துள்ளது. அதாவது 5 வருடங்களில் கிட்டத்தட்ட பாதி அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எரிவாயு சிலிண்டரின் விலை 723 ரூபாய் ஆக இருந்தது. ஆனால்  நடப்பு ஆண்டின் […]

Categories
தேசிய செய்திகள்

தன் குஞ்சுகளை காப்பாற்ற…. ராஜநாகத்துடன் துணிச்சலாக சண்டை போடும் கோழி…. வைரல் வீடியோ….!!!!

ராஜநாகப் பாம்பு சிறியஉயிரினங்களை எவ்வாறு வேட்டையாடுகிறது என்பதை சமீபத்திய வைரல் வீடியோவில் காணலாம். அந்த வீடியோவில் கோழி தன்னுடைய குஞ்சுகளுடன் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதைக் காணலாம். அப்போது ராஜநாகம் ஒன்று குஞ்சுகளை இரையாக்க அங்கு வந்துசேர்ந்தது. சமூகவலைத்தளத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், நாகப்பாம்பு குஞ்சுகளை இரையாக்க எவ்வாறு துடிக்கிறது என்பதை காணலாம். கோழியின் கண்கள் தன் மீது படாத அடிப்படையில் குஞ்சுகளை ரகசியமாக குறி வைக்க ராஜநாகம் நினைக்கிறது. ஆனால் தனது குஞ்சுகளை காப்பாற்ற கோழி சிறிதும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் தாக்குதல் நடத்த வந்த பயங்கரவாதிக்கு… திடீரென நேர்ந்த சோகம்…..!!!!!

ஜம்முவின் ரஜோரி மாவட்டத்தில் நவ்ஷேரா செக்டர் பகுதியிலுள்ள கட்டுப்பாட்டு எல்லைப் பகுதி வழியாக ஊடுருவ முயற்சி செய்த பயங்கரவாதியை இந்திய இராணுவ வீரர்கள் சுட்டுக் கைது செய்தனர். இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில், அவன் பாகிஸ்தானை சேர்ந்த தபாரக் உசேன் என்பது தெரியவந்தது. இவர் இந்திய இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இந்தியாவில் நாச வேலை செய்வதற்காக பாகிஸ்தானை சேர்ந்த கர்னல் யூனுஸ் என்பவர் 30 ஆயிரம் ரூபாய் வழங்கியதாக அவர் தெரிவித்தார். இதேபோன்று […]

Categories
தேசிய செய்திகள்

“அதிகம் பேர் பாஸ்போர்ட் பெற்றவர்கள்”…. தமிழகத்திற்கு எந்த இடம்?…. வெளியான தகவல்….!!!!

ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு நாம் போக பாஸ்போர்ட் பெறவேண்டியது அவசியம் ஆகும். பாஸ்போர்ட் இன்றி நாம் இந்தியாவின் அண்டைநாடுகளுக்கு கூட போக முடியாது. இந்தியாவில் 3 வகையான பாஸ்போர்ட் இருக்கிறது. அதாவது சாதாரண-வழக்கமான பாஸ்போர்ட், டிப்ளமேடிக் பாஸ்போர்ட் மற்றும் அஃபீஷியல் பாஸ்போர்ட் என 3 வகை இருக்கிறது. ஹென்லி மற்றும் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் பாஸ்போர்ட் குறியீட்டில் இந்தியா 87வது இடத்தைப் பிடித்து இருக்கிறது. இதில் அதிகம்பேர் பாஸ்போர்ட் பெற்ற மாநிலங்களில் தமிழகம் 3வது இடத்தில் இருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

ரூ. 6 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கடத்தல்…. வெறும் 100 ரூபாயில் மாட்டிக்கொண்ட கும்பல்….. பரபர பின்னணி இதோ….!!!

புது டெல்லியில் உள்ள பஹார்கஞ்ச் பகுதியில் டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்க்கும் இருவர் சென்று கொண்டிருந்தனர். அவர்களை போலீஸ் போன்ற உடை அணிந்திருந்த ஒருவர் நிறுத்தியுள்ளார். அதன்பின் டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்க்கும் 2 பேரும் அந்த நபரை போலீஸ் என நினைத்து அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளனர். அப்போது போலீஸ் ஆடை அணிந்திருந்த நபர் அவர்கள் கையில் வைத்திருந்த பார்சலை பிரித்து பார்க்க முயற்சி செய்துள்ளார். அந்த சமயத்தில் அங்கு வந்த மற்றொரு நபர் […]

Categories
தேசிய செய்திகள்

போலி 500 ரூபாய் நோட்டு…. எப்படி கண்டுபிடிக்கணும் தெரியுமா?…. இதோ உடனே பாருங்க….!!!!

நாட்டில் போலிநோட்டுகள் கைப்பற்றப்படுவது அதிகரித்து வருவதாகத் தகவல் தெரிவிக்கிறது. சென்ற 2021ம் வருடத்தில் கைப்பற்றப்பட்ட போலி ரூபாய்நோட்டுகளில் கிட்டத்தட்ட பாதிக்கு மேல், சுமார் 60 % ரூபாய் 2,000 மதிப்புடையவை என தேசியகுற்ற ஆவணக் காப்பகம் (National Crime Record Bureau) தெரிவித்துள்ளது. இந்திய சந்தையில் கள்ளநோட்டுகள் அதிகரித்து வருவதால், ரூபாய் நோட்டுக்களை வாங்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும். ஆகவே உங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகள் போலியானதா? என்பதை கண்டிப்பிடிக்க சில வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ்வங்கி […]

Categories
தேசிய செய்திகள்

கம்மி ரேட்ல விமான டிக்கெட் பெறணுமா?…. அப்போ இந்த நாட்களில் புக் பண்ணுங்க…. வெளியான முக்கிய தகவல்….!!!!

கொரோனா தொற்று காலகட்டத்தில் தரைவழி மற்றும் வான்வழி போக்குவரத்து என பல போக்குவரத்து அம்சங்களும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை அடுத்து போக்குவரத்து சேவைகள் துவங்கிவிட்டது. விமானபயணங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை போன்றே அதற்கான டிக்கெட்டுகளுக்கும் அதிக விலை கொடுத்து தான் நாம் பயணிக்க வேண்டும். அதே நேரம் சில ஹேக்குகளை நீங்கள் பயன்படுத்துவதன் வாயிலாக அடுத்த விமானபயணத்தில் சிறிது பணத்தை மிச்சப்படுத்தலாம். எப்போதுமே கடைசிநேரத்தில் விமான போக்குவரத்துக்கு டிக்கெட் பதிவுசெய்வது விலை அதிகமாக தான் […]

Categories
தேசிய செய்திகள்

ஹோட்டல் ரூமில் இளம்பெண் சடலம்…. இறந்தது எப்படி?… மாட்டிக் கொண்ட காதலன்…. பரபரப்பு…..!!!!!

பொறியியல் கல்லூரி மாணவியை ஹோட்டல் அறையில்வைத்து காதலன் கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மைசூர் ஹுன்சூர் சாலையில் இச்சம்பவம் அரேங்கேறியுள்ளது. பெரியபட்னா தாலுக்காவிலுள்ள ஹரலஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் அபூர்வா ஷெட்டி(21). இவர் அருகிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். இதனால் இவர் விடுதி ஒன்றினை எடுத்து தங்கியுள்ளார். சென்ற ஆகஸ்ட் 29 ஆம் தேதி அபூர்வாவும், அவரது காதலன் ஹின்கல் பகுதியைச் சேர்ந்த ஆஷியும் அங்குள்ள ஒரு ஹோட்டலில் அறை […]

Categories
தேசிய செய்திகள்

“இதில் எது தான் உண்மை” பொதுமக்களை ஏமாற்றும் தமிழக அரசு…. சீமான் காட்டம்…!!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தான் ஆட்சிக்கு வந்த பிறகு குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டு கடந்து விட்டது. இன்னும் வழங்கவில்லை. கேட்டால் நிதிநிலை சரியான உடன் வழங்கபடும்  என சொல்கிறார். அப்படி என்றால் கலால் வரி, […]

Categories
தேசிய செய்திகள்

வெந்நீர் ஊற்றி மாணவர்களின் எதிர்காலத்தை அழித்து விடாதீர்கள்…. பாமக நிறுவனர் ராமதாஸ் சரமாரி கேள்வி….!!!!

பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாட்டில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது. அதன் பின்னர் சில நாட்களிலேயே 11-ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது. இந்நிலையில் தொழில் கல்வி பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர்கள் இல்லை என்றால் அப்போதே தெரிந்து இருக்கும். அவ்வாறு தெரிந்திருந்தால் மாணவர்கள் சேர்க்கையை  நிறுத்திருக்கலாம். ஆனால் மாணவர்கள் சேர்க்கை முடிந்து வகுப்புகளும் தொடங்கப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

ஓடும் ரயிலில் பாலியல் வன்கொடுமை… தூக்கி வீசப்பட்ட பெண்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!!!

ஓடும் ரயிலில் பாலியல் தொல்லையில் இருந்து தன்னை காப்பாற்ற முயன்ற பெண்ணை ரயிலில் இருந்து தூக்கி வீசிய  வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியானா மாநிலத்தில் உள்ள  ரோஹ்தக்கின் லகான்  மஜ்ராவிலிருந்து தோஹானாவுக்கு  மந்தீப் கவுர் என்ற பெண் தனது 9  வயது மகனுடன்  ரயிலில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரயிலில் இருந்த பாதி பெட்டிகள் காலியாக இருந்துள்ளது. இந்நிலையில்  ரயில் தோஹானா ஸ்டேஷன் வந்துள்ளது. அப்போது அந்த சிறுவன் மட்டும் அழுது கொண்டு இறங்கியுள்ளான். இதனை […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் ஆர்வம் போய்விட்டது… ஓ இதுதான் காரணமா…? திருமாவளவன் வேதனை…!!!!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனக்கு  குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் ஆசை போய்விட்டது என கூறியுள்ளார். புதுச்சேரியில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது. என்னிடம் பலர் தங்களது குழந்தைகளை கொண்டு வந்து பெயர் வைக்க சொல்லுகிறார்கள். நானும் அந்த குழந்தைகளுக்கு நல்ல ஒரு தமிழ் பெயரை சூட்டிவிடுவேன். ஆனால் அந்த குழந்தைகள் வளர்ந்த பிறகு குழந்தைகளிடம் பெயர் என்னவென்று கேட்டால். அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஆசிரியர் பைக்கை தொட்டது ஒரு குத்தமா?… தலித் மாணவனுக்கு நேர்ந்த கதி…. பள்ளியில் அரேங்கேறிய கொடூரம்….!!!!

உத்தரப்பிரதேசத்தில் ஆசிரியரின் இருசக்கர வாகனத்தைத் தொட்ட காரணத்திற்காக தலித் மாணவனை வகுப்பறையில் அடைத்துவைத்து உலோக கம்பியால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நாக்ரா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ரனௌபூரிலுள்ள மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை அரங்கேறியுள்ளது. 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தன் ஆசிரியர் கிருஷ்ண மோகன் சர்மாவின் இருசக்கர வாகனத்தைத் தொட்டுப்பார்த்துள்ளான். இதன் காரணமாக கோபமடைந்த ஆசிரியர் மாணவனை வகுப்பறையில் அடைத்து வைத்து உலோக கம்பி மற்றும் துடைப்பத்தால் தாக்கி கழுத்தை நெரித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

செயல்படுத்தப்படும் “போஷான் அபியான்” திட்டம்…. முதலிடத்தை பிடித்த மராட்டியம்…. நிதி ஆயோக் தகவல்….!!!!

செயல்படுத்தப்படும்   போஷான் அபியான் திட்டம் குறித்து நிதி ஆயோக் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. நமது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருக்கும் ஊட்டச்சத்து குறைபாடுகளை களைவதற்காக நமது மத்திய அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு போஷான் அபியான் என்ற பெயரில் மாபெரும் திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த திட்டம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படும் விதம் குறித்து நிதி ஆயோக் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில்  இந்த திட்டத்தை […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த 2 ஆண்டுகள் ஐடி நிறுவனங்களில் இப்படித்தான்?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகே டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ ஆகிய ஐடி நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியை எட்ட ஆரம்பித்துவிட்டது. இதன் காரணமாக இந்த 2 ஆண்டுகளுமே ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, பணி உயர்வு முதலான சலுகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது சர்வதேச சந்தையில் பொருளாதாரம் மந்தநிலைக்கு செல்ல தொடங்கிவிட்டதால், இந்தியா முழுதும் உள்ள ஐ.டி நிறுவனங்களுக்கான டிமாண்டு குறைய துவங்கிவிட்டது. அத்துடன் இந்தியாவின் மிகபெரிய ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ் மற்றும் விப்ரோ நிறுவனம் தங்கள் மொத்த […]

Categories
தேசிய செய்திகள்

கொஞ்சம் கூட மனிதநேயம் இல்லையா?… இரக்கமின்றி கொல்லப்பட்ட பறவைகள்…. வைரல் வீடியோ….!!!!

தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவரும் ஒரு வீடியோவை நீங்கள் பார்த்தால் உங்களுக்கும் ஆத்திரம் வரும். ஏனெனில் மரத்தில் நிம்மதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பல்வேறு பறவைகள் இரக்கமின்றி கொல்லப்பட்டது. பல பேருக்கு நிழல்தரும் மரம் இரக்கமின்றி நொடியில் வெட்டப்பட்டது. அந்த வீடியோவில், பல்வேறு பறவைகளின் வசிப்பிடமாக இருந்த ஒரு பெரிய மரத்தை சிலர் ஜேசிபி வாயிலாக வெட்டி வீழ்த்தியுள்ளனர். அவ்வாறு மரம் வெட்டப்பட்டபோது அவற்றில் பல பறவைகள் இருந்தது. மரத்தில் கூடுகட்டி பறவைகள் தங்கியிருந்தது. இதற்கிடையில் மரம் விழுந்ததால் அதிலிருந்த […]

Categories
தேசிய செய்திகள்

என் மனைவிக்கூட சேர்த்து வைங்க!… சொன்னதை செய்யாத மந்திரவாதி…. பின் கணவரால் அரங்கேறிய கொடூரம்….!!!!!

ஒடிசா மாநிலம் ஜெய்ஜ்பூர் மாவட்டம் பண்டாஹரொன் பகுதியில் வசித்து வருபவர் சாந்தனு பிஹிரா(40). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதற்கிடையில் அடிக்கடி சாந்தனுவுக்கும், இவரது மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு அம்மா வீட்டிற்கு சென்றிருக்கிறார். சென்ற 3 மாதங்களாக அவர் தன் அம்மா வீட்டில் இருந்துள்ளார். அதன்பின் மனைவியை தன்னுடன் சேர்த்துவைக்க உதவுமாறு மனியாபாபர் ( 47) என்ற மந்திரவாதியிடம் சாந்தனு கேட்டுள்ளார். இதற்கென ரூபாய்.5 ஆயிரம் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இப்படியும் பணம் கட்டலாம்….. வரி செலுத்துவோருக்கு வெளியான இனிப்பான செய்தி….!!!!!

வருமான வரி கட்டுபவர்கள் ஆன்லைன் மூலமாகவே இனி வரியை செலுத்தலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. வருமான வரி துறையின் இ ஃபைலிங் போர்டல் ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி ஆர்டிஜிஎஸ் அல்லது என்இஎஃப்டி மற்றும் பேமெண்ட் கேட்வே முறைகள் உட்பட மின், பண வரி சேவைக்கான கட்டணங்களை செலுத்துவதற்கான முறையை விரிவுபடுத்தியுள்ளது. இந்த சேவையை வழங்கும் வங்கியில் ஆர்டிஜிஎஸ் அல்லது என்இஎஃப்டி-ஐ பயன்படுத்தி வரி செலுத்தலாம். அதோடு தற்போது நடைமுறையில் உள்ள என்எஸ்டிஎல்-ஐ பயன்படுத்தியும் வரி […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா…! 16,000 சப்பாத்தி… 12 கிலோ மீட்டர் தூரம்… இந்திய கடலில் கெத்து காட்டும் விக்ராந்த்…!!

கேரளாவின் கொச்சி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் ஐ.என்.எஸ்., விக்ராந்த் கப்பலை, பிரதமர் நரேந்திரமோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதனால் இந்தியாவுக்கு அமெரிக்கா, இஸ்ரேல், பிரிட்டன் போன்ற நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த கப்பலில் உள்ள சிறப்பம்சங்கள் பற்றி நாம் தெரிந்து கொள்வோம். # ஐ.என்.எஸ், விக்ராந்த் 2 கால்பந்து மைதானத்தின் பரப்பளவை கொண்டது. # இந்த கப்பலில் மொத்தம் 18 மாடிகள் உள்ளது. # கப்பலில் உள்ள பிரம்மாண்ட சமையலறையில் இருக்கும் தானியங்கி இயந்திரத்தின் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் கடன் செயலிகள்…. “1 நாளைக்கு 1 கோடி அபேஸ்” பக்கா பிளான் போட்டு திருடிய வட மாநில கும்பல்…. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்….!!!!

ஆன்லைன் செயலிகள் மூலம் பண‌ மோசடி செய்த கும்பலை காவல்துறையினார் கைது செய்துள்ளனர். சென்னையை சேர்ந்த ஒருவர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரில் ஆன்லைன் மூலம் கடன் கொடுப்பதாக கூறி சிலர் பண மோசடியில் ஈடுபடுவதாக கூறியிருந்தார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் வட மாநிலத்தைச் சேர்ந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து சைபர் கிரைம் காவல்துறையினர் குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

இதய அறுவை சிகிச்சை: 100 குழந்தைகளுக்கு…. எங்களால் முடிந்த உதவி…. மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

15 வயதுக்கு உட்பட்ட 100 குழந்தைகளுக்கு ஹார்ட்ஸ்-100 எனும் திட்டத்தின் மூலம் இலவசமாக இருதய அறுவைசிகிச்சை செய்வதற்கு புரிந்து உணர்வு ஒப்பந்தமானது போடப்பட்டது. இந்த ஒப்பந்தம் ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் தேசிய தலைவர் மணீஷ் லகோடியா மற்றும் காமாட்சி மருத்துவமனை குழும தலைவர் கோவிந்தராஜ் முன்னிலையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் வட்டமேசை இந்தியா அமைப்பின் பகுதி தலைவர் விஜய ராக வேந்திரா மற்றும் மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100 பிரிவு தலைவர் விபுல் ஜெயின் ஆகியோர் […]

Categories
தேசிய செய்திகள்

WOW: முதல் முறையாக… பழங்குடியின மக்களுக்கு பெருமை சேர்த்த பெண்…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

கேரளாவில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு அரசு பல சலுகைகளை அளித்தாலும், இன்னும் அவர்கள் அதனை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள முடிவதில்லை. இதனால் இதை மாற்றியமைத்து பழங்குடியின பெண்களும் கல்வியில் முன்னேறவும், வேலை வாய்ப்புகள் பெறவும் கேரள அரசு பல திட்டங்களை அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசின் திட்டங்கள் பழங்குடியின பெண்களை சென்றடைவதற்கு மேற்கொண்ட முயற்சியின் காரணமாக கண்ணூர் பகுதியை சேர்ந்த கோபிகா என்ற பழங்குடியின இளம்பெண் விமான பணிப் பெண் பயிற்சியில் […]

Categories
தேசிய செய்திகள்

இரவு நேர காவலாளிகளுக்கு குறி….. அடுத்தடுத்த நாட்களில் நடந்த பயங்கரம்…. சைக்கோ கொலையாளியின் வெறிச்செயல்…..!!!

காவலாளிகளை குறி வைத்துக் கொள்ளும் சைக்கோ கொலையாளியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாகர் பகுதியில் உள்ள வெவ்வேறு இடங்களில் இரவு பணியில் இருந்த காவலாளிகள் அடுத்தடுத்து கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் 3 காவலாளிகளையும் ஒரே நபர் தான் கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். அதோடு காவல்துறையினரின் சந்தேகப் பிடியில் இருக்கும் கொலையாளியின் புகைப்படத்தையும் […]

Categories
தேசிய செய்திகள்

“ஒரே சேவை ஒரே கொள்கை” தொழில் துறையில் புதிய மாற்றம்…. வெளியான தகவல்….!!!!

தொழில்துறையில் ஒரே சேவை ஒரே விதிகள் என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது. அதாவது வாட்ஸ் அப், சிக்னல், இணைப்பு மற்றும் மெசேஜிங் போன்றவைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என டெலிகாம் ஆபரேட்டர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2016-17-ம் ஆண்டுகளில் நெட் நியூட்ரிலாட்டி பிரச்சனை குறித்து விவாதிக்கும் போதே தொழில்துறையில் ஒரே கொள்கைகளை கொண்டு வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் whatsapp சிக்னல் மற்றும் google மீட் போன்ற […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலெர்ட்!…. கடன் வாங்காதவர்களையும் தொல்லை பண்றாங்க…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

சுமார் 2 வருடங்களுக்கு முன் கொரோனா உச்சத்தில் இருந்தபோது இந்தியாவில் உடனடி கடன் எனும் பெயரில் சீனசெயலிகள் நுழைந்தது. இந்த சட்டவிரோத கடன் செயலிகளின் தொல்லையால் பலர் தங்களது உயிரைக் இழக்க வேண்டி இருந்தது. மேலும் பலர் பன்மடங்கு பணத்தைக் கொடுத்து கடன் வலையில் சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து புகார்கள் எழுந்த நிலையில் கடன் செயலிகளின் மிரட்டல்கள் சிறிது நாட்களுக்கு காணாமல் போயிருந்தது. ஆனால் தற்போது மீண்டும் சீனகடன் செயலிகளின் ஆதிக்கம் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. அத்துடன் இந்த முறை […]

Categories
தேசிய செய்திகள்

இந்த தேதியில் தியேட்டரில் படம் பார்க்க… வெறும் 75 ரூபாய்தான்…. யாரும் மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!!

வரும் செப்டம்பர் 16ம் தேதி மட்டும் நாடு முழுதும் உள்ள 4,000 திரையரங்குகளில் ரூபாய்.75 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திரை அரங்குகளுக்கு சென்று படம்பார்ப்பது தற்போது மிகவும் யோசனைக்குரியதாக உள்ளது. ஏனெனில் டிக்கெட் விலை, வாகன நிறுத்தக் கட்டணம், அங்கு விற்கப்படும் உணவு விலை என 4 பேர் கொண்ட ஒரு குடும்பம் படம் பார்க்க சென்றால் குறைந்தது ரூ.1000 செலவாகும். அண்மையில் தெலுங்கு ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவது குறைந்து விட்டதற்கு டிக்கெட் விலை ஒரு காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலம் முழுவதும் புதிதாக….. 10 மாவட்டங்களில் விரைவில்…. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

புதிதாக 10 மாவட்டங்களில் முதியோர் இல்லங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். பஞ்சாப் மாநில சமூக, பாதுகாப்பு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் பல்ஜித் கௌர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மலேர்கோட்லா, எஸ்ஏஎஸ் நகர், சகித் பகத்சிங் நகர், குர்தா ஸ்பூர், டர்ன் தரன், பாட்டியாலா, கபுர்தலா, ஜலந்தர், பதேகர் ஷாகிப், பதிந்தா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் புதிதாக முதியோர் இல்லங்கள் அமைக்கப்படும். இந்த முதியோர் இல்லங்களில் 25 முதல் 150 பேர் வரை […]

Categories
தேசிய செய்திகள்

72 மணி நேரத்தில் 3….. செக்கியூரிட்டிகளை மட்டுமே கொல்லும் ஸ்டோன் மேன்….. வெளியான அதிரவைக்கும் காரணம்….!!!!

மத்தியப் பிரதேசம் சாகர் மாவட்டத்தில் 4காவலாளிகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 19 வயது குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று கஜௌரி பகுதியில் மற்றொரு காவலாளியையும் அந்த குற்றவாளி கொலை செய்த நிலையில், சம்பவம் நடைபெற்ற இடங்களில் செல்லிடப்பேசி கோபுரங்களில் பதிவாகிய எண்களைக் கொண்டு வெள்ளிக்கிழமை நள்ளிரவு 3.30 மணிக்கு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அந்நபர் இதுவரையிலும் 6 காவலாளிகளைக் கொன்றுள்ளார். சில வருடங்களுக்கு முன் புனேவில் ஒரு காவலாளி […]

Categories
தேசிய செய்திகள்

பான்கார்டு எண் அப்டேட்!.. இந்த மெசேஜ் வந்தால் நம்பாதீங்க…. எஸ்.பி.ஐ வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

பான்கார்டு புதுப்பிப்பு குறித்து உங்களுக்கு ஏதேனும் செய்தி வந்திருந்தால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்களது விபரங்களைப் பகிர்ந்தால், வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்பட வாய்ப்புகள் இருக்கிறது. PIB இந்த செய்தியின் உண்மையை தன்மையை சரிபார்த்து இருக்கிறது. உங்களுக்கும் இது போன்ற செய்தி வந்திருந்தால், அதற்கு முன்பு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள். எஸ்.பி.ஐ பெயரில் ஒரு போலி செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. அச்செய்தியில் உங்கள் கணக்கை பிளாக் செய்யப்படாமல் காப்பாற்ற விரும்பினால், […]

Categories
தேசிய செய்திகள்

திருமண வாழ்க்கை: யூஸ் பண்ணிட்டு தூக்கி போடுறாங்க!…. வருத்தம் தெரிவித்த நீதிமன்றம்….!!!!

நம் இளைய தலைமுறையினர் திருமணத்தை ஒரு கடமையாகக் கருதுகின்றனர். தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ திருமணத்தையே தவிர்க்கிறார்கள் என கேரள உயர்நீதிமன்றம் தன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. மேலும் நுகர்வோரின் பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் கலாசாரமும் திருமண உறவுகளில் கொண்டு வரப்படுவதாகவும் கவலை தெரிவிக்கப்பட்டு உள்ளது. 38 வயதாகும் மனைவியிடம் இருந்து விவாகரத்துக் கேட்டு 34 வயது நபர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருந்தார். 10 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

இன்சூரன்ஸ் செட்டில் மெண்டில் பிரச்சனையா….? அப்போ உடனே இத செய்யுங்க….!!!!

பொதுவாக பொதுமக்கள் உடல் நல இன்சூரன்ஸ், விபத்து இன்சூரனஸ், ஆயுள்‌ காப்பீடு இன்சூரன்ஸ் போன்ற பல்வேறு இன்சூரன்ஸ் திட்டத்தில் முதலீடு செய்கின்றனர். இந்த இன்சூரன்ஸ் திட்டங்களின் கால அவகாசம் முடிவடைந்தும் சிலர் பணத்தை எடுக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்‌. இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து உங்கள் பணத்தை எப்படி பெறலாம்‌‌ என்பது குறித்து பார்க்கலாம். அதாவது பணம் கிடைக்காவிட்டால் இன்சூரன்ஸ் நிறுவனத்தின்‌ குறை தீர்க்கும் அதிகாரியிடம் முதலில் புகார் கொடுக்க வேண்டும். இதற்கு அருகிலுள்ள‌‌ காப்பீட்டு நிறுவனத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. அகவிலைப்படி உயர்வு எப்போது….? வெளியான முக்கிய தகவல்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர்களுக்கு ஜூலை மாதத்திற்கான ஏஐசிபிஐ இன்டெக்ஸ் தரவு தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இது ஜூன் மாதத்தை விட 0.7 புள்ளிகள் அதிகம். இந்நிலையில் வருகிற ஜனவரி மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு என்றும் ஏஐசிபிஐ குறியீட்டின் தரவுகளின் படி தெரிய வருகிறது. இதனையடுத்து ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி தொடர்பான […]

Categories
தேசிய செய்திகள்

“இன்ஸ்டார்மார்ட் செயலி” பச்சை மிளகாய் மீது ஆர்வம் காட்டும் வாடிக்கையாளர்கள்….. எதற்காக தெரியுமா….?

இந்தியாவில் உள்ள உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் பிரபலமான நிறுவனமாக ஸ்விக்கி இருக்கிறது. இந்த நிறுவனத்தின் மற்றொரு பிரிவாக இன்ஸ்டாமார்ட் செயலி செயல்படுகிறது. இந்த இன்ஸ்டாமார்ட் மூலம் பொருட்கள் வாங்குவோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.‌ இந்த செயலியில் கடந்த ஒரு வருடத்தில் பெங்களூர், ஹைதராபாத், மும்பை, டெல்லி மற்றும் சென்னை போன்ற பெரு நகரங்களில் பொருட்கள் வாங்குபவர்கள் எண்ணிக்கை 16 மடங்கு அதிகரித்துள்ளது. இதில் குறிப்பாக ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளை தான் பெரும்பாலான […]

Categories
தேசிய செய்திகள்

எஸ்கேப் ஆனாலும் விட மாட்டேன்…!! மணப்பெண்ணுக்கு டிமிக்கி கொடுத்த நபர்…. பின் நடந்த தரமான சம்பவம்….!!!!!

பீகாரின் மஹுலி கிராமத்த்தில் வசித்து வரும் பெண்ணுக்கும், மெஹ்கர் கிராமத்தில் வசித்து வரும் ஒரு நபருக்கும் திருமணம் செய்வதாக நிச்சயிக்கப்பட்டு இருந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாகவே நடைபெற இருந்த திருமணத்தை அந்த மண மகன் தள்ளிப்போட்டு வந்திருக்கிறார். மேலும் பெண் வீட்டார் அந்த மணமகனுக்கு 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஒரு பைக்கை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் பெற்றுக்கொண்ட பின் நிச்சயிக்கப்பட்டபடி மருமகன் திருமணம் செய்துக்கொள்ளாமல் பல காரணம் சொல்லி தப்பித்து வந்திருக்கிறார். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

அன்னிய செலாவணி மோசடியில் ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனம்…. அதிரடி காட்டிய அமலாக்கத்துறை…..!!!!

அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்ட ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான தியேட்டரை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. சென்னையை சேர்ந்த ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனம் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக புகார் பெறப்பட்டது. இதுகுறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இவ்விசாரணையில் ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனம் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டு இருக்கிறது. அதனை தொடர்ந்து இந்நிறுவனத்துக்கு சொந்தமாக தஞ்சாவூரிலுள்ள தியேட்டர் ஒன்றை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. இத்தகவலை அமலாக்க த்துறை அதிகாரிகள் அறிக்கை ஒன்றில் தெரிவித்து இருக்கின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

“பிரச்சனைகளை தீர்க்கும் ஒரே மாநிலம் கர்நாடகா” முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் புகழாரம்….!!!

எப்போதும் பிரச்சனையை தீர்க்கும் மாநிலமாக கர்நாடகா இருக்கிறது என முதல் மந்திரி கூறியுள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தின் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் போது முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியதாவது, உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றினால் பல்வேறு மக்கள் பாதிக்கப் பட்டனர். இந்த வைரஸ் தொற்று மனித இனத்திற்கு பெரும் சவாலாக இருந்தது. இந்த தொற்றில் இருந்து இந்தியா […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலையில் 23.87 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள்…. நிறுவனம் எடுத்த அதிரடி நடவடிக்கை….!!!!

சென்ற ஜூலை மாதம் மட்டும் 23.87 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப், பேஸ்புக் ஆகிய சமூகஊட கங்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்த மத்திய அரசு பல சட்டத்திட்டங்களை வகுத்தது. அத்துடன் நாட்டின் இறையாண்மை மற்றும் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கணக்குகளை முடக்கவும் அறிவுறுத்தியது. இதுகுறித்து குறைதீர்ப்பு குழுவை உருவாக்கி, அவற்றில் பதிவுசெய்யப்படும் புகார்கள் மற்றும் அதன் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மாதம்தோறும் அறிக்கை தாக்கல் செய்யவும் மத்திய அரசு உத்தரவிட்டது. இதனடிப்படையில் மாதந்தோறும் […]

Categories

Tech |