Categories
தேசிய செய்திகள்

பிஎம் கிசான் திட்ட விவசாயிகளுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதிதிட்டத்தின் வாயிலாக இந்தியாவிலுள்ள ஏழை விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 4 மாதத்திற்கு ஒருமுறை ரூ.2000 வீதம் ஒரு வருடத்திற்கு மட்டும் 6 ஆயிரம் வரைக்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதுவரைக்கும் 11 தவணைக்கான நிதி உதவி பணம் விவசாயிகளின் வங்கிகணக்கிற்கு செலுத்தப்பட்டுவிட்டது. இதற்கிடையில் 12-வது தவணையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தகுதியற்ற விவசாயிகளும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் வாயிலாக நிதியுதவி பெற்று […]

Categories
தேசிய செய்திகள்

இனி 15 நிமிடங்களுக்கு முன் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரணும்…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

கர்நாடக மாநிலத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் காலை வேளையில் பணிக்கு தாமதமாக வருவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்து இருக்கிறது. அண்மையில் மண்டியா மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிக்கு மந்திரி நாகேஸ் சென்றிருந்தபோது, அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வந்திருந்தார்கள். இந்நிலையில் கர்நாடகத்திலுள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளிகள் தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக கட்டாயம் வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே சமயத்தில் ஆசிரியர்களின் வருகைபதிவு செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

எம்மதமும் சம்மதம்!… 18 வருடங்களாக…. முஸ்லிம் நபர் செய்யும் நெகிழ்ச்சி செயல்….!!!!!

தெலுங்கானாவின் ராம் நகர் பகுதியில் வசித்து வருபவர் முகமது சித்திக் தன் நண்பர்களுடன் சேர்ந்து விநாயகர் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்துள்ளார். அத்துடன் அதன்மேல் பந்தல் அமைத்து ஒளி விளக்குகள் மற்றும் பூக்களை கொண்டு அலங்காரம் செய்து இருக்கிறார். இது தொடர்பாக சித்திக் கூறியதாவது “18 வருடங்களாக விநாயகர் சிலையை நான் பிரதிஷ்டை செய்து வருகிறேன். ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து வாழவேண்டும் என்ற செய்தியை கூறவே இதை செய்கிறேன். எனது நண்பர்களுக்கு கூட இந்து, முஸ்லிம் என்ற பாகுபாடு […]

Categories
தேசிய செய்திகள்

விளக்கேற்ற வந்த மனைவியை…. விளக்கால் அடித்து கொன்ற கொடூரன்…. பின்னணி என்ன?…. பரபரப்பு….!!!!

கேரளா ஆலப்புழா கிடங்கம்பரம்பு பகுதியில் வசித்து வந்தவர் நிகிதா(25). இவருக்கும் வர்க்கலாவைச் சேர்ந்த அனீஷ் (35) என்பவருக்கும் சென்ற ஜூலைமாதம் திருமணம் நடந்தது. இதில் நிகிதா ஏற்கனவே திருமணமாகி சிறிது நாட்களிலேயே கணவனை பிரிந்து முறைப்படி விவாகரத்து பெற்றவர் ஆவார். இதற்கிடையில் அனீஷுக்கு சில உடல்நலப் பிரச்சினைகளுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதால் தம்பதியினர் திருமணம் முடிந்த உடனே வெளிநாடு சென்று வீடு திரும்பினர். அப்போது அங்கு வைத்து கணவன்-மனைவி இடையே சரியான புரிதல் இல்லாமல் சண்டை ஏற்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டு மூலம் வங்கி இருப்புத்தொகை தெரியணுமா?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

இந்தியாவிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார்கார்டு இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. ஏனெனில் ஆதார் அட்டைகள் வாயிலாகவே பல்வேறு சேவைகளை மத்திய-மாநில அரசுகளானது குடிமக்களுக்கு வழங்கிவருகிறது. ரேஷன் கடைகளில் அரிசி வாங்குவதிலிருந்து வங்கிக் கணக்குகள் வரைக்கும் அனைத்து தேவைகளுக்கும் ஆதார் கார்டு இன்றியமையாத ஒன்று. இப்போது ஆதார் அட்டைகள் வாயிலாக மற்ற சேவைகளையும் மத்திய-மாநில அரசுகள் குடிமக்களுக்கு வழங்கி உள்ளது. அதன்படி ஆதார் அட்டைகள் மூலம் இன்டர்நெட் சேவை இல்லாமலேயே தொலைபேசிகளில் வங்கிகளில் உள்ள இருப்புத்தொகையை சரிபார்த்துக் கொள்ளலாம். இந்த புது […]

Categories
தேசிய செய்திகள்

கேஸ் சிலிண்டரின் விலை குறைக்கப்படுமா?…. அரசாங்கம் எடுத்த நடவடிக்கை…. வெளியான சூப்பர் தகவல்….!!!!!

ஓஎன்ஜிசி மற்றும் ரிலையன்ஸ் ஆகிய பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் கேஸ் விலையை நிர்ணயம் செய்வதற்கான சூத்திரத்தை மறு ஆய்வு மேற்கொள்ள அரசாங்கம் ஒரு குழுவை அமைத்து இருக்கிறது. பெட்ரோலியம் மற்றும் எரிவாயு அமைச்சகம், திட்டக்கமிஷனின் முன்னாள் உறுப்பினர் கிரித் எஸ் பரிக் தலைமையில் இந்த ஆய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. அரசாங்கம் மூலம் அமைக்கப்பட்ட இக்குழுவானது எரிவாயுநுகர்வோருக்கு நியாயமான விலை பற்றி ஆலோசனைகளை வழங்கும். நகர கேஸ் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள தனியார்நிறுவனங்கள், பொது […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! சூப்பர்….. அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்….. மாநில முதல்வரின் முக்கிய அறிவிப்பு….!!!!

பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படுவதாக மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இந்தியாவில் பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மத்திய அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்ததிலிருந்து அரசு ஊழியர்கள் அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருப்பது போன்ற சலுகைகள் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இல்லாததால் அதை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் பல்வேறு கட்டங்களாக அரசுக்கு கோரிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியர்களின் நிலை இதுதானா?….. கடன் வாங்கி வாழும் மக்கள் …. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இந்திய மக்கள் கடன் வாங்கி வாழ்வதாக ஆய்வு ஒன்று கூறியுள்ளது. இந்தியாவில் கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா தொற்று அதிகரித்தது. இதனால் மக்கள் வேலைக்கு போக முடியாமல்  உணவு உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளுக்கே ஏராளமானோர் சிரமப்பட்டனர். மேலும் இந்த செலவுகளை சமாதிப்பதற்காக வங்கிகள், கிரெடிட் கார்ட் ஆகியவற்றின் மூலம் கடன் வாங்கினர். ஆனால் ஏழை எளிய மக்களால் இப்படி கடன் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் தங்களது  தெரிந்தவர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து கடன் வாங்கி […]

Categories
தேசிய செய்திகள்

“மாணவர்களை திட்டாதீர்கள்”…. வெளியான நீட் தேர்வு முடிவு…. வேண்டுகோள் விடுத்த அமைச்சர்….!!!!

இன்று நீட் தேர்விற்கான முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த 17-ஆம் தேதி எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான”நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வானது தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெற்றது. இதை நாடு முழுவதும் இருந்து 17 லட்சத்தி 78 ஆயிரத்து 724 மாணவர்கள் எழுதினர். அதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 1  லட்சத்து 40 ஆயிரம் பேர். இந்த நிலையில் இன்று பகல் 12 மணியளவில் நீட் தேர்விற்கான  […]

Categories
தேசிய செய்திகள்

5 நாட்களில் 324 கோடி வருமானமா?…. மது அருந்துவதில் முதலிடம் பிடித்த கேரளா…. வெளியான தகவல்….!!!!

மது அருந்துபவர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை விட கேரளாவில் அதிகமாக உள்ளது. கேரள மாநிலத்தில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை விட மிக அதிகம். இங்கு சுமார் தினமும் 30 லட்சம் பேர் மது அருந்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் 27 லட்சம் ஆண்களும், மூன்று லட்சம் பெண்களும் மது அருந்துவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விசேஷ தினங்கள் இங்கு மது அருந்துவோரின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையை ஒட்டி மது […]

Categories
தேசிய செய்திகள்

LIC: புதிய பென்ஷன் திட்டம்…. வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப 2 ஆப்ஷன்….. இதோ முழு விபரம்….!!!!

இந்தியாவில் எல்ஐசி நிறுவனம் புதிய பென்சன் பிளஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த திட்டம் பங்குச்சந்தையுடன் தொடர்பில்லாத திட்டம் என்பதால் பங்குச்சந்தையின் ஏற்றம், இறக்கம் திட்டத்தை எவ்விதத்திலும் பாதிக்காது. அதன்பின் புதிய பென்ஷன் பிளஸ் திட்டத்தின் மூலம் பென்ஷன் பணத்தை சேமிப்பு ஓய்வு கால நிதியாக மாற்றிக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் காலம் முடிவடைந்த பிறகு ஆண்டு தொகை வாங்கி மாதந்தோறும் நிலையான வருமானம் வரும் வகையில் திட்டத்தை மாற்றிக் […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவக் கல்லூரிகளில் சிசிடிவி கேமராக்கள்…. தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் வெளியீடு…. என்எம்சி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகள்‌ மற்றும் மருத்துவமனைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டுமென தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. இந்த சிசிடிவி கேமராக்களை பொருத்துவது தொடர்பான தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை என்எம்சி தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரு கல்லூரி வளாகத்தில் குறைந்தது 25 சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். அதன்பிறகு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி வளாகத்தில் கேமராக்களை பொருத்த வேண்டியது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. இதனையடுத்து முகப்பு பகுதியில் 1 கேமராவும், புறநோயாளிகள் பிரிவில் 5 […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸ்: மாதம் வெறும் 10,000…. பின் மொத்தமாக கிடைக்கும் ரூ.16 லட்சம்…. இதோ சூப்பர் திட்டம்…..!!!!

போஸ்ட் ஆபிஸ் சிறுசேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதை மக்கள் பலரும் பாதுகாப்பானதாக நினைக்கின்றனர். அத்துடன் இதில் முதலீடு செய்வது லாபமானதாகவும் உள்ளது. மியூச்சுவல் பண்டுகளில் செய்யும் முதலீடு உங்களுக்கு பலனை தந்தாலும் அது பாதுகாப்பானதல்ல. ஆனால் போஸ்ட்ஆபீஸ் வழங்கும் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்வது முற்றிலும் பாதுகாப்பானது ஆகும். அரசாங்கத்துக்கு சொந்தமான இந்நிறுவனமானது மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. இச்சேமிப்பு திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்யும் போது உங்களின் எதிர்கால […]

Categories
தேசிய செய்திகள்

நீரில் மூழ்கி இறந்த சிறுவனை…. உயிர்பிழைக்க வைக்க ஊர்மக்கள் செய்த காரியம்…. வினோத சம்பவம்….!!!!!

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்திலுள்ள சிர்வாரா கிராமத்தில் சுரேஷ் என்ற 10 வயது சிறுவன் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று நீரில் மூழ்கி உயிரிழந்தான். இதனையடுத்து இறந்த சிறுவனின் உடலை பெற்றோரும், கிராம மக்களும் சேர்ந்து மீட்டனர். அதன்பின் அந்த சிறுவனை மீண்டுமாக உயிர்த்தெழ செய்வதற்கு வினோத நடைமுறையை மேற்கொண்டனர். அதாவது 80 கிலோ உப்பைக்கொட்டி, சிறுவனின் தலையைத் தவிர மற்ற உடல் பாகங்கள் அனைத்தையும் புதைத்தனர். பின் சிறுவன் உயிர்த்தெழுந்து விடுவான் என்ற நம்பிக்கையில் சுமார் […]

Categories
தேசிய செய்திகள்

உச்சத்தை தொட்ட யுபிஐ பரிவர்த்தனை…. ஆகஸ்டில் மட்டும் 10.73 லட்சம் கோடி…. வெளியான தகவல்…..!!!!!

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை பட்டி, தொட்டிவரை சென்றடையக் காரணமாக இருந்தது யூபிஐ தான். இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் உருவாக்கிய யூபிஐயின் வளர்ச்சி கொரோனா காலக்கட்டத்திற்கு பின் அசுரவேகத்தில் வளர்ந்து வளருகிறது. அண்மையில் யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. எனினும் கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பில், யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கும் முறையை நடைமுறைபடுத்தப் போவதில்லை என்று அறிவித்தார். இது கட்டணம் இல்லாத சேவை […]

Categories
தேசிய செய்திகள்

இனி கவலையை விடுங்க!…. பயணிகளின் சிரமத்தை போக்க…. ஏர் இந்தியா எடுத்த சூப்பர் முடிவு….!!!!

இயற்கை பேரழிவு, வானிலை, உள்நாட்டுப்போர், கலவரம், விமானச் சேவையை முடக்கும்படி அரசு பிறக்கும் உத்தரவு, வேலை நிறுத்தங்கள், தொழிலாளர் போராட்டம், அரசியல் ஸ்திரமின்மை போன்ற காரணங்களால் விமானச் சேவைகளில் தாமதம் மற்றும் ரத்து ஆகிய நிகழ்வுகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக விமான நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்தித்தாலும் தவிர்க்க இயலாத காரணங்களுக்காக அவசரமாகப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்த நிலையில் விமானங்கள் திடீரென்று ரத்து செய்யப்படுவது, தாமதமாவது ஆகியவற்றால் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமத்தைத் […]

Categories
தேசிய செய்திகள்

ஃபிட்மென்ட் ஃபாக்டர் மாற்றம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு…. விரைவில் வெளியாகும் ஹேப்பி நியூஸ்….!!!!

பிட்மென்ட் பாக்டர் மாற்றத்திற்காக வெகு நாட்களாக காத்திருக்கும் அரசு ஊழியர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை அளிக்கும். பிட்மென்ட் பாக்டரில் மாற்றம் ஏற்பட்டவுடன் சம்பள அமைப்பில் பெரியமாற்றம் ஏற்படும். இதுகுறித்த செய்தியின் அடிப்படையில், செப்டம்பர் இறுதியில் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் கீழ் ஊழியர்களின் சம்பளமானது அதிகரிக்கலாம். இதுதவிர பிட்மென்ட் பாக்டர் பற்றி செப்டம்பர் மாதத்திலேயே அரசு முடிவெடுக்கக்கூடும். இவற்றில் மாற்றம் வந்தவுடன் ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் அதிகரிக்கும். பிட்மென்ட் பேக்டரில் மாற்றம் ஏற்பட்டவுடன் அதன் விளைவு […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகா: மத்திய-மாநில நிகழ்ச்சிகளில் இது கட்டாயம்…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

கர்நாடகாவில் மத்திய-மாநில அரசால் நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கன்னடா மொழி கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது பற்றி கர்நாடக தலைமை செயலாளர் கன்னடா வளர்ச்சி ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கர்நாடகாவில் மத்திய, மாநில அரசு சார்பாக நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் கன்னடா மொழி கட்டாயம் இடம்பெற வேண்டும். அதுமட்டுமின்றி நிகழ்ச்சி தொடர்பான போஸ்டர்கள், பேனர்களில் கன்னடா மொழி கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும். இதனை நடைமுறைபடுத்த அனைத்து அரசுத் […]

Categories
தேசிய செய்திகள்

NEET RESULT 2022: ‌ தேர்வு முடிவுகள் வெளியீடு…. எப்படி பார்க்கலாம்….? இதோ முழு விபரம்….!!!!

நாடு முழுவதும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு கடந்த ஜூலை மாதம் 17-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 17.78 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகள் எழுதியுள்ளனர். இந்த தேர்வு நாடு முழுவதும் உள்ள 497 பகுதிகளில் அமைக்கப்பட்ட 3570 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகளுக்காக பலரும் காத்திருந்த நிலையில் இன்று நீட் தேர்வு ரிசல்ட் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மாணவ-மாணவிகள் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி!… நாசி தடுப்பூசிக்கு டிசிஜிஐ ஒப்புதல்…. இதோ முழு விபரம்…..!!!!!

கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா மற்றொரு வெற்றியைப் பெற்றிருக்கிறது. நாட்டின் முதல் நாசிதடுப்பூசி அவசரகால பயன்பாட்டிற்காக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தன் டுவிட்டர் வாயிலாக, பாரத் பயோடெக்கின் கோவிட் 19 மறு சீரமைப்பு நாசிதடுப்பூசிக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (டிசிஜிஐ) ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். கோவிட்19 வைரசுக்கான இந்தியாவின் முதல் நாசிதடுப்பூசி இதுவாகும். இது தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மகிழ்ச்சி தெரிவித்து […]

Categories
தேசிய செய்திகள்

OMG: வெள்ளத்தில் தத்தளிக்கும் பெங்களூரு…. கேலி செய்யும் நெட்டிசன்கள்….!!!!

பெங்களூருவில் பெய்துவரும் கன மழையால் நகரின் ஏராளமான பகுதிகள் வெள்ளக் காடாக மாறி இருக்கிறது. மேலும் சாலைகள் குளங்களாக மாறியுள்ளது. இதனால் சாலையில் நீச்சலடித்து குளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெங்களூருவின் இந்நிலையை நெட்டின்சன்கள் கேலி செய்து வருகின்றனர். அதாவது டுவிட்டரில் பெங்களூரு இப்போது வெனிஸ் நகரமாக மாறி இருப்பதாக ஒருவர் கூறியுள்ளார். பெங்களூரு நகரை வோண்டர்லாவாக மாற்றிய மாநகராட்சிக்கு நன்றி என ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதன்பின் அன்ட்ரிபன் சான்யல் என்பவர் தன் டுவிட்டர் பக்கத்தில் மழைநீர் […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூரு மழை-வெள்ளம் பாதிப்பு…. இந்த நிலைமைக்கு யார் காரணம் தெரியுமா?…. நடிகை ரம்யா ஓபன் டாக்….!!!!

பெங்களூரு உட்பட மாநிலம் முழுதும் பெய்துவரும் மழை-வெள்ளம் குறித்து நடிகை ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “கர்நாடகாவில் எத்தனை எம்எல்ஏ-க்கள் மற்றும் எம்பி-க்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார்கள் என்று உங்களுக்கு  தெரியுமா?… அதாவது 26 பேர் ரியல் எஸ்டேட்டில் ஈடுபட்டுள்ளனர் என் சொல்கிறார்கள். அது திகைப்பூட்டும் எண்ணிக்கை ஆகும். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள இந்த 26 எம்எல்ஏ-க்களும் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள்தான். நீங்கள் தான் ரியல் எஸ்டேட் […]

Categories
தேசிய செய்திகள்

இனி பின் சீட்டில் அமர்வோருக்கும் சீட் பெல்ட்…. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!!

டாடாசன்ஸ் குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி கடந்த 2 நாட்களுக்கு முன் மும்பை அருகில் நடந்த கார் விபத்தில் இறந்தார். அத்துடன் இவர் பயணித்த காரில் முன்னிருக்கையில் சீட்பெல்ட் அணிந்து பயணித்தவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்பக்க இருக்கையில் அமர்ந்து சென்ற சைரஸ் மிஸ்ட்ரி சீட்பெல்ட் அணியாததால் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது. இந்நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது “காரின் பின் சீட்டில் அமர்வோருக்கும் சீட் பெல்ட் கட்டாயம் என்றும் […]

Categories
தேசிய செய்திகள்

அமைச்சர் பெரிய கருப்பன் மீதான வழக்கு… அதிரடியாக ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு…!!!!!

அமைச்சர் மீது காவல்துறையினர் பதிவு செய்த  வழக்குகளையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. நமது தமிழ்நாட்டின் ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக பெரியகருப்பன் உள்ளார். இவர் மீது நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம், தேர்தல் விதிகளை மீறி வாகனங்களை பயன்படுத்துதல் உள்ளிட்ட 3  வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில்  இந்த வழக்கு  நீதிமன்ற நீதிபதியின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது  அதிமுக ஆட்சியின் போது தன் மீது […]

Categories
தேசிய செய்திகள்

காதலியுடன் ஓட்டம் பிடித்த மாப்பிள்ளை… மணப்பெண்ணின் நிலை என்ன…? அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!!!!

திருமண மண்டபத்தில் இருந்து   தனது காதலியுடன் மாப்பிள்ளை ஓடிய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் உமாபதி-மகாலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சதீஷ்குமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சதீஷ்குமாருக்கும் மெய்யூர் கிராமத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் கடந்த 5  மாதத்திற்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் நிச்சயதார்த்தம் முடிந்த நாளிலிருந்து சதீஷ்குமார்  அந்த பெண்ணிடம் சரியாக பேசவில்லை. போன் செய்தாலும் பதிலளிக்காமல் […]

Categories
தேசிய செய்திகள்

அடடேய் சூப்பர்!!…. சொத்து ஏலம் மூலம் 844 கோடி ரூபாய் வருமானம்….. ரயில்வே அதிகாரிகள் தகவல்….!!!!

சொத்துக்கள்  ஏலம் மூலம் 844 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதுடெல்லியில் உள்ள ரயில்வே வளாகங்களில் விளம்பரம் செய்தல், வாகன நிறுத்துமிடம், பார்சல் இடம் மற்றும் கட்டண கழிவறைகள் ஆகியவற்றை ஆன்லைன் மூலம் ஏலத்தில்  விட ரயில்வே முடிவு செய்தது. அதற்காக சிறிய தொழில் முனைவோர் மற்றும் ஸ்டார்ட்ஆப்  நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த பணியை கடந்த ஜூன் மாதம் ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார். இந்நிலையில் கடந்த 3 மாதத்தில்  […]

Categories
தேசிய செய்திகள்

சிறுவனை கடித்த நாய்…. எதுவும் தெரியாதது போல் அசால்டா நின்ற உரிமையாளர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

உத்தரபிரதேசத்தின் ராஜ்நகர் எக்‌ஷ்டன்ஷன் பகுதி அருகில் சார்ம்ஸ் கேஸ்டில் சொசைட்டி என்ற குடியிருப்பு வளாகம் இருக்கிறது. இந்த குடியிருப்பு கட்டிடத்தில் மேல் தளங்களுக்கு போக லிப்ட் வசதி உள்ளது. அதன்படி லிப்டிற்குள் பெண் ஒருவர் தான் வளர்க்கும் நாயுடன் ஏறி இருக்கிறார். அப்போது லிப்டிற்குள் ஏற்கனவே நின்றுகொண்டிருந்த சிறுவன் நாயை பார்த்ததும் அச்சப்பட்டு சற்று விலகிச் சென்றான். இதனைக் கவனித்த நாய் சிறுவனை காலில் கடித்தது. இதனால் சிறுவன் வலியால் அலறினான். எனினும் இதையெல்லாம் சற்றும் கண்டுகொள்ளாத […]

Categories
தேசிய செய்திகள்

உக்ரைன் பெண்ணை மணந்த ரஷ்ய வாலிபர்….. இந்தியாவில் பதிவு திருமணம்…. காதல் ஜோடிகளின் மகிழ்ச்சி பதிவு….!!!!

வெளிநாட்டைச் சேர்ந்த காதல் ஜோடிகள் இந்தியாவில் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர். உக்ரைன் நாட்டில் அலோனா என்ற இளம் பெண் வசித்து வருகிறார். இவர் கடந்த 6 வருடங்களாக இத்தாலியைச் சேர்ந்த செர்கேய் நிகோவ் சென்ற வாலிபரை காதலித்து வருகிறார். இந்த வாலிபர் ரஷ்யாவில் பிறந்து இத்தாலியில் குடி பெயர்ந்தவர். கடந்த வருடம் அலோனா மற்றும் செர்கேய் இந்தியாவை சுற்றிப் பார்ப்பதற்காக வந்துள்ளனர். இந்த காதல் ஜோடி இந்தியாவில் உள்ள பல இடங்களை சுற்றி பார்த்ததில் இந்திய […]

Categories
தேசிய செய்திகள்

தண்ணீரில் மூழ்கி இறந்த சிறுவன்…. 8 மணி நேரம் உப்புக்குவியலில் வைத்த கொடூரம்…. பெற்றோரின் மூடநம்பிக்கையால் பரபரப்பு…..!!!!

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் நிறைவடைந்தாலும் இன்னும் மூடநம்பிக்கை சம்பவங்கள் பல்வேறு இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் கர்நாடகா மாநிலத்திலும் ஒரு மூடநம்பிக்கை சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது. அதாவது கர்நாடகாவில் உள்ள பெல்லாரி மாவட்டம் சிரவாரா கிராமத்தில் சேகர்-கங்கம்மா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு பாஸ்கர் (12) என்ற மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் வீட்டின் அருகே விளையாடு கொண்டிருக்கும் போது திடீரென தண்ணீர் தேங்கியிருந்த ஒரு குழியில் தவறி விழுந்து […]

Categories
தேசிய செய்திகள்

150 வழித்தடங்களில் தனியார் ரயில் சேவை…. கட்டணத்தை நிர்ணயிக்கும் உரிமை….. இந்திய ரயில்வே நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு…..!!!!

இந்தியா முழுவதும் உள்ள 150 வழித்தடங்களில் தனியார் ரயில் சேவை தொடங்கப்பட இருக்கிறது. இதற்கான ஒப்பந்தத்தை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. அதில் தனியார் நிறுவனங்கள் இயக்கம் ரயில்களின் கட்டணத்தை தனியார் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள பல்வேறு வழித்தடங்களில் நன்கு வருவாய் ஈட்டக்கூடிய ரயில் சேவைகளை தனியார் வசம் ஒப்படைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த வழித்தடங்களில் இயங்கும் ரயில்கள் மணிக்கு சுமார் 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இதனையடுத்து பொதுத்துறை […]

Categories
தேசிய செய்திகள்

கம்மி ரேட்ல மருந்து, மாத்திரை வாங்கணுமா?…. அப்போ இந்த ஆப் பற்றி தெரிஞ்சுக்கோங்க….!!!!

மருந்துகளின் விலையை அறிந்துக்கொண்டு விலை குறைவான இடத்தில் வாங்குவதற்கு எளிதாக  “Pharma SahiDaam” எனும் ஆப்ஐ மத்திய அரசானது அறிமுகம் செய்து இருக்கிறது. நோயை முற்றிலுமாக குணப்படுத்த முடியாத அதே சூழ்நிலையில், முடிந்த வரை அதனைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள நாம் தொடர்ச்சியாக மருத்துவச் சிகிச்சையை எடுத்துக் கொள்கிறோம். அதிலும் குறிப்பாக ஒவ்வொரு வேளையும் சாப்பாடு என்பதைப் போலவே சாப்பாட்டிற்கு முன்பு (அல்லது) பின்பு மாத்திரை உட்கொள்ள வேண்டிய கட்டாய சூழல் நம் வாழ்க்கையில் உள்ளது. ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

மாமனாரை பொழந்து கட்டிய பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்…. பின் நடந்த அதிரடி சம்பவம்….!!!!

டெல்லி டிபன்ஸ் காலனி போலீஸ் நிலைய சப்- இன்ஸ்பெக்டருக்கும், மாமனார் குடும்பத்தினருக்கும் இடையில் வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில் மாமனார் வீட்டுக்கு சென்று பெண் சப்- இன்ஸ்பெக்டரும், அவரது தாயாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தாயை மாமனார் கையால் தள்ள முயற்சித்ததை பார்த்து கோபமடைந்த பெண் சப்- இன்ஸ்பெக்டர் அவரை சரமாரியாக தாக்கினார். இதனை அங்கிருந்த மற்றொரு போலீஸ்காரர் தடுத்து நிறுத்தினார். இது குறித்த வீடியோ வைரலானதால் பெண் சப்- இன்ஸ்பெக்டர் மீது வேண்டுமென்றே தாக்கி […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா! 5,000 கார்கள்… 3 மனைவிகள், 7 பிள்ளைகள்… மாட்டி கொண்ட மெகா ஆசாமி…. போலீஸ் நடவடிக்கை…..!!!!

சென்ற 27 வருடங்களில் நாட்டின் பல பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான கார்களை திருடிய, இந்தியாவின் மிகப் பெரிய கார் திருடன் கைது செய்யப்பட்டுள்ளான். டெல்லியில் ஆட்டோ ஓட்டுநராக வாழ்க்கையை துவங்கிய அனில் சவுகான் என்பவர், சென்ற 1995ம் ஆண்டு முதல் கார்களை திருடும் கொள்ளையனாக மாறி இருக்கிறார். நாட்டின் பல  பகுதிகளில் கார்களை திருடி நேபாளம், ஜம்மு காஷ்மீர் மற்றும் வட கிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பி இருக்கிறார். இந்நிலையில் அனில் சவுகானை டெல்லி காவல்துறையினர் நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஓய்வுதாரர்களுக்கு எக்ஸ்ட்ரா பென்ஷன்… எந்த வயதில் தெரியுமா?… வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு அவர்களின் முதிர்வுகாலத்தில் உதவும் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதியம் வழங்கப்படுவதற்கு மத்திய அரசானது விதிமுறைகளை வகுத்துள்ளது. சென்ட்ரல் சிவில் சர்விஸஸ் விதிகள் சென்ற 2021 ஆம் வருடம் டிசம்பர்மாதம் திருத்தப்பட்டது. இந்த விதிகள் சென்ற 2003 டிசம்பர் 31 (அல்லது) அதற்கு முன் நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கும், பாதுகாப்பு சேவைகளில் உள்ள சிவில் அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த விதிகள் ரயில்வே ஊழியர்கள், அனைத்திந்திய சேவைகளின் […]

Categories
தேசிய செய்திகள்

10-ல் 7 இந்தியர்கள் இப்படிதான் இருக்காங்க…. அதுக்காக தான் விபத்து ஏற்படுது…. வெளியான ஆய்வு முடிவுகள்….!!!!

டாடாசன்ஸ் குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி நேற்று முன்தினம் மும்பை அருகில் நடந்த கார் விபத்தில் இறந்தார். அத்துடன் இவர் பயணித்த காரில் முன்னிருக்கையில் சீட்பெல்ட் அணிந்து பயணித்தவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்பக்க இருக்கையில் அமர்ந்து சென்ற சைரஸ் மிஸ்ட்ரி சீட்பெல்ட் அணியாததால் உயிரிழந்தார். அவரது இறுதிச்ச டங்கு இன்று நடைபெறுகிறது. ஒவ்வொரு வருடமும் உலக அளவில் சாலை விபத்துகளில் 13½ லட்சம் பேர் இறக்கிறார்கள். இவற்றில் 90 % இறப்புகள் குறைந்த […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூரில் வெளுத்து வாங்கும் மழை…. வெள்ள நிவாரணம் அறிவிப்பு…. வானிலை மையம் எச்சரிக்கை…..!!!!

பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆள்உயரத்திற்கு மழைநீர் தேங்கியதால் பேருந்துகள், கார்கள், லாரிகள் நீரில் மூழ்கியது. இதன் காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டது. கடந்த ஆகஸ்டு மாதம் 30ஆம் தேதி பெங்களூருவில் கன மழை பெய்தது. இதனால் பெங்களூரு புறநகர் சாலையானது (ஓ.ஆர்.ஆர்.) வெள்ளத்தில் மூழ்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டாகி அந்த சாலையில் அமைந்துள்ள மென் பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு வர வேண்டிய ஊழியர்கள் பணிக்குவர முடியாமல் பாதிக்கப்பட்டனர். இதன் […]

Categories
தேசிய செய்திகள்

எங்களுக்கு வேற வழியில்லை!… ரூ.50 கொடுத்து டிராக்டர்களில் போகும் ஐ.டி நிறுவன ஊழியர்கள்…. என்ன காரணம்?….!!!!

பெங்களூரு நகரிலுள்ள பல ஐ.டி நிறுவனங்களின் ஊழியர்கள் தங்களது பணியிடங்களுக்கு டிராக்டர்களில் செல்லவேண்டிய நிலை உருவாகியது. பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு 130 மி.மீ மழைபெய்தது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. மழை காரணமாக எச்ஏஎல் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஏமலூர் பகுதி வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது. இந்த நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ஐடி நிறுவனங்களின் ஊழியர்கள் பல பேர் நேற்று தங்களது அலுவலகங்களுக்கு டிராக்டர்களில் சென்றனர். பெங்களூரு நகரத்திலுள்ள ஐடி […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக எம்பி மாரடைப்பால் திடீர் மரணம்…. உபியில் பெரும் சோகம்…. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல்….!!!!

பாஜக எம்பி மாரடைப்பினால் திடீரென காலமானார். உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி அரவிந்த் கிரி. இவர் கோலா கோக்ரநாத் சட்டப்பேரவை தொகுதியில்‌ 5 முறை எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். இவர் மேல் சிகிச்சைக்காக லக்னோவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அரவிந்த் கிரி திடீரென மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இவருடைய மரணம் உ.பியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு தரப்பினரும் அரவிந்த் கிரியின் […]

Categories
தேசிய செய்திகள்

“5000 கார்கள் திருட்டு” 3 மனைவிகளுடன் குதுகலம்…. ஆயுதக் கடத்தலில் ஈடுபட்ட நாட்டின்‌ மெகா திருடன் கைது….. பரபர பின்னணி இதோ….!!!

பிரபல கார் திருடனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டெல்லி காவல்துறையினர் சுமார் 5,000 கார்களை திருடிய மிகப் பெரிய கார் திருடனை நேற்று கைது செய்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் கூறியதாவது, டெல்லியில் உள்ள கான்பூர் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தவர் அணில் சவுகான். இவர் முதலில் மாருதி கார்களை திருடியுள்ளார். கடந்த 1995-ம் ஆண்டு முதல் கார்களை திருடத் தொடங்கிய அணில் சவுகான் அந்தக் காலத்தில் புகழ்பெற்ற மாருதி கார்களை குறி வைத்து திருடியுள்ளார். இவர் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவியின் கழுத்தை அறுத்து ஆசிட் வீச்சு…. மாமனின் கொடூர செயல்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

சிறுமியின் கழுத்தை அறுத்து ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூர் பகுதியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவருடைய மாமா நாகராஜ் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது சிறுமி கத்தியதால் ஆத்திரத்தில் நாகராஜ் சிறுமியின் கழுத்தை அறுத்து ஆசிட் வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதன் பின் அருகில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிறுமிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

2024-ம் ஆண்டு தேர்தலில்…. பாஜக இல்லாத ஆட்சி அமைந்தால் விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரம்…. கேசிஆர் திடீர் அதிரடி….!!!!

தெலுங்கானா மாவட்டத்திலுள்ள நிஜாமாபாத் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட வளாகம் மற்றும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் மாவட்ட தலைமையகம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் சந்திரசேகர் ராவ் கலந்து கொண்டு ஒருங்கிணைந்த மாவட்ட வளாகம் மற்றும் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தார். அதன்பின் முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் என்னுடைய அரசியல் பயணம் நிஜாமாபாத் மாவட்டத்தில் இருந்தே தொடங்கும். ஒன்றிய அரசு முக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

கேரள மக்களே உஷார்!!…. 5 நாட்கள் வெளுத்து வாங்க இருக்கும் மழை….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…..!!!!!

வருகின்ற 9-ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் இன்று முதல் வருகின்ற 9-ஆம்  தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட 4  மாவட்டங்களுக்கு நாளை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 204.5 மி.மீ  அளவுக்கு மழை பெய்யும் எனவும் கூறியுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

இது என்ன புதுவிதமான மிரட்டல்…? தாய் உல்லாசம்… வீடியோ எடுத்த மகள்…. கள்ள காதலியின் மாஸ்டர் பிளான்…!!!!!!

கள்ளகாதலி பணம் கேட்டு மிரட்டியதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் மேலூர் ரோடு சாலையில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகள் செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லாவண்யா என்ற மனைவியும், 2  குழந்தைகளும்  உள்ளனர். இந்நிலையில் செல்வன்  அதே பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் வைத்து நடத்தி வந்துள்ளார். இதனையடுத்து அலுவலகத்தின் அருகில் வசித்து வரும் தனலட்சுமி என்ற பெண்ணுடன்  செல்வனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

55 பேருடன் சென்ற படகு….. திடீரென கவிழ்ந்து 10 பேர் மாயம்….. தேடும் பணிகள் தீவிரம்….!!!!!

படகு கவிழ்ந்து ஆற்றில் மூழ்கிய பத்து பேரை மீட்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பீகாரில் உள்ள மனேர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள்  கால்நடைகளுக்கு தீவனம் எடுப்பதற்காக கங்கை ஆற்றின் மறுக்கரைக்கு சென்று தீவனம் சேகரித்து விட்டு நேற்று காலை 3 படகுகளில்  திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் திடீரென நீரோட்டம் அதிகரித்துள்ளது. இதனால் 2  படகுகள் ஒன்றுக்கு ஒன்று  மோதியுள்ளது. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி கோவிலில் வைத்து இப்படி பண்ணிட்டாங்க…. நடிகை பரபரப்பு புகார்…. வெளியான வீடியோ….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக உத்தரபிரதேஷ் மாநிலம் ஹஸ்தினாபுர் தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டவரும் நடிகையுமான அர்ச்சனா கவுதம் சென்ற வாரம் வியாழக்கிழமை வந்துள்ளார். அப்போது செயல் அதிகாரி அலுவலகத்தில் தன் சிபாரிசு கடிதம் வாயிலாக டிக்கெட் பெற வந்த அவரிடம் அங்கிருந்த ஊழியர்கள் அநாகரிகமாக பேசியதாக கூறப்படுகிறது. அத்துடன் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூபாய்.10 ஆயிரம் நன்கொடை வழங்கி, அதன்பின் வி.ஐ.பி. டிக்கெட் ரூபாய்.500 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என அங்கு உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

9 வருஷம் காதலிச்சோம்!… நான் கொடுத்த காரை அவனுக்கு கொடுத்துட்டா…. புலம்பும் வாலிபர்….!!!!

பிரேக்அப் ஆனவர்கள் பெரும்பாலும் சமூகவலைதள பக்கங்களில் புலம்புவது வழக்கம். அந்த அடிப்படையில் மலேசியாவைச் சேர்ந்த ஒரு நபர் தன்னுடைய முன்னாள் காதலிக்கு பரிசாக கொடுத்த காரை திரும்பக்கேட்டது பற்றி தன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். 9 வருடங்களாக அப்பெண்ணுடன் அவர் காதலிலிருந்து வந்தார். அதன்பின் சமீபத்தில் தான் காதல் முறிவு ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு அந்த பெண் தன்னை ஏமாற்றி விட்டதாகவும், தான் கொடுத்த காரை அவரது புது காதலன் ஓட்டிவருவது பிடிக்காததால் அதனை கேட்டதாகவும் பதிவிட்டிருக்கிறார். […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. 4 % அகவிலைப்படி உயர்வு?…. மிக முக்கிய தகவல்…!!!!

மத்தியஅரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 2 முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. முதல் அகவிலைப்படி உயர்வு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலும், 2வது அகவிலைப்படி உயர்வு ஜூலை -டிசம்பர் மாதம் வரையிலும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடியவிரைவில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த மாத சம்பளத்துடன் சேர்த்து மத்திய அரசு ஊழியர்களுக்கான DA வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நவராத்திரியின் 3ஆம் நாளான செப்டம்பர் 28ம் […]

Categories
தேசிய செய்திகள்

சுங்கச்சாவடியை உடைத்துக் கொண்டு சென்ற 13 டிராக்டர்கள்…. மணல் மாஃபியா கும்பலின் பயங்கர அராஜகம்….. உ.பியில் பரபரப்பு….!!!!

சட்டவிரோதமாக மணல் கடலில் ஈடுபட்ட டிராக்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா நெடுஞ்சாலையில் ஒரு சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடிக்கு மணல் ஏற்றிக்கொண்டு ஒரு டிராக்டர் வந்துள்ளது. அந்த டிராக்டரை மறித்து சுங்கச்சாவடி அலுவலர் கட்டணம் கேட்டபோது திடீரென லாரி சுங்கச்சாவடியின் தடுப்புச் சுவர்களை உடைத்துக் கொண்டு சென்றது. இந்த டிராக்டரை தொடர்ந்து 13 டிராக்டர்கள் ஒன்றன்பின் ஒன்றாக தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு சென்றது. […]

Categories
தேசிய செய்திகள்

மதத்தின் பெயர், அடையாளத்தை பயன்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு…. சுப்ரீம் கோர்ட் போட்ட உத்தரவு….!!!!

இந்தியாவில் கட்சிகள் தங்கள் பெயர்களில் மதம் மற்றும் சின்னங்களை பயன்படுத்தி வருவதால் பல கலவரங்கள் ஏற்படுகிறது. மேலும் இறையாண்மை பாதிப்படையகூடிய வகையிலான பிரச்சனைகளுக்கு வழிவகுகிறது. மக்களாட்சி நடைபெறும் நாட்டில் அது மிகத்தவறானது. அவ்வாறு அரசியல் கட்சிகள் தங்களது பெயர்களில் மதத்தின் பெயரை பயன்படுத்துவதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சையத் வாசிம் ரிஸ்வி என்பவர் பொது நல மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பல்வேறு கட்சிகள் மதத்தின் பெயர் மற்றும் அடையாளத்தை பயன்படுத்துகின்றன. இது மக்கள் பிரதிநிதித்துவ […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஆதார், பான்கார்டு தேவையில்லை…. வரப்போகுது சிகேஓய்சி முறை…. வெளியான தகவல்….!!!!

வங்கிகள் வாடிக்கையாளர்களை பற்றி தெரிந்துகொள்ள மத்திய அரசு சில வரையறைகளை வழங்கி இருக்கிறது. கேஓய்சி வாயிலாக வங்கிகணக்கின் உரிமையாளர், அவருக்கு பணம் எங்கியிருந்து வருகிறது, அவரது தொழில், முகவரி ஆகிய முக்கிய தகவல்களை அறிந்துகொள்ளலாம். இதனால்தான் தற்போது வங்கிகளில் மட்டுமல்லாது புதியதாக அக்கவுண்ட் ஆரம்பிப்பது, லாக்கரை வாடகைக்கு எடுப்பது, பத்திரங்களில் முதலீடு செய்வது, மியூச்சுவல் ஃபண்ட் (MF) மற்றும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது, இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது ஆகிய எந்தவொரு நிதிசார்ந்த விவகாரங்களுக்கும் KYCக்கான ஆவணங்களை […]

Categories

Tech |