Categories
தேசிய செய்திகள்

அமித் ஷா அணியும் மப்ளர்…. எவ்வளவு ரூபாய் தெரியுமா?…. காங்கிரஸ் தலைவர் ஸ்பீச்….!!!!

மத்திய உள் துறை அமைச்சர் மற்றும் பா.ஜ.க மூத்த தலைவருமான அமித்ஷா அணியும் மப்ளரின் விலை ரூபாய்.80,000 ஆகும். அமித்ஷா உட்பட பாஜக தலைவா்கள் பலா் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள கண்ணாடிகளை அணிகின்றனா் என காங்கிரஸ் விமா்சித்துள்ளது. முன்பாக இந்திய ஒற்றுமை நடைப் பயணம் நடத்தி வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி ரூபாய்.41,000 விலையுள்ள டி-சா்ட்டை அணிந்துள்ளாா் என பாஜக விமா்சித்தது. இதுகுறித்து பாஜக-வின் அதிகாரபூா்வ டுவிட்டா் பக்கத்தில் “பாரதம் பாா்த்துக் கொண்டிருக்கிறது” என்ற தலைப்பில் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

வரதட்சணையை ஊக்குவிப்பது போல் விளம்பரம்…. சர்ச்சையில் சிக்கிய நடிகா் அக்ஷய் குமாா்….!!!!

ஹிந்தி நடிகா் அக்ஷய் குமாா் நடித்து வெளியாகி இருக்கும் விழிப்புணா்வு விளம்பரம் வரதட்சணையை ஊக்குவிப்பது போன்று உள்ளது என பல தரப்பினா் குற்றம் சாட்டியுள்ளனா். சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் நடிகா் அக்ஷய் குமாா் நடித்த விழிப்புணா்வு விளம்பரத்தை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சா் நிதின் கட்கரி சமீபத்தில் டுவிட்டரில் வெளியிட்டாா். அந்த விளம்பரத்தில் தந்தை ஒருவா் திருமணமான தன் மகளை புகுந்த வீட்டுக்கு காரில் அனுப்பி வைக்கிறாா். அப்போது அங்குவரும் அக்ஷய் குமாா், தம்பதி போகும் […]

Categories
தேசிய செய்திகள்

இதை மட்டும் பண்ணுங்க! குஜராத் ஆட்டோ ஓட்டுநர்கள் வீட்டிற்கு ஆர்டிஓ சேவை…. அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி….!!!!

குஜராத்  மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் ஆட்டோ ஓட்டுநா்களின் வீடுகளுக்கு நேரடியாக வட்டார போக்குவரத்து அலுவலக (ஆா்டிஓ) சேவைகள் வழங்கப்படும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளாா். அம்மாநிலத்தில் விரைவில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் அம்மாநிலத்திலுள்ள அகமதாபாத் நகரில் நேற்று நடந்த ஆட்டோ ஓட்டுநா்கள் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்று பேசியதாவது “தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி வெற்றிபெற ஆட்டோ […]

Categories
தேசிய செய்திகள்

“நான் இன்னும் சாகல” உயிரோட தான் இருக்கேன்…. பாடையில் ஊர்வலமாக சென்று மனு கொடுத்த முதியவர்…. வீடியோ வைரல்….!!!!

ஹரியானா மாநிலத்தில் துலி சந்த் (102) என்ற முதியவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதம் தோறும் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் திடீரென கடந்த மார்ச் மாதத்தோடு முதியவருக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது முதியவர் இறந்து விட்டதாக தகவல்கள் வெளிவந்ததால் அதிகாரிகள் பென்சனை நிறுத்தி விட்டதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த முதியவர் சரியான ஆவணங்களை எடுத்துச் சென்று அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டுள்ளார். இருப்பினும் ஏப்ரல் மாதம் கிடைக்க வேண்டிய பென்ஷன் தொகை கிடைக்க வில்லை. இதன் […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி ஒரு சபதமா….? 21 வருடங்களாக தாடி வளர்த்த நபர்…. இதோ சில சுவாரஸ்ய தகவல்கள்…..!!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் ராம‌சங்கர் குப்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆர்டிஐ அலுவலர் ஆவார். இவர் சிர்மிரி-பாரத்பூர் பகுதிகளை சேர்த்து 32 மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்று விரும்பினார். இதன் காரணமாக 32 மாவட்டங்களாக மாற்றும் வரை தாடி வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். 21 ஆண்டுகளுக்குப் பிறகு ராமசங்கரின் சபதம் நிறைவேறியதால் நேற்று தன்னுடைய தாடியை எடுத்தார். இந்த பகுதியை கடந்த வருடமே மாவட்டமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றதால் தாடியை எடுத்து விட்டார். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

“உணவுப் பொருட்களின் விலை ஏற்றம்” சில்லறை பணவீக்கம் 6% அதிகரிப்பு…… மத்திய அரசு தகவல்….!!!!

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது இந்தியாவில் சில்லறை பணவீக்கமானது அதிகரித்துள்ளது. அதன்படி 7 சதவீதம் சில்லறை பணவீக்கம் அதிகரித்திருக்கிறது. கடந்த ஜூலை மாதத்தில் 6.71 சதவீதமாக இருந்த பணவீக்கம், தற்போது 7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த சில்லரை பணவீக்கம் உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தால் தான் அதிகரித்துள்ளது. இந்நிலையில் காய்கறிகள், மசாலா பொருட்கள், விளக்குகள், எரிபொருள் மற்றும் காலணிகள் போன்றவற்றின் விலை 10 சதவீதத்துக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இனி தெரு நாய் கடித்தால்…. அவர்கள் தான் பொறுப்பா?…. சுப்ரீம் கோர்ட் பரிந்துரை….!!!!

கேரள மாநிலம் அரைகிணறு பகுதியில் 12 வயது சிறுவன் நூராஸ், வீட்டிற்கு வெளியே சாலையில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தான். அப்போது திடீரென வேகமாக ஓடி வந்த தெரு நாய் ஒன்று சிறுவனை கடித்து குதறியது. இதனால் சிறுவன் தப்பித்து செல்ல முயன்றும் விடாமல் தெருநாய் தொடர்ந்து கடித்த நிலையில், இச்சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் சிறுவனை கடித்த நாய் அதேநாளில் அப்பகுதியை சேர்ந்த மேலும் 3 பேரை கடித்ததாக கூறப்படுகிறது. இதில் இருவர் மருத்துவமனையில் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து…. நொடியில் பறிபோன உயிர்…. பயணிகளின் நிலைமை என்ன?…. பரபரப்பு….!!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் நேரியமங்கலம் எனும் இடத்தில் கேரள அரசுப் பேருந்து ஒன்று எதிர்பாராத வகையில் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவற்றில் ஒருவர் உயிரிழந்தார். அத்துடன் 58க்கும் அதிகமானோர் காயமடைந்து இருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியதாவது, விபத்தில் சிக்கிய மற்றொரு நபரும் கவலைக் கிடமான நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. விபத்துக்கான காரணத்தை நாங்கள் இதுவரை கண்டறியவில்லை. பேருந்து சுமார் 14-15 அடி மலைப் பகுதியில் விழுந்தது. மூணாறிலிருந்து வந்து […]

Categories
தேசிய செய்திகள்

4 ஆண்டு இளநிலை படிப்பு… அடுத்த வருடம் முதல்…. மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

இந்தியாவில் சென்ற 2019 ஆம் வருடம் தேசிய கல்விக்கொள்கை திருத்தம் செய்யப்பட்டு புது கல்வி கொள்கை கொண்டுவரப்பட்டது. பள்ளியில் கற்றல் இடைநிற்றலிலிருந்து வெளியே சென்ற குழந்தைகளை மீண்டுமாக பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பது புது கல்வி கொள்கையின் நோக்கமாகும். அத்துடன் இளைஞர்களும், பதின் பருவத்தினரும் 100 சதவீத கல்வியறிவு பெறுவதை இலக்காக கொண்டு புது கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் எம்பில் (M.phil) படிப்பு ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதற்கு பதில் 4 வருடம் இளங்கலை […]

Categories
தேசிய செய்திகள்

சக மாணவனை கொன்று புதைத்த சிறுவன்…. எதற்காக தெரியுமா?…. வெளியான திடுக்கிடும் தகவல்….!!!!

அரியானா மாநிலம் நுஹ் மாவட்டம் ஷாசவுஹா கிராமத்தில் “மதராசா” எனப்படும் இஸ்லாமிய மதபள்ளி இருக்கிறது. இந்த பள்ளியில் இஸ்லாமிய மதம் குறித்த பாடம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த மதப் பள்ளியில் படித்து வந்த சமீர் என்ற 11 வயது சிறுவன் வகுப்பு முடிந்தும் வீடுதிரும்பவில்லை. இதன் காரணமாக சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் காணாமல்போன சிறுவன் சமீர் தான் படித்துவந்த இஸ்லாமிய மதப் பள்ளியில் கடந்த 5ம் […]

Categories
தேசிய செய்திகள்

“பிரதமர் மோடியின் பரிசுப் பொருட்கள்”…. வரும் 17 ஆம் தேதி முதல்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்தநாளைக் குறிக்கும் அடிப்படையில் பரிசுகள், நினைவுப் பரிசுகள் போன்றவற்றை அவ்வப்போது ஆன்லைன் வாயிலாக ஏலம் விடப்படுகிறது. அந்த அடிப்படையில் ஏற்கனவே 3 முறை ஆன்லைன் வாயிலாக ஏலம் நடந்துள்ள நிலையில், 4வது முறையாக pmmementos.gov.in எனும் இணையதளத்தின் மூலம் வருகிற 17ம் தேதி ஏலம் துவங்கி அக்டோபர் 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் உட்பட பலதரப்பு மக்களால் பிரதமருக்கு வழங்கப்பட்ட பரிசுகள் மற்றும் நினைவுச் சின்னங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“நம்பலனா பொறுத்திருந்து பாருங்க” கண்டிப்பா நாங்க சொன்னது நடக்கும்….‌ துணை முதல்வர் திட்டவட்டம்….!!!!!

20 லட்சம் பேருக்கு கண்டிப்பாக வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என துணை முதல்வர் உறுதி அளித்துள்ளார். பீகாரில் 8-வது முறையாக நிதீஷ் குமார் முதல்வராக கடந்த மாதம் பொறுப்பேற்றார். இவர் பாஜக கட்சியுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் போன்ற கட்சிகளுடன் ஆதரவு வைத்துக் கொண்டு முதல் மந்திரியாக பொறுப்பேற்றார். அதன்பின் துணை முதல்வராக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்றார். இந்நிலையில் வருகிற 2024-ஆம் ஆண்டு வருகிற தேர்தலில் […]

Categories
தேசிய செய்திகள்

அப்படிப்போடு!…. விவாகரத்தை கொண்டாட இருந்த நிகழ்ச்சியில் திடீர் திருப்பம்…. வெளியான தகவல்….!!!!!

மத்திய பிரதேசத்தில் பாய் நல சங்கம் எனும் தன்னார்வு அமைப்பு கடந்த 2014 முதல் இயங்கி வருகிறது. ஷகி அகமது என்பவர் தலைமையில் இயங்கிவரும் இந்த அமைப்பு, மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற நீதிமன்றத்தில் போராடிவரும் ஆண்களுக்கு சட்ட ரீதியில் உதவிகளை வழங்கி வருகிறது. இந்த அமைப்பில் மருத்துவர்கள், ஆசிரியர்கள், என்ஜினியர்கள் என பல தரப்பினரும் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இதற்கிடையில் நீண்ட சட்டப் போராட்டம், அதிக ஜீவாம்சம் கொடுத்து 18 ஆண்கள் தங்களது மனைவிகளிடம் இருந்து அண்மையில் […]

Categories
தேசிய செய்திகள்

“சகோதரர்கள் நலச்சங்கம்”…. விடுதியில் விவாகரத்து கொண்டாட்டம்…. பரபரப்பு அழைப்பிதழ்….!!!!

மத்திய பிரதேசத்தில் “சகோதரர்கள் நலச்சங்கம்” எனும் தன்னார்வ அமைப்பு சென்ற 2014-ம்  வருடத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு வரதட்சணை கொடுமை, விவாகரத்து போன்ற வழக்குகளால் பாதிக்கப்படும் ஆண்களுக்காக குரல் கொடுத்து வருகிறது. அத்துடன் இலவச சட்ட உதவியும் வழங்கி வருகிறது. இந்நிலையில் நீண்ட கால சட்ட போராட்டத்திற்கு பிறகும், ஏராளமான பணத்தை ஜீவனாம்சமாக அளித்தும் சென்ற 2, 3 வருடங்களில் விவாகரத்து பெற்ற 18 ஆண்களை அழைத்து ஒரு கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்து உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இனி கவலையில்லை….. இவர்களுக்கு இப்படியொரு ஸ்பெஷல்…. திருப்பதி தேவஸ்தானம் அசத்தல்….!!!!!

திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் கொரோனா காரணமாக கூட்ட நெரிசலை தடுக்கும் அடிப்படையில் முன் பதிவு அடிப்படையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மாதந்தோறும் ஆன்லைன் வாயிலாக ரூபாய்.300 தரிசன டிக்கெட் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. வருகிற செப்டம்பர் 17 ஆம் தேதி பிரமோற்சவவிழா நடைபெற இருக்கிறது. இந்த விழா நாட்களில் விஐபி பிரேக் தரிசனம், முதியோர்,மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தரிசன சேவை ரத்து செய்யப்படும் என தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில் திருப்பதியில் பக்தர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி ஒரு சபதமா?…. 21 வருஷமா தாடியை வெட்டாத முதியவர்…. வினோத சம்பவம்….!!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 புது மாவட்டங்கள் அமைக்க அந்த மாநில முதல் மந்திரி பூபேஷ் பாகேல் சென்ற வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கினார். மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மற்றும் சக்தி போன்ற 2 புது மாவட்டங்களை உருவாக்க பாகேல் ஒப்புதல் வழங்கியதாக மக்கள் தொடர்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் வாயிலாக மாநிலத்தில் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கையானது 33ஆக உயர்ந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் “னேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர்” என்ற புது மாவட்டம் உருவாகும் வரையிலும் தாடியை வெட்ட மாட்டேன் என ஒரு முதியவர் சபதம் செய்து […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் மூலம் வங்கி பேலன்ஸ்…. கண்டறிவது எப்படி?…. இதோ முழு விபரம்….!!!!

இந்தியாவில் ஆதார்அட்டை முக்கியமான ஆவணமாக விளங்குகிறது. இப்போது ஆதார் பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது அனைத்துதுறைகளிலும் ஆதார் எண் கேட்கின்றனர். அரசின் நலத் திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அவசியம் ஆகும். இந்நிலையில் வங்கிகணக்கு எண், பான் கார்டு எண் போன்றவற்றை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் அடையாள ஆவணங்களில் ஒன்றான வாக்காளர் அடையாள அட்டையுடனும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

பாடகர் சித்து மூஸ்வாலா மரண வழக்கு…. நாங்கள் அவரை தான் குறிவச்சோம்…. பிடிபட்டவர்கள் அதிர்ச்சி தகவல்….!!!!

பஞ்சாபி பாடகர் மற்றும் காங்கிரஸ் பிரமுகருமான சித்து மூஸ்வாலா அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சென்ற மே 29ம் தேதியன்று தன் காரில் சென்றுகொண்டிருந்த போது, இவரை பின்தொடர்ந்து வந்த ஒரு கும்பல் கொடூர முறையில் சுட்டுக்கொன்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் 3 நபர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். பஞ்சாபில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இக்கொலை சம்பவம் குறித்து ரவுடி லாரன்ஸ் பிஸ்னோய் மற்றும் கோல்டி பிரார் உடபட 3 பேர் கைது […]

Categories
தேசிய செய்திகள்

“கேரளாவில் நடை பயணம்” இளைஞர்களின் உற்சாக வரவேற்பு….. செம குஷியில் ராகுல்….!!!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடா யாத்ரா என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 12 மாநிலங்கள் வழியாக 3500 கிலோமீட்டர் தூரத்தை 350 நாட்களில் கடக்கும் பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் நடை பயணத்தை தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் கடந்த 4 நாட்களாக பாதயாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்தி இன்று கேரள மாநிலத்திற்கு சென்றுள்ளார். இவர் திருவனந்தபுரம் பகுதியில் உள்ள பாரசலாவிற்கு சென்றபோது அங்குள்ள இளைஞர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“எதிர்க்கட்சிகள் கவலைய விடுங்க” பாஜகவ நான் பார்த்துக்கிறேன்…. நேஷனல் பாலிடிக்ஸில் ஈடுபடும் கேசிஆர்…. புதிய சபதம் பலிக்குமா….?

இந்தியாவில் மத்தியில் பாஜக அரசு தொடர்ந்து 2 முறை ஆட்சியைப் பிடித்துள்ளது. அடுத்த தேர்தலில் கூட பாஜக அரசு தான் மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் என்று பரவலாக கூறப்படுகிறது. இதன் காரணமாக எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு பாஜகவை முறியடிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளது. இந்த சூழலில் தெலுங்கானா முதல்வரும் ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான கே. சந்திரசேகர் ராவ் புதிதாக ஒரு திட்டத்தை தீட்டியுள்ளார். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டில் காங்கிரஸ் அல்லாத எதிர்கட்சிகளை ஒன்று திரட்ட வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

பேருந்து வாங்குவதில் முறைகேடு…. 4வது மந்திரி மீது புகார்…. தலைநகருக்கு வந்த அடுத்த சோதனை….!!!!

டெல்லி அரசால் டெல்லி போக்குவரத்து கழகத்திற்கு வாங்கப்பட்ட 1000 தாழ்ந்த தரைதள பேருந்துகள் விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில் சிபிஐ விசாரணையை துவங்கியுள்ளது. புது பேருந்துகள் வாங்குவதற்காக ஜூலை 2019 கொள்முதல் ஏலத்தில் முறைகேடுகள் நடந்ததாகவும், தொடர்ந்து மார்ச் 2020ல் நடந்த ஏலத்தில் முறைகேடுகள் நடந்ததாகவும் புகார் பெறப்பட்டது. பேருந்துகள் வாங்கிய இக்குழுவின் தலைவராக டெல்லி போக்குவரத்துதுறை மந்திரியை நியமித்ததில் ஊழல் மற்றும் முறைகேடு நடந்ததாக இந்த வருடம் ஜூன் மாதம் டெல்லி துணைநிலை கவர்னருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய மருத்துவ மாணவர்கள் கவனத்திற்கு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவுரை….!!!!

இந்தியாவில் அரசு கல்லூரிகளில் மருத்துவம் பயில்வதற்கு தொடக்கத்தில் அதிகமான மதிப்பெண்கள் கட்டாயமாக்கப்பட்டது. அதேபோன்று தனியார் கல்லூரிகளில் மருத்துவம் பயில அதிக செலவாகிறது. இந்நிலையில் மத்திய அரசு நீட் எனும் நுழைவுத் தேர்வை நடத்தி வருகிறது. இதற்கிடையில் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க ஆர்வம் காட்டுகின்றனர். அதிலும் குறிப்பாக சீனா,உக்ரைன் உள்ளிட்ட நாடுகளில் மருத்துவம் படித்து வருகின்றனர். இந்த சமயத்தில் கடந்த வருடம் பரவிய கொரோனா தொற்று காரணமாக இந்திய மாணவர்கள் தாயகம் திரும்ப வேண்டிய கட்டாயம் […]

Categories
தேசிய செய்திகள்

யுபிஐ மூலம் டிரான்ஸாக்ஷன்…. ஒரே நாளில் எவ்வளவு தொகை?…. இதோ முழு விபரம்….!!!!

ஏராளமான மக்கள் பணத்தை கொடுத்து பொருள் வாங்குவதற்கு பதில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்து கொள்வது எளிமையாக உள்ளதாக கருதுகின்றனர். இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்பிசிஐ) வெளியிட்ட டேட்டாவின்படி, சென்ற ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் யுபிஐ என பிரபலமாக அறியப்படும் யுனிபைட் பேமெண்ட்ஸ் இன்டர்பேஸ் மூலம் ரூபாய்.657 கோடி டிரான்ஸாக்ஷன் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் யூபிஐ வாயிலாக டிரான்ஸாக்ஷன் செய்யும் அளவானது வால்யூம் அடிப்படையில் 4.6 சதவீதமும், மதிப்பு அடிப்படையில் 1 சதவீதமும் அதிகரித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மேக வெடிப்பு, திடீர் வெள்ளம் எதிரொலி…. அடுத்தடுத்து நேர்ந்த சோகம்…. லீக்கான தகவல்…!!!!!

நேபாளம் தாா்சுலா மாவட்டத்தில் நேற்று மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீா் வெள்ளம், நிலச் சரிவில் சிக்கி 5 போ் பரிதாபமாக உயிரிழந்தனா். கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் அங்கு கன மழை பெய்து வந்ததால் மஹாகாளி, லாஸ்கு நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இவற்றில் 2 போ் சிக்கி இறந்தனர். இதையடுத்து மழையால் பல இடங்களில் நிலச் சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 3 போ் உயிரிழந்தனா். அத்துடன் 6 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதற்கிடையில் 7 […]

Categories
தேசிய செய்திகள்

ஹெலிகாப்டா் விபத்தில் இறந்த பிபின் ராவத்துக்கு கிடைத்த அந்தஸ்து…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

அருணாசலபிரதேச மாநிலம் அஞ்சா மாவட்டத்திலுள்ள கிபிது கிராமம் ராணுவ கண்ணோட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகக் கருதப்படுகிறது. அங்கு சென்ற 1999ம் வருடம் முதல் 2000-ஆம் ஆண்டு வரை கா்னலாக பிபின் ராவத் பதவி வகித்தபோது கூா்கா ரைபிள்ஸ் படைப் பிரிவுக்குத் தலைமை தாங்கினாா். அக்கிராமத்தில் பாதுகாப்புக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அளப்பரிய பங்காற்றிய அவா், அந்தப் பகுதியில் உள் கட்டமைப்பு வளா்ச்சியை செயல்படுத்துவதிலும் முக்கியப்பங்கு வகித்தாா். இந்நிலையில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் கிபிதுவிலுள்ள ராணுவ முகாமுக்கு நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

கால்யாணம் வேண்டாம்!…. அக்கா-தங்கையின் விபரீத முடிவு…. நொடியில் பறிபோன உயிர்…. சோகம்….!!!!

டெல்லி நொய்டா நகரில் சுதா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் சுபாஷ் பல வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். இதற்கிடையில் சுதாவின் இருமகள்களான நிக்கி மற்றும் பல்லவிக்கு திருமணம் செய்துவைக்க அவர்களது தாயார் விரும்பியுள்ளார். எனினும் சகோதரிகளுக்கு திருமணத்தில் விருப்பமில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நொய்டா நகரில் செக்டார் 96 பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வந்த கட்டிடத்தின் 11வது மாடிக்கு சென்று அதிகாலையில் சகோதரிகள் இரண்டு பேரும் கீழே குதித்துள்ளனர். இதனிடையில் அவர்களை வீட்டின் காணாமல் […]

Categories
தேசிய செய்திகள்

என்ன? ஒரே மாதத்தில் உண்டியலில் இவ்வளவு பெரிய தொகையா….? ஆச்சரியத்தில் பக்தர்கள்….!!!!

பிரசித்தி பெற்ற கோவிலின் உண்டியலில் ஒரு மாதத்தில் மட்டும் 140 கோடி ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது. பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமைச் செயல் அதிகாரி தொலைபேசி வாயிலாக பக்தர்களின் குறை கேட்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பின் தேவஸ்தான தலைமைச் செயல் அதிகாரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 22 லட்சத்து 22 ஆயிரம் பேர் […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா! ஓணம் பண்டிகை ஸ்பெஷல் போல…. ஒரே வாரத்தில் மதுபான கடையில் கோடியில் விற்பனை….. எவ்வளவு வசூல் தெரியுமா…..?

ஓணம் பண்டிகை எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக ஓணம் பண்டிகை கொண்டாடப் படவில்லை. இந்த வருடம் கொரோனா தொற்று குறைந்ததால் ஓணம் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையை மக்கள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். இந்த பண்டிகையை ஒட்டி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 624 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொல்லத்தில் மட்டும் 1 கோடியே […]

Categories
தேசிய செய்திகள்

“வங்கி சேவைகள்” பொதுமக்களிடம் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணங்கள்…. இதோ முழு விவரம்….!!!!

பொதுவாகவே அனைவருமே ஏதாவது ஒரு வங்கியில் கணக்கு வைத்திருப்போம். சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட சேமிப்பு கணக்குகளை கூட வைத்திருப்பார்கள். இன்றைய காலகட்டத்தில் வங்கி சேவைகள் ஆன்லைனில் வந்து விட்டதால் அனைத்துமே சுலபமாக மாறிவிட்டது. இருப்பினும் ஏடிஎம் மூலம் பணம் எடுத்தல் மற்றும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகளுக்கு குறிப்பிட்ட கட்டணம் வங்கியில் இருந்து கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதாவது வங்கி நிர்ணயித்த வரம்பை மீறி பண பரிவர்த்தனை செய்தால் அதற்காக 20 முதல் 100 ரூபாய் வரை அபராதம் செலுத்த […]

Categories
தேசிய செய்திகள்

பிளான் போட்டு சொந்த ஊருக்கு பெருமை சேர்த்த பட்டதாரி…. குவியும் பாராட்டுக்கள்….!!!!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதுல் மிஷ்ரா என்ற பொறியியல் பட்டதாரி ஒருவர், கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக தனியார் நிறுவனத்தில் சேராமல் வேறு வழியை யோசித்தார். இவர் இன்று தன் நிலத்தில் டிராகன் பழங்களை விளைவித்து, மற்ற விவசாயிகளுக்கு முன்னோடியாக மட்டுமின்றி, சொந்த ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார். குளுகுளு ஏசியில் உட்கார்ந்துகொண்டு காலை ஆட்டிக்கொண்டு பல லட்சம் சம்பாதித்து இருக்கலாம் அதுல் மிஷ்ரா. ஆனால் சென்னையிலுள்ள கல்லூரியில் பிடெக் முடித்துவிட்டு தன் சொந்த ஊருக்குச் […]

Categories
தேசிய செய்திகள்

கல்லீரல் தானம்: தன் அப்பாவை காப்பாற்ற போராடும் சிறுவன்…. புல்லரிக்க வைக்கும் நெகிழ்ச்சி சம்பவம்….!!!!!

உத்திரபிரதேசத்தை சேர்ந்த 17 வயதான சிறுவன் தன்னுடைய தந்தைக்கு தன் கல்லீரலின் ஒருபகுதியை வழங்குவதற்கு அனுமதிகோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். அதில் தனது தந்தையின் தனிப்பட்ட வருமானத்தில் மட்டுமே குடும்பம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தங்களால் அதிகளவில் பணம் செலவு செய்து சிகிச்சை மேற்கொள்ள முடியாது. இதனால் தன்னுடைய கல்லீரலின் ஒருபகுதியை தன் தந்தைக்கு வழங்குவதற்கு முடிவு செய்திருப்பதாகவும், இதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இந்த மனுவை […]

Categories
தேசிய செய்திகள்

பான் கார்டில் திருத்தம்….. ஆன்லைனில் சரி செய்வது எப்படி…? இதோ முழு விபரம்….!!!!

பான் கார்டில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் அதை எப்படி சரி செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம். இந்தியாவில் வங்கி பணப்பரிவர்த்தனைக்கு பான் கார்டு மிகவும் அவசியமானதாக இருக்கிறது. இந்த பான் கார்டு பண பரிவர்த்தனைகள் பாதுகாப்பாக இருப்பதையும், நம்பகத் தனமானதாக இருப்பதையும் உறுதி செய்கிறது. இந்த பான் கார்டு வங்கி கணக்குடன் இணைக்கப் படுவதால் நாடு முழுவதும் உள்ள வங்கி சேவைகளை பொதுமக்களால் பெற்றுக் கொள்ள முடியும். இந்நிலையில் பான் கார்டில் பெயர் மற்றும் ஏதேனும் திருத்தங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்?…. போஸ்ட் ஆபிஸின் சூப்பர் திட்டம்… இதோ உங்களுக்காக….!!!!!

ஆபத்து இல்லாத அதேபோன்று சிறு சேமிப்பாளர்களுக்கு கைக் கொடுக்கும் பொது வருங்கால வைப்புநிதி (PPF) திட்டத்தில் சரியாக முதலீடை தொடங்கினால் நீங்கள் கோடீஸ்வரர் ஆக வாய்ப்புண்டு. அரசு திட்டமான இவற்றில் சேமிப்புடன் சேர்த்து EEE அம்சத்துடன் பொதுமக்களுக்கு வரிகளைச் சேமிப்பதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது. இத்திட்டத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் வரிச்சலுகைகளை அனுபவிக்க முடியும். இப்போது ​​PPF திட்டம் வருடந்தோறும் 7.1 % வட்டிவிகிதத்தை வழங்குகிறது. அத்துடன் வட்டி மாதாந்திர அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. வழிகாட்டுதலின் அடிப்படையில் முதலீட்டாளர்கள் தங்களது […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் சேவைகள் வழங்க புது மொபைல் ஆப்…. இதோ முழு விபரம்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!!

இந்தியாவிலுள்ள ஒவ்வொரு இந்தியக்குடிமக்களும் ஒரே டிஜிட்டல் தளத்தின் வாயிலாக அரசின் அனைத்து சேவைகளையும் பெறுவதற்கு மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) மற்றும் தேசிய மின் ஆளுமைப் பிரிவு (NeGD) தற்போது UMANG என்ற மொபைல் செயலி ஒன்றை உருவாக்கி இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த UMANG ஆப் வாயிலாக ஆதார் அட்டையின் மூலம் கிடைக்கும் அனைத்து சேவைகளும் இந்த செயலியின் மூலமாகவே செயல்படுத்த முடியும். இப்போது இந்த மொபைல் செயலியின் வாயிலாக எந்தெந்த ஆதார் சேவைகளை வாடிக்கையாளர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இனி கவலையை விடுங்க!…. விமான பயணிகளுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!!

இயற்கை பேரழிவு, வானிலை, உள்நாட்டுப்போர், கலவரம், விமானச்சேவையை முடக்கும் படி அரசு பிறக்கும் உத்தரவு, வேலை நிறுத்தங்கள், தொழிலாளர் போராட்டம், அரசியல் ஸ்திரமின்மை போன்ற காரணங்களால் விமானச்சேவைகளில் தாமதம் மற்றும் ரத்து போன்ற நிகழ்வுகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக விமான நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்தித்தாலும் தவிர்க்க  முடியாத காரணங்களுக்காக அவசரமாகப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில் விமானங்கள் திடீரென்று ரத்து செய்யப்படுவது, தாமதமாவது ஆகியவற்றால் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமத்தைத் தவிர்க்க ஏர்இந்தியா […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸ்: பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டங்கள் என்னென்ன?… இதோ முழு விபரம்….!!!!

வங்கிகள் முதல் தபால் அலுவலகங்கள் வரையிலும் பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளின் எதிர் காலத்தைப் பாதுகாக்க தேர்ந்தெடுக்கக்கூடிய குறிப்பிட்ட முதலீடு மற்றும் சேமிப்புத் திட்டங்கள் பல இருக்கிறது. இதுபோன்ற திட்டங்களை அரசாங்கமும் ஊக்குவிக்கிறது. பெண் குழந்தைகளின் கல்வி செலவு துவங்கி அவர்களின் எதிர்காலச் செலவுக்கு கைக் கொடுக்கும் இது போன்ற திட்டங்களை பெற்றோர்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் போஸ்ட் ஆபீஸில் பெண் குழந்தைகளின் சேமிப்புக்கு கை கொடுக்கும் திட்டம் பற்றி பார்க்கலாம். தபால் அலுவலக […]

Categories
தேசிய செய்திகள்

“அசாம் முதல்வருக்கு நிகழ்ந்த அவ மரியாதை”…. அவர்களிடம் மன்னிப்பு கேட்கணும்…. பரபரப்பு….!!!!

பா.ஜ.க-வை சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாசர்மா, பிரதமர் மோடியை தீவிரமாக எதிர்த்து வரும் கே.சந்திரசேகரராவ் தலைமையிலான ஆட்சி நடைபெறும் தெலுங்கானா மாநிலத்துக்கு சென்றார். இதையடுத்து ஐதராபாத் நகரில் நடந்த நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார். பொதுக்கூட்ட மேடையில் அவர் பா.ஜ.க நிர்வாகிகளுடன் நின்றுகொண்டிருந்தார். அப்போது அந்த மேடையில் திடீரென்று ஏறிய ஒரு நபர், அங்கிருந்த மைக்கை பிடித்துவளைத்து திருப்பியதுடன் அசாம் முதல் மந்திரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அந்நபரை பா.ஜ.க […]

Categories
தேசிய செய்திகள்

PM கிசான் திட்டம்….. பணத்தை உடனடியாக திரும்ப செலுத்த அறிவுறுத்தல்….. வெளியான அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் பணம் பெற்ற தகுதியில்லாத நபர்கள் உடனடியாக பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் மோடி பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒரு வருடத்திற்கு 6,000 ரூபாய் வழங்கப்படும். இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு தவணைக்கும் 2000 ரூபாய் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் 11 […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் தண்டவாளத்தில் சிக்கி தவித்த பெண்…. அதிகாரியின் துரித செயல்…. பரபரப்பு சம்பவம்….!!!!!

உத்தரபிரதேசத்தின் பிரோசாபாத் நகர ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் போகும் தண்டவாளத்தின் மீது பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று எதிர்திசையிலிருந்து வந்து கொண்டிருந்தது. இதை கவனித்த அப்பெண்  தண்டவாளத்தில் இருந்து நடைமேடைக்கு ஏற முயற்சி செய்துள்ளார். எனினும் அவரால் உடனே மேலே வர முடியவில்லை. ரயில் கடந்து செல்ல ஒரு சில வினாடிகளே இருந்த நிலையில், அப்பெண் நிலைமையை உணர்ந்து உதவிகேட்டு கத்தியுள்ளார். இந்நிலையில் ரயில்வே அதிகாரி […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!… இனி திருப்பதி மலைப்பாதையில்…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு போகும் மலைப் பாதையில் ஆந்திர மாநில அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 300 பேருந்துகள் மலைப் பாதையில் இயக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. திருப்பதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் எரிப்பொருள் செலவை மிச்சப்படுத்தவும் மலைப்பாதையில் மின்சார பேருந்து இயக்கப்படவுள்ளது. இதற்கு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அனுமதி வழங்கியுள்ளார். ஒலெக்ர்டா நிறுவனத்தின் தயாரிப்பான புது மாடல் எலக்ட்ரிக் பேருந்து இன்று திருப்பதிக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த பேருந்துகளை இயக்கும் நிர்வாகபொறுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

கிசான் கிரெடிட் கார்டு: ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?…. இதோ எளிய வழிமுறை….!!!!

சென்ற 1998 ஆம் வருடம் முதல் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் மத்திய அரசு கிசான் கிரெடிட்கார்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியதோடு, விவசாயிகளுக்கு உதவுவதற்காக அரசு தரப்பில் இருந்து கிசான் கிரெடிட் கார்டுகளின் வாயிலாக உத்தரவாதம் இல்லா கடன்கள் குறைந்த வட்டியில் வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ரூ.3 லட்சம் வரையிலும் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படுகிறது. ஆனால் 1 லட்சத்திற்கு மேலாக கடன்களைப் பெறுவோருக்கு நிலப் பத்திரம் போன்றவற்றை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். இதன் வாயிலாக பெறப்படக்கூடிய கடன்களுக்கு 7% […]

Categories
தேசிய செய்திகள்

இனி சட்டவிரோத செயலிகளை தடைசெய்ய…. மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு….!!!!

நவீனக் காலத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்துவருகிறது. செல்போன் வாயிலாக கடன் பெறுவதற்காக பல்வேறு புது செயலிகள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த செயலிகள் ரிசர்வ்வங்கி அனுமதி இன்றி, புதிது புதிதாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பான விளம்பரங்கள் சமூகவலைதளங்களில் பரப்பப்படுகிறது. கடனை திருப்பி செலுத்த தாமதப்படுத்துபவர்கள் குறித்த விபரங்களையும், புகைப்படங்களையும் வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்வது, கடன் பெற்றவர்களை செல்போன் வாயிலாக தொடர்புகொண்டு தவறாக பேசுவது, மிரட்டுவது ஆகிய செயல்களில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக மனஉளைச்சலுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்கூலுக்கு லேட்டாக வந்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு…. மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

இந்தியா முழுதும் பரவிய கொரோனா தொற்றின் காரணமாக சென்ற 2020 மற்றும் 2021 ஆம் வருடங்களில் பள்ளிகள் நேரடியாக இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அத்துடன் மாணவர்களுக்கும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் மூடப்பட்டது. இத்தகைய சமயத்தில் கல்வி பாதிப்படையக் கூடாது என ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்துவந்தது. இதையடுத்து பல்வேறு கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக படிப் படியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தது. இதன் […]

Categories
தேசிய செய்திகள்

FD திட்டங்களுக்கான து புது விதிமுறைகள் என்னென்ன?…. இதோ முழு விபரம்….!!!!

இந்திய ரிசர்வ்வங்கி வட்டிகளுக்கான ரெப்போ விகிதத்தை உயர்த்தியதை அடுத்து அனைத்து வங்கிகளும் நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துவிட்டது. அதாவது அனைத்து அரசு தனியார் வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களுக்கான நிலையான வைப்புத்தொகை வட்டி விகிதங்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்திய ரிசர்வ் வங்கி புது நிலையான வைப்புத்தொகைக்கான விதிமுறைகளில் சில மாற்றங்களை அறிவித்து உள்ளது. அதன்படி உரிமை கோரப்படாத (அல்லது) காலாவதியான நிலையான வைப்புத்தொகைகளுக்கு செலுத்தப்படும் வட்டி குறித்த விதிமுறைகளில் மாற்றங்களை இந்திய ரிசர்வ்வங்கி அறிவித்து இருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

க்யூட்- இளநிலை தேர்வு முடிவுகள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளுக்கான பொது நுழைவுத்தோ்வு (க்யூட்) முடிவுகள் வரும் 15ம் தேதி வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியக்குழு நிர்வாகி ஜகதீஷ் குமார் அறிவித்து இருக்கிறார். மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்காக அறிமுகப்படுத்தப்பட்ட நுழைவுத்தேர்வானது சென்ற ஜூலை மாதம் துவங்கி ஆகஸ்ட் மாதம் முடிவடைந்தது. இந்நிலையில் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வருகிற 15ஆம் தேதி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இல்லையெனில் அடுத்த ஓரிரு நாள்களில் தேர்வு முடிவுகள் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

ரணகளத்திலும் ஒரு குதூகலம்!…. பாஜக எம்.பி செய்த செயல்…. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்….!!!!!

பா.ஜ.க இளைஞர் அணியின் தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா பெங்களூரு பத்மநாபாநகரிலுள்ள உணவகத்தில் பட்டர் மசாலா தோசையும், உப்புமாவும் சாப்பிட்டு விட்டு அதன் ருசியை புகழும் விடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவியது. அதில் தோகை நன்றாக இருக்கிறது என மட்டும் சொல்லாமல், மக்கள் அனைவரும் இந்தக் கடைக்கு வந்து தோசை சாப்பிடுமாறு அவர் அழைப்பும் விடுத்திருந்தார். எனினும் அந்த விடியோ எப்போது படமாக்கப்பட்டது என்பது பற்றிய தகவல் மட்டும் இல்லை. இருப்பினும் விடியோ செப்டம்பர் 5ம் […]

Categories
தேசிய செய்திகள்

சிவ ருத்ர நடன நிகழ்ச்சி…. நடனம் ஆடியபடி மேடையில் உயிரை விட்ட கலைஞர்…. பெரும் சோகம்….!!!!

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஜம்முவின் பிஷ்னாஹ் டெஹில் பகுதியில் நடைபெற்ற இசைக்கச்சேரியில், 20 வயது யோகேஷ் குப்தா என்பவர் சிவ ருத்ர நடனமாடிக் கொண்டிருந்தார். அதாவது சிவருத்ர நடன நிகழ்ச்சியின்போது யோகேஷ் பார்வதி போல மிக அழகாக அலங்காரம் செய்து கொண்டு மேடையில்  சுற்றி சுற்றி ஆடிக் கொண்டிருந்தார். அப்போது யோகேஷ் மேடையிலேயே சரிந்து விழுந்தார். இதற்கிடையில் நடனத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் எழுப்பிய கரகோஷம் விண்ணை முட்ட, நடனத்தின் ஒரு அசைவு தான் அவர் படுத்திருப்பது […]

Categories
தேசிய செய்திகள்

சீட் பெல்ட் எச்சரிக்கை தடுப்புக் கருவி விற்பனை…. போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவுறுத்தல்….!!!!!

தற்போது இணையவழி விற்பனை நிறுவனங்கள் வாயிலாகதான் அதிகளவில் “சீட்பெல்ட்” எச்சரிக்கை தடுப்புக்கருவி விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக சீட்பெல்ட் அணியாமல் காரை இயக்கினால் ஓட்டுநரை எச்சரிக்கும் அடிப்படையில் ஓசையெழுப்பியபடி ஒளிரும் சிறிய எச்சரிக்கை விளக்கு எரியும். ஆனால் இதை விரும்பாத பலா் இந்த எச்சரிக்கையை தடுக்கும் கருவியை வாங்கி காா்களில் பொருத்துகின்றனா். இதன் காரணமாக சீட்பெல்ட்டை அணியவில்லை எனில் எந்த விதமான எச்சரிக்கையும் அவர்களுக்கு இருக்காது என்பது கவனிக்கத்தக்கது. சமீபத்தில் மகாராஷ்டிரத்தில் பிரபல தொழில் அதிபா் […]

Categories
தேசிய செய்திகள்

விமான கட்டணம்: 50 % வரை குறைவு…. பயணிகளுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

விமானத்தில் பயணம் செய்வோருக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி இருக்கிறது. வருகிற நாட்களில் நீங்கள் விமானத்தில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தால், விலை குறைவான டிக்கெட் வாயிலாக பயணம் செய்யலாம். விமான டிக்கெட்டுக்கான கட்டண உச்ச வரம்பை மத்திய அரசு நீக்கியதை அடுத்து, விமானக்கட்டணம் குறைந்துள்ளது. பல்வேறு விமானம் வழித் தடங்களில் 50 % வரை கட்டணங்கள் குறைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இனி உங்களுக்கு 50 % குறைந்த விலையில் டிக்கெட்டுகள் கிடைக்கும். ஊடக செய்திகளின் அடிப்படையில், மத்திய அரசாங்கம் […]

Categories
தேசிய செய்திகள்

டுவீலர் பைக்கை இதை வைச்சா தொடைக்கணும்…. மாட்டி கொண்ட நபர்…. கைது செய்த போலீஸ்….!!!!

வட கிழக்கு டெல்லியின் பஜன்புரா பகுதியில் இருசக்கர வாகனத்தை தேசியக் கொடியைப் பயன்படுத்தி சுத்தம் செய்ததாக 52 வயது நபர் ஒருவரை 1971 தேசிய மரியாதையை அவமதிப்பது தடுப்புச் சட்டம் பிரிவு 2 இன் கீழ் வழக்குப்பதிவு செய்து டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். அத்துடன் அவரது இருசக்கர வாகனம் மற்றும் கொடியை பறிமுதல் செய்தனர். சம்பந்தப்பட்ட நபர் டெல்லியின் வடக்கு கோண்டா பகுதியில் வசித்து வருபவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இருசக்கர வாகனத்தை தேசியக் கொடியால் […]

Categories

Tech |