Categories
தேசிய செய்திகள்

5 ஆண்டுகளில் மேற்கு வங்காளம் தான் முதலிடம் பிடிக்கும்…. அறிக்கை வெளியிட்ட மாநில முதல் மந்திரி….!!!!

மேற்கு வங்காள முதல் மந்திரி மம் தா  பானர்ஜி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கொல்கத்தாவில் உள்ள காரக்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது. வேலை தேடுபவர்களை தொழில் துறையில் இணைப்பதே அரசாங்கத்தின் வேலை. மேலும் அடுத்த5  ஆண்டுகளில் வேலை வாய்ப்பு உருவாக்குவதில் மேற்கு வங்காளத்தை முதலிடத்திற்கு கொண்டு வருவது தான் எனது நோக்கம். மேலும் பாலிடெக்னிக் மற்றும் ஐடிகளின் எண்ணிக்கை பெருகிவிட்டது. ஆனால் நமது […]

Categories
தேசிய செய்திகள்

இனி நிதி இழப்புகள் இருக்காது…. வருவாய்த் துறையில் கொண்டுவரப்பட்ட புதிய மாற்றம்…. நிர்மலா சீதாராமன் தகவல்….!!!!

மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவி மும்பையில் கடந்த புதன்கிழமை வருவாய்த்துறை அலுவலர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அதன் பின்னர் அவர் கூட்டத்தில் கூறியதாவது. வருவாய்த் துறையில் ஏற்படும் தவறுகள் மூலம் அதிகமாக நிதி இழப்புகள் ஏற்படுகிறது. இதனை சரி செய்யும் வகையில் நவீன தொழில்நுட்ப கருவிகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த கருவிகள் குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். […]

Categories
தேசிய செய்திகள்

போராட்டத்திற்குப் பின் கரம்பிடித்த காதலர்கள்…. முதல் இரவில் நடந்த கொடூர சம்பவம்…. பெரும் சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

முதல் இரவு அறைக்கு சென்ற மாப்பிள்ளை திடீரென மயங்கி விழுந்த உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள பட்டிபாடி வாரிப்பள்ளி கிராமத்தில் துளசி பிரசாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதன பள்ளி பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில்  கடந்த 13-ஆம் தேதி இவர்களது திருமணம் இரு வீட்டார் சம்பந்தத்துடன் நடைபெற்றது. இதனையடுத்து குடும்பத்தினர் முதல் இரவுக்கான  ஏற்பாடுகளை செய்து விட்டு வெளியேறி விட்டனர். இந்நிலையில் முதல் இரவு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா உலகத்தையே ” தனது குடும்பமாக பார்க்கிறது”…. குடியரசு துணை தலைவர் பெருமிதம்….!!!!

இந்தியா உலகத்தை தனது  குடும்பமாக பார்ப்பதாக குடியரசு துணை தலைவர் கூறியுள்ளார். டெல்லியில் உள்ள ஒரு தேசிய ராணுவ கல்லூரியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் ஐகதீப் தன்கர் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் நமது இந்தியா சமத்துவ நாடு. இதனால் வேறு நாடுகள் கஷ்டத்தில் இருக்கும் பொழுது பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அதேபோல் கடந்த 2  ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவியது. இந்த தொற்றினால் தினம்தோறும் உலகம் முழுவதும் […]

Categories
தேசிய செய்திகள்

WOW: வெறும் 6 நாட்களில் 1 லட்சம் பேருக்கு…. மாநில அரசு தடாலடி….!!!!!

ராஜஸ்தானில் அசோக்கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைந்திருக்கிறது. சென்ற 9ஆம் தேதி மத்திய அரசின் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதிதிட்டத்தை போன்று, இந்திரா காந்தி நகர்ப்புற வேலை உறுதி திட்டத்தினை அம்மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் தொடங்கி வைத்தார். இந்திரா காந்தி நகர்ப்புற வேலை உறுதித்திட்டம் தொடங்கப்பட்ட 6 நாள்களில் ராஜஸ்தானில் நகர்ப்புறங்களில் 1 லட்சம் பேருக்கு வேலை வழங்கியுள்ளதாக உள்ளாட்சித்துறைச் செயலர் ஜோகராம் தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் நகர்ப் புறங்களில் வசிக்கும் மக்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“திடீரென நடந்த பயங்கர துப்பாக்கிச்சூடு”‌ 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை…. ஜம்மு காஷ்மீரில் நீடிக்கும் பதட்டம்….!!!

தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சூடு நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர் மாவட்டத்தில் நவ்காம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதை பாதுகாப்பு படையினர் பார்த்தனர். இதனையடுத்து பாதுகாப்பு படையினருக்கும், […]

Categories
தேசிய செய்திகள்

VIP தரிசனம்: திருப்பதி செல்வோர் கவனத்திற்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 17 ஆம் தேதி பிரம்மோற்சவ விழா நடைபெறவுள்ளது. அன்றையதினம் கொடியேற்றத்துடன் விழா துவங்க இருக்கிறது. இந்த விழாவின்போது அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்களின் தலைமையிலான அரசு பட்டு வஸ்திரங்கள் அளிக்கப்பட இருப்பதாக தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது. இந்த விழா நாட்களில் கோவிலின் மாடவீதிகளில் சுவாமி வீதி உலா நடைபெறவுள்ளது. சென்ற 2 வருடங்களாக கொரோனா காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பக்தர்கள் விழாவில் கலந்துகொள்ளவில்லை. இதனால் மாடவீதிகளில் சுவாமி உலா […]

Categories
தேசிய செய்திகள்

“தமிழிசை மனநல மருத்துவரை பார்க்கணும்”…. புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஓபன் டாக்….!!!!

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதுபோல் இருக்கிறது. இதனால் அவர் மனநல மருத்துவரை பார்க்கவேண்டும் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வரான நாராயணசாமி அவர்கள் தெரிவித்திருக்கிறார். காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியின் நடை பயணத்தை விமர்சித்துப் பேசிய தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜனுக்கு நாராயணசாமி பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழிசை தெலுங்கானாவுக்கு தான் கவர்னர் ஆவார். ஆனால் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அவரை உதாசீனப்படுத்துவதால், அவர் புதுவையில் அதிகமான […]

Categories
தேசிய செய்திகள்

வரிசையில் நிற்க சொன்ன மருத்துவர்….. தந்தையின் மடியிலேயே பலியான 4 வயது குழந்தை…. பெரும் பரபரப்பு….!!!!

தந்தையின் மடியிலேயே 4 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்டில் உள்ள பித்தோராகர் மாவட்டத்தில் பிடி பாண்டே மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு உடல்நலம் சரியில்லாத 4 வயது குழந்தையை பெற்றோர் தூக்கிச் சென்றுள்ளனர்‌. அந்த குழந்தைக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்ட நிலையில், மருத்துவர்கள் அவசர சிகிச்சை வார்டுக்குள் அனுமதி தர மறுத்ததோடு புற நோயாளிகள் பிரிவில் சென்று காத்திருக்குமாறு கூறியுள்ளனர். அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் பெற்றோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

“பாஜகவின் இணைந்த 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள்” கடவுள் வந்து இணைய சொன்னதாக முன்னாள் முதல்வர் பேட்டி….!!!!

கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சியை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 பேர் முதல் மந்திரி பிரமோத் சாவந்தை நேற்று சந்தித்து பேசினார். அவர்களுடன் சேர்ந்து முன்னாள் முதல்வர் திகம்பர் காமத் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மைக்கேல் ரோபோ ஆகியோரும் முதல்வரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பிறகு காங்கிரஸ் சட்டசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு மைக்கேல் லோபா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் நாங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

எந்த மொழிக்கும் இந்தி போட்டி கிடையாதா?… மத்திய உள்துறை அமைச்சருக்கு சரியான பதிலடி கொடுத்த கி.வீரமணி….!!!!!

சூரத்தில் நடந்த அகில இந்திய அலுவல் மொழி மாநாட்டில் பங்கேற்ற மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது “மாநில மொழிகளுக்கு எதிராக இந்தி என்ற கோணத்தில் தவறான பரப்புரை நடைபெற்று வருகிறது. இந்தியும்-குஜராத்தியும் போட்டியாளர்கள், இந்தியும்-தமிழும் போட்டியாளர்கள், இந்தியும்-மராத்தியும் போட்டியாளர்கள் என அவர்கள் பொய் பரப்புரை செய்கின்றனர். நாட்டிலுள்ள எந்த மொழிக்கும் இந்தி போட்டியாளராக இருக்கமுடியாது. நாட்டிலுள்ள அனைத்து மொழிகளுக்குமே இந்தி நண்பன் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார். அதற்கு திராவிடர் கழக தலைவர் […]

Categories
தேசிய செய்திகள்

ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானம் வேண்டுமா….? வெறும் 100 ரூபாய் மட்டும் சேமித்தால் போதும்….. உங்களுக்கான சூப்பர் திட்டம் இதோ….!!!!

இந்திய தபால் துறையில் பொதுமக்களின் சேமிப்பு திட்டத்தை ஊக்குவிப்பதற்காக பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான பொதுமக்கள் தங்களுடைய ஓய்வு காலத்துக்கு பிறகு ஒரு நிலையான வருமானத்தை விரும்புவார்கள். அதற்காக தபால் நிலையங்களில் பொது வருங்கால வைப்பு நிதி என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதால் உங்களுடைய பணமும் பாதுகாப்பாக இருக்கும். இந்த திட்டத்தின் கீழ் தற்போது 7.1% வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 வருடங்கள் ஆகும். தேவைப்பட்டால் 5 […]

Categories
தேசிய செய்திகள்

எஸ்.சி, எஸ்.டி முஸ்லிம்கள்: வருவாய் ஈட்டுவதில் எதிர்கொள்ளும் பாடுபாடு…. வெளியான தகவல்….!!!!

2022 ஆம் வருடத்துக்கான இந்திய வேற்றுமை அறிக்கையில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் இந்தியர்கள் வேலைவாய்ப்பு பெறுவது, வாழ்க்கை முறைகள் மற்றும் வேளாண் பலன்கள் ஆகிய விசயங்களை பெறுவதில் உள்ள ஒரு சார்பு நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளபட்டு சுட்டிகாட்டப்பட்டுள்ளது. ஆக்ஸ்பாம் இந்தியா எனும் அமைப்பு மேற்கொண்ட இந்த ஆய்வு முடிவுகளுக்கு 2004-05 ஆம் வருடம் முதல் 2019-20 ஆம் ஆண்டு வரையிலான அரசின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் பற்றிய தரவுகள் அடிப்படையாக கொள்ளப்பட்டுள்ளது. அதன் தலைவர் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் பயோமெட்ரிக்ஸை லாக் செய்யணுமா?…. உடனே இதை பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

இன்றைய காலக்கட்டத்தில் ஆதார்அட்டை நம்முடைய மிக முக்கியமான  ஆவணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆதார் இல்லையெனில் நம் பல்வேறு பணிகள் முடங்கி விடும். இதுதவிர்த்து ஆதார் இன்றி நாம் எவ்வித அரசாங்கத் திட்டத்தையும் பயன்படுத்திக்கொள்ள முடியாது. ஆதார் நம் அடையாளம் மற்றும் முகவரிக்கு வலுவான ஒரு சான்றாகும். இதற்கிடையில் ஆதார்கார்டை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவது மிகவும் கடினம் என்றாலும் இன்றைய காலக்கட்டத்தில் எதுவுமே அசாத்தியமில்லை. நம் அனைவரும் ஆதார்அட்டையின் பாதுகாப்பு மற்றும் அவற்றில் உள்ளிடப்பட்ட தனிப்பட்ட தகவல்களில் தனிகவனம் […]

Categories
தேசிய செய்திகள்

சொன்னது ஒன்னு நடந்தது ஒன்னு!… ராகுல் காலில் கொப்புளங்கள்…. பாதயாத்திரை ஒத்திவைப்பு…..!!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை “பாரத் ஜோதா யாத்ரா” என்ற இந்திய ஒற்றுமை பாத யாத்திரையை சென்ற 7ஆம் தேதி துவங்கினார். காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் பாத யாத்திரையாக போகும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் கேரளாவில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை பயணம் இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 8 நாட்களாக நடைபயணம் மேற்கொண்டதால் அவருடைய […]

Categories
தேசிய செய்திகள்

“செப் 23” இந்தியா மற்றும் பூடான் எல்லை நுழைவு வாயில் திறப்பு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியா மற்றும் பூடான் எல்லை கடந்த 2 வருடங்களாக கொரோனா பெரும் தொற்றின் காரணமாக மூடப்பட்டிருந்தது. இந்த நுழைவு வாயில்களை தற்போது அரசாங்கம் திறப்பதற்கு முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் 23-ம் தேதி அசாம் மாநிலத்தில் உள்ள சம்ரப் ஜோங்கர் மற்றும் கெலேபு நுழைவு வாயில் திறக்கப்பட இருக்கிறது. இந்த நுழைவு வாயில்களை  திறப்பதற்காக இருநாட்டு அரசும் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தை தற்போது சமூகமாக முடிவடைந்ததை அடுத்து நுழைவு வாயில்கள் திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இது […]

Categories
தேசிய செய்திகள்

“நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு” பார் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றம்….. வெளியான தகவல்….!!!!

நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கான தீர்மானத்தை பார் கவுன்சில் நிறைவேற்றியுள்ளது. இந்தியாவில் கடந்த வாரம் அனைத்து மாநில பார் கவுன்சில்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கங்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் வயதை உயர்த்துவது தொடர்பாக அரசியல் அமைப்பு சட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

அதி வேகத்தில் போகும் புது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்…. வரும் 30 ஆம் தேதி முதல்…. பயணிகளுக்கு குட் நியூஸ்….!!!!

ரயில்வேயின் தொழில் நுட்ப மேம்பாட்டு நடவடிக்கைகள் மீது அரசு கவனம் செலுத்திவரும் நிலையில், அதிக வேக ரயிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான பணிகளை இந்திய ரயில்வே மேற்கொண்டு வருகிறது. அதி வேக ரயில்கள் பயணிகளின் விருப்பமாக இருக்கிறது. இதனால் பயணிகளின் வசதியை கருத்தில்கொண்டு ரயில்வே தரப்பிலிருந்து விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு, கூடுதலாக அதி வேக வந்தேபாரத் ரயிகளை இயக்குவதற்கு திட்டம் தீட்டப்படுகிறது. வந்தே பாரத் “வந்தே பாரத் 2” என்ற செமி – ஹை ஸ்பீட் ரயிலின் மேம்படுத்தப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு…. என்னென்ன விதிமுறைகள்?… இதோ முழு விபரம்….!!!!

இந்திய ரயில்வேயில் தினசரி லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்கின்றன. அத்துடன் இது மாநிலங்களுக்கு இடையில் பயணம் மேற்கொள்வதற்கு மிகவும் சாதகமான போக்குவரத்து முறையாக கருதப்படுகிறது. இப்போது ஏராளமான மக்கள் ரயில்டிக்கெட்டுகளை பதிவுசெய்ய ஆன்லைன் முறையைப் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் ரயிலில் பயணம் மேற்கொள்ள ஆன்லைன் மூலம் டிக்கெட்டை முன் பதிவு செய்வதில், ரயில்வேயானது தன் விதிகளில் பெரிய மாற்றத்தை செய்திருக்கிறது. இந்திய ரயில்வே சார்பாக பயணிகளின் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த ஐஆர்சிடிசி அதாவது இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

EPFO பென்ஷன்: அடிக்கடி வேலை மாறுபவர்களுக்கு…. பிஎஃப் பணம் குறித்த முக்கிய தகவல் இதோ…..!!!!

பொதுவாக தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு சம்பளத்தில் இருந்து மாதம்  தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு பிஎஃப் கணக்கில் சேர்க்கப்படும். இந்த பிஎஃப் பணம் ஒருவர் 10 வருடங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்தால் வட்டியுடன் சேர்த்து ஓய்வூதியமாக வழங்கப்படும். ஆனால் தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் சில நேரம் வேறு நிறுவனங்களுக்கு மாறவேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதோடு சிலர் வேலையை இழக்கக்கூட நேரிடும். அதன்பின் மீண்டும் புதிதாக வேலையில் சேர்வதற்கு சில நாட்கள் […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளுக்கான நீல நிற ஆதார் அட்டை…. விண்ணப்பிப்பது எப்படி?… இதோ வழிமுறைகள்….!!!!

தற்போதைய காலக்கட்டத்தில் ஆதார்அட்டை மிகமுக்கியமான ஆவணமாகக் கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி பல ஆவணங்களும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு அரசாங்கத் திட்டத்திலும் பயனடைய உங்களிடம் ஆதார்அட்டை இருக்க வேண்டும். இதற்கிடையில் ஆதாரை இயக்கும் UIDAI, குழந்தைகளுக்கான ஆதார் அட்டையையும் வழங்குகிறது. இது நீலநிறத்தில் இருக்கிறது. நீலநிற ஆதார் அட்டை பற்றி நாம் தெரிந்து கொள்வோம். UIDAI-ஆனது 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு நீலநிற ஆதார்அட்டையை வழங்கி இருக்கிறது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பயோமெட்ரிக் விபரங்கள் தேவையில்லை. […]

Categories
தேசிய செய்திகள்

கிரெடிட்- டெபிட் கார்டு வைத்திருப்போருக்கு…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!!

கிரெடிட் மற்றும் டெபிட்கார்டுகளைப் பயன்படுத்துவோருக்கு முக்கிய செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. இது பற்றிய தகவல் வெளியாகி இருப்பதால், இந்த கார்டுகளை பயன்படுத்துபவர்கள் இத்தகவலை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். கிரெடிட்-டெபிட்கார்டுகளில் அக்.1ஆம் தேதி முதல் இம்மாற்றம் அமலுக்கு வரும் என்று ரிசர்வ் வங்கியானது தெரிவித்துள்ளது. அக்டோபர் 1 ஆம் முதல் வங்கித்துறை தொடர்பான விதிகளில் பெரியமாற்றம் வரப்போகிறது. இதற்குரிய உத்தரவையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டு உ ள்ளது. மேலும் கார்டு-ஆன்-பைல் டோக்கனை சேஷன் (சிஓஎஃப் கார்டு டோக்கனைசேஷன்) […]

Categories
தேசிய செய்திகள்

என் செல்போனை கொடு?…. தோழியின் மகனை கடத்திய பெண்…. அறிவுரை வழங்கிய போலீசார்….!!!!

செல்போனை வாங்குவதற்காக சிறுவனை கடத்திய பெண்ணிற்கு காவல்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர். சிவமெக்கா  மாவட்டத்தில் உள்ள ஒசமனே  பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 8  வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று அந்த சிறுவன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது  திடீரென அவரை காணவில்லை. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி […]

Categories
தேசிய செய்திகள்

விருஷசேனன் வேடம் போட்டு நாடகம் நடத்திய இன்ஸ்பெக்டர்…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!!

விருஷசேனன்  வேடம் போட்டு நாடகம் நடத்திய இன்ஸ்பெக்டரை பலரும் பாராட்டி வருகின்றனர். தார்வார் மாவட்டத்தில் உள்ள உப்பள்ளி பகுதியில் தற்போது   தெருக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான தெருக்கூத்து கலைஞர்கள் கலந்து கொண்டு போக்குவரத்து, கொரோனா வைரஸ் போன்ற பல்வேறு அம்சங்களை குறித்து நடித்து காட்டியும்,  பாட்டு பாடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டரான காலிமிர்ச்சி என்பவர் கர்ண பருவா எந்த நாடகத்தில் கர்ணனின் மகன் விருஷசேனன்   வேடத்தில் நடித்து அசத்தினார். இதனை அப்பகுதி இளைஞர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

உடனடியாக வீட்டை காலி செய்ய வேண்டும்…. அதிரடியாக உத்தரவிட்ட ஐகோர்ட்….!!!!

உடனடியாக  அரசு இல்லத்தை  காலி செய்ய வேண்டும் என  ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பா.ஜ.க.  மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி கடந்த 2016-ஆம் ஆண்டு மாநிலங்களவையில் எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டார். இதனால்  இவருக்கு அரசு இல்லம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமியின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதத்தில் நிறைவடைந்தது. ஆனால் அவர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக 6  மாதம் அரசு இல்லத்தில்  தங்க அனுமதிக்கு வேண்டும் என கூறி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை  […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து…. உயிரிழந்த 11 பேர்…. நிதியுதவி அறிவித்த பிரதமர்….!!!!!

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நிதியுதவி  அறிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில்  உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பகுதி நோக்கி இன்று காலையில் பேருந்து ஒன்று  பயணிகளை  ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 11 பேர் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர்   காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ  இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

பாஸ்போர்ட்டில் புகைப்படத்தை மாற்ற வேண்டுமா…..? அப்ப இத மட்டும் செய்யுங்க…. ஈஸியா வேலை முடிஞ்சுரும்…..!!!!!

இந்தியாவில் வசிக்கும் பொது மக்களுக்கு வெளியுறவு அமைச்சகத்தால் சர்வதேச பயண நோக்கத்திற்காக பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இந்த பாஸ்போர்ட் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகள் வரை செல்லுபடி ஆகும். இந்த பாஸ்போர்ட்டை காலாவதி தேதி முடிவடைவதற்கு முன்பாகவே புதுப்பிக்க வேண்டும்.  பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விரும்புபவர்கள் அருகில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் இணையதளத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதனையடுத்து பாஸ்போர்ட்டில் புகைப்படத்தை மாற்ற வேண்டும் என்றால் அதை எப்படி மாற்றலாம் என்பது குறித்து பார்க்கலாம். அதற்கு பாஸ்போர்ட் கேந்திரா அலுவலகத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

பென்ஷன் பற்றிய கவலையா….? உடனே அத விடுங்க…. உங்களுக்கான சூப்பர் திட்டம் இதோ….!!!!

பொதுவாக அனைத்து மக்களுக்கும் தங்களுடைய பணிக்காலம் முடிவடைந்த பிறகு நிலையான  ஓய்வூதியம் வர வேண்டும் என்று விரும்புவார்கள். இந்த ஓய்வூதிய பலன்கள் அரசு துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு தானாகவே கிடைத்து விடும். ஆனால் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் நபர்கள் தங்களுடைய ஓய்வுக்கு பிறகு ஒரு நிலையான வருமானத்தை ஈட்ட வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். இதன் காரணமாக தனியார் துறை ஊழியர்கள் ஒரு சரியான பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்வது என்பது அவசியமான ஒன்றாகும். இப்படி […]

Categories
தேசிய செய்திகள்

“நவராத்திரி ஸ்பெஷல்” அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு….. வெளியான சூப்பர் தகவல்…..!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு பொதுவாக வருடத்திற்கு 2 முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். இந்த அகவிலைப்படி உயர்வானது கொரோனா காலங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வருடம் அகவிலைப்படி உயர்வு குறித்து அரசு அறிவித்தது. இந்த வருடத்தின் தொடக்கத்தில் அகவிலைப்படியானது 3% வரை உயர்த்தப்பட்டு 34 % இருக்கிறது. இந்நிலையில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு மீண்டும் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி 4 % […]

Categories
தேசிய செய்திகள்

“அத்தியாவசிய மருந்துகள் பட்டியல்”…. கூடுதலாக சேர்க்கப்பட்ட மருந்துகளின் விபரம் இதோ…..!!!!

நாட்டில் தரமான மருந்துகள் அனைத்து மட்டங்களிலும் கட்டுப்படியான விலையில் கிடைப்பதை அத்தியாவசிய மருந்துகளின் தேசியபட்டியல் உறுதிசெய்கிறது. இப்பட்டியல் சென்ற 1996 ஆம் வருடம் முதல் முறையாக வெளியிடப்பட்டது. இதையடுத்து கடந்த 2003, 2011 மற்றும் 2015 போன்ற வருடங்களில் திருத்தம் செய்யப்பட்டது. இப்போது 4-வது முறையாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திருத்தப்பட்ட இந்த புது தேசியப் பட்டியலை மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று வெளியிட்டார். இந்நிலையில் “பிரதமர் மோடியின் அனைவருக்கும் மலிவான விலையில் […]

Categories
தேசிய செய்திகள்

பாம்பு பிடிப்பவரை கடித்த கோப்ரா ஸ்நேக்…. நொடியில் பறிபோன உயிர்…. சோகம்….!!!!

ராஜஸ்தான் மாநிலம் ஷாரு மாவட்டத்தில் வசித்து வந்தவர் வினோத் திவாரி (45). இவர் கடந்த 20 வருடங்களாக பாம்பு பிடிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில் தான் வசித்துவரும் பகுதிகளிலுள்ள பாம்புகளை அவர் லாவகமாக பிடித்து அருகிலுள்ள வனப் பகுதியில் விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் ஷாரு மாவட்டத்தின் கொஹமெடி பகுதியிலுள்ள ஒரு கடைக்குள் பாம்பு புகுந்ததாக வினோத் திவாரிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி  சம்பவ இடத்திற்கு வந்த அவர் கடைக்குள் இருந்த கோப்ராவகை பாம்பை […]

Categories
தேசிய செய்திகள்

சிறுமியை சீரழித்த வேன் டிரைவரின் வீடு…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…. பரபரப்பு…!!!!!

மத்தியபிரதேசம் மாநிலம் போபால் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளியில் 3 வயது சிறுமி நர்சரி வகுப்பு படித்து வருகிறார். அச்சிறுமி கடந்த வியாழக்கிழமை பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அவ்வாறு பள்ளியிலிருந்து வீடிதிரும்பிய சிறுமியின் உடை மாற்றப்பட்டிருந்தது. மாற்று உடையை யாரோ சிறுமிக்கு அணிந்து அனுப்பியுள்ளனர். இதன் காரணமாக சந்தேசமடைந்த சிறுமியின் தாயார் இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். அதற்கு பள்ளியில் வைத்து சிறுமியின் உடையை யாரும் மாற்றவில்லை என கூறியுள்ளனர். இந்நிலையில் சிறுமிக்கு உடல்நலக் […]

Categories
தேசிய செய்திகள்

போலீஸ் அதிகாரியின் கண்மூடித்தனமாக நம்பிக்கை…. பெற்ற மகளுக்கு சாமியாரால் அரங்கேறிய கொடூரம்… உச்சக்கட்ட பரபரப்பு….!!!!

மும்பையை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவருக்கு 12 வருடங்களுக்கு முன்பு வெர்சோவா பகுதியை சோ்ந்த சாப்ட்வேர் நிறுவன மேலாளர் சுரேஷ்குமார் அவஸ்தி (58) என்பவர் அறிமுகம் ஆனார். இதில் சுரேஷ்குமார் அவஸ்தி தன்னை சாமியார் எனக்கூறி வந்தார். அதுமட்டுமின்றி விடுமுறை நாட்களில் வீட்டில் பூஜைசெய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையில் சுரேஷ்குமாரை அந்த போலீஸ் அதிகாரி கண்மூடித் தனமாக நம்பி இருக்கிறார். எனினும் போலீஸ் அதிகாரியின் மனைவிக்கு அந்த சாமியார் சுரேஷ்குமார் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் கணவரிடம் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே!…. இனி ஆதார் கார்டில் ஈசியாக திருத்தம் செய்யலாம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் தனி நபர் அடையாள அட்டைகளுள் ஒன்று ஆதார்கார்டு ஆகும். ஆதார் கார்டு வாயிலாக வங்கிகளில் டிஜிட்டல் முறையில் பணத்தை பெறமுடிகிறது. அதுமட்டுமின்றி பல்வேறு சேவைகளை பெற ஆதார்கார்டு இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. இதன் காரணமாக அனைவரும் ஆதார் வைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும். இந்த ஆதார் கார்டு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்பட்டு வருகிறது. ஆதார்கார்டில் தங்களின் பெயர், முகவரி, பிறந்ததேதி உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில் ஆதார் கார்டில் உள்ள பெயர், பிறந்த […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல்-டீசல், கேஸ் சிலிண்டர் விலை எதிரொலி!…. அரசு எடுக்கும் புதிய முயற்சி….!!!!

தொடர்ந்து 3 மாதங்களாக ரடெல் இன்பலேஷன் சரிவுக்குப் பின், நாட்டில் சில்லறை பணவீக்கம் மீண்டுமாக உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்தில் 6.71 சதவீதம் ஆக இருந்த சில்லறை பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 7 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது. அதிகரித்துவரும் பணவீக்கத்திலிருந்து பொது மக்களுக்கு நிவாரணம் அளிக்க அரசு புது திட்டத்தை தயாரித்து இருக்கிறது. இதற்கிடையில் கேஸ் சிலிண்டர், பெட்ரோல் எண்ணெய் நிறுவனங்களானது நஷ்டமடையவில்லை எனும் தகவல் அண்மையில் வெளியாகியது. தற்போது டீசல் விற்பனையில் நஷ்டமடைந்து வருகின்றனர். எண்ணெய் நிறுவனங்களின் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் டிக்கெட்: முன்பதிவு செய்தாலும் வேறொருவருக்கு மாற்றலாம்…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

ரயில் பயணம் என்பது பாதுகாப்பான மற்றும் மிககுறைந்த விலையில் போகக்கூடிய ஒரு பயணமாக கருதப்படுகிறது. அத்தகைய ரயில் பயணங்களுக்கு வருடத்தில் ஒருசில தினங்களுக்கு டிக்கெட் கிடைப்பது மிகவும் கடினம் ஆகும். எனினும் குறிப்பிட்ட நாட்களுக்கு மேற்கொள்ள வேண்டிய ரயில் பயணத்திற்கு 2-3 மாதங்களுக்கு முன்பே பதிவுசெய்ய வேண்டியிருக்கும். அவ்வாறு முன்பதிவு செய்த ரயில் பயணம் கடைசி நேரத்தில் ரத்துசெய்யப்பட வேண்டிய சூழல் வரும். அந்த சூழ்நிலையில் உங்கள் ரயில் டிக்கெட்டை மற்றொரு நபருக்கு மாற்றிக்கொள்ளலாம். அதுகுறித்து இங்கே […]

Categories
தேசிய செய்திகள்

“திடீரென தீப்பிடித்து எரிந்த வாகனம்” மழையை கூட பொருட்படுத்தாமல்…. நடுரோட்டில் காரை நிறுத்தி உதவி செய்த முதல் மந்திரி….!!!!

மும்பையில் உள்ள வில்லே பார்லே பகுதியில் நேற்று இரவு 12:30 மணி அளவில் முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரின் எதிர்ப்புறம் வந்த கார் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதை பார்த்த முதல் மாதிரி உடனடியாக தன்னுடைய காரை நிறுத்திவிட்டு பாதிக்கப்பட்ட நபரை அழைத்து விசாரித்தார். அந்த சமயத்தில் லேசான மழை பெய்து கொண்டிருந்தது. இருப்பினும் முதல் மந்திரி தன்னுடைய காரை விட்டு கீழே இறங்கி பாதிக்கப்பட்ட நபரிடம் பேசினார். […]

Categories
தேசிய செய்திகள்

“ஆப்பிரிக்க சிறுத்தைகள்” பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு…. இந்தியாவுக்கு வரப்போகும் புதிய சர்ப்ரைஸ்….!!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு நமீபியா பகுதியில் இருந்து 8 ஆப்பிரிக்க சிறுத்தைகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்தியா ஒரு காலத்தில் ஆசிய சிறுத்தைகளின் தாயகமாக இருந்தது. ஆனால் ஆசிய சிறுத்தைகள் இனம் கடந்த 1952-ம் ஆண்டு அழிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு சிறுத்தை இனத்தின் வெவ்வேறு இனங்களான ஆப்பிரிக்க சிறுத்தைகளை சோதனையின் அடிப்படையில் இந்தியாவுக்கு கொண்டு வரலாம் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இதன் காரணமாக இந்தியாவில் […]

Categories
தேசிய செய்திகள்

“உலகளாவிய ரோபோடிக் அறுவை சிகிச்சை போட்டி”‌ பரிசை தட்டிச் சென்ற பெங்களூர் மருத்துவர்…. குவியும் பாராட்டு….!!!!

அமெரிக்காவில் உள்ள மெக்சிகன் நகரில் ரோபோடிக் அறுவை சிகிச்சை அறக்கட்டளை அமைந்துள்ளது. இந்த அறக்கட்டளையின் சார்பில் கேஎஸ் சர்வதேச ரோபோட்டிக் அறுவை சிகிச்சை கண்டுபிடிப்பு போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள், குழந்தை மருத்துவம், தலை மற்றும் கழுத்து, பெருங்குடல், கணைய அறுவை சிகிச்சை, பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், சிறுநீரகம் உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்த 100 மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர். இதிலிருந்து 3 பேர் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

செப்டம்பர் 27 முதல்….. திருப்பதி செல்லும் பக்தர்களின் வசதிக்காக….. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகின்றனர். கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக திருமலை திருப்பதியில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்து வருவதால் வழக்கம்போல் திருப்பதியில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதோடு கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து விழாக்களும் தற்போது படிப்படியாக நடத்தப்படுகிறது. அந்த வகையில் வருகிற செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் அக்டோபர் 5-ம் தேதி வரை பிரம்மோற்சவ […]

Categories
தேசிய செய்திகள்

“இங்கிலாந்து அரசியின் கிரீடத்தில் இருந்த கோகினூர் வைரம்” இந்தியாவுக்கு மீட்டு வர நடவடிக்கை…. ஜனாதிபதியிடம் மனு…..!!!!

இந்தியாவுக்கு சொந்தமான கோகினூர் வைரம் இங்கிலாந்தில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் தலையை அலங்கரித்த கிரீடத்தில் விலை உயர்ந்த கோகினூர் வைரம் பதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு பிறகு பல்வேறு தரப்பினர் கோகினூர் வைரத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜெகன்நாத் சேனா அமைப்பாளார் பிரியதர்ஷன் பட்நாயக் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு ஒரு மனு எழுதி அனுப்பியுள்ளார். அதில் […]

Categories
தேசிய செய்திகள்

கால்களில் கொப்பளங்கள் வந்தாலும் சரி!… நாங்கள் நிறுத்தப்போவதில்லை!… ராகுல்காந்தி சபதம்….!!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை “பாரத் ஜோதா யாத்ரா” என்ற இந்திய ஒற்றுமை பாத யாத்திரையை சென்ற 7ஆம் தேதி துவங்கினார். காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் பாத யாத்திரையாக போகும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெற இருக்கிறது. கன்னியாகுமரியில் துவங்கிய ராகுல் காந்தியின் பாதயாத்திரை பயணம் இப்போது 6-வது நாளாக கேரளாவில் நடந்து வருகிறது. இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

கணவருக்கு திருநங்கை மீது மலர்ந்த காதல்…. கிரீன் சிக்னல் காட்டிய மனைவி…. பின் நடந்த வினோத சம்பவம்….!!!!

ஒடிசா மாநிலத்திலுள்ள கலஹந்தி மாவட்டத்தைச் சேர்ந்த பஹிர்( 32) என்பவர் திருமணமாகி 2 வயது குழந்தையுடன் வசித்து வந்தார். சென்ற வருடம் சங்கீதா என்ற திருநங்கை இவருக்கு அறிமுகமானார். நாளடைவில் இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. எனினும் பஹிர் தன் காதலை ரகசியமாகவே வைத்திருந்தார். ஆனால் பஹிரின் காதலை அவரது மனைவி கண்டறிந்தார். இது தொடர்பாக தன் கணவருடன் மனைவி பேசினார். இதையடுத்து அவர்களின் காதலை பஹிரின் மனைவி அங்கீகரித்தார். மேலும் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவும் சம்மதம் […]

Categories
தேசிய செய்திகள்

பென்ஷன் கிடையாதுன்னு கவலைப்படாதீங்க!…. மாதம் ரூ.50,000 ஓய்வூதியம் தரும் சூப்பர் திட்டம்…. இதோ முழு விபரம்….!!!!

அனைவருமே வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக பாதுகாப்பாக இருக்க விரும்புகின்றனர். அரசு பணியில் இருப்பவர்களுக்கு வேலை நேரத்தில் சம்பளம் கிடைக்கும். ஓய்வு பெற்ற பின் ஓய்வூதியம் உண்டு. ஆனால் தனியார்துறையில் இந்த வசதிகள் இல்லை. தனியார் துறையில் பணியாற்றி வருபவர் எனில், ஓய்வுக்குப் பின் நிதிப் பாதுகாப்பை திட்டமிட தேசிய ஓய்வூதியத் திட்டம் பெரிதும் உதவும். இத்திட்டம் வருமான வரிச் சேமிப்பின் பலன்களைத் தருவது மட்டுமல்லாது வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின் மாதந்தோறும் ஒரு நிலையான தொகைக்கு உத்தரவாதம் […]

Categories
தேசிய செய்திகள்

“வீட்டில் தனியாக இருந்த சிறுமி” கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து தீ வைத்து எரித்த கொடூரம்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலம் பிலிபட் மாவட்டத்தில் உள்ள மாதோடண்டா கிராமத்தில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமி தினந்தோறும் பள்ளிக்கு சென்று வரும்போது அப்பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் கேலி செய்துள்ளனர். கடந்த 2-ம் தேதி சிறுமி பள்ளியை விட்டு வரும்போது வழக்கம் போல் இளைஞர்கள் கேலி செய்ததால் ஆத்திரம் அடைந்த சிறுமி தினேஷ் யாதவ் என்ற வாலிபரை கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் தினேஷ் யாதவை சக நண்பர்கள் பெண்ணிடம் அடி வாங்கியவன் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான DA உயர்வு…. விரைவில் வெளியாகும் ஹேப்பி நியூஸ்?….!!!!

அகவிலைப்படி (DA) உயர்வின் அடுத்த சுற்றுக்காக லட்சக் கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இதற்குரிய அறிவிப்பு இந்த மாதம் வெளியாகும் என்று சமீபத்திய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கிறது. மத்திய அரசு ஊழியர்கள் இம்முறை கணிசமான டிஏ உயர்வால் பயன் பெறுவார்கள் என அறிக்கைகள் கூறுகிறது. இந்த முறை ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 4 % உயர்வு இருக்கும் என்று நம்பப்படுகிறது. எனினும் இந்த எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ புதுப்பிப்பு இதுவரையிலும் எதுவும் வரவில்லை. மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென காரில் பற்றி எரிந்த தீ…. உதவிக்கரம் நீட்டிய முதல்-மந்திரி…. பரபரப்பு சம்பவம்….!!!!

மராட்டிய மாநிலம் மும்பையின் கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் நேற்றிரவு 12 மணியளவில் அம்மாநில முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது காரை பாதுகாப்பு வாகனங்கள் பின்தொடர்ந்து வந்தது. இதையடுத்து நள்ளிரவு இரவு 12:30 மணியளவில் விலி பார்லி எனும் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் மறுபுறம் வந்த சொகுசு கார் ஒன்று திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இதனை கண்ட முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தன் காரை சாலையில் நிறுத்திவிட்டு, அதிகாரிகளுடன் சாலையின் மறுபக்கம் ஓடிசென்றார். […]

Categories
தேசிய செய்திகள்

OMG: பள்ளி வேனில் சிறுமிக்கு அரங்கேறிய கொடூரம்…. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்….!!!!

மத்தியபிரதேசம் மாநிலம் போபால் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளியில் 3 வயது சிறுமி நர்சரி வகுப்பு படித்து வருகிறார். அச்சிறுமி கடந்த வியாழக்கிழமை பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அவ்வாறு பள்ளியிலிருந்து வீடிதிரும்பிய சிறுமியின் உடை மாற்றப்பட்டிருந்தது. மாற்று உடையை யாரோ சிறுமிக்கு அணிந்து அனுப்பியுள்ளனர். இதன் காரணமாக சந்தேசமடைந்த சிறுமியின் தாயார் இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். அதற்கு பள்ளியில் வைத்து சிறுமியின் உடையை யாரும் மாற்றவில்லை என கூறியுள்ளனர். இந்நிலையில் சிறுமிக்கு உடல்நலக் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த பேங்கில் வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு?… வட்டி விதிதம் அதிகரிப்பு…. இதோ முழு விபரம்….!!!!

இந்திய ரிசர்வ்வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதை தொடர்ந்து SBI, ICICI bank, Bank of baroda, canara bank உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் சென்ற ஒரு மாதத்தில் வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. இன்றைக்குள்ள பெரும்பாலான நபர்கள் கடன்களில்தான் வாழ்க்கையை நடத்துகின்றனர். வீடு கட்டுவது, வாகனம் வாங்குவது, பிஸினஸ் துவங்குவது என அனைத்துக்கும் வங்கிகளின் வாயிலாக கடன்களைப் பெறவேண்டிய சூழலில் மக்களின் பொருளாதாரம் இருக்கிறது. எந்தவங்கியில் வட்டி குறைவாகயிருக்கிறது..? என ஆராய்ந்தப் பிறகே கடன்களை […]

Categories
தேசிய செய்திகள்

காட்டு யானைகள் அட்டூழியம்!… மரத்தில் சிக்கி தவித்த வனத்துறையினர்…. பின் நடந்த சம்பவம்….!!!!

கேரள மாநிலம் கண்ணூர் அருகில் ஆராளம் பகுதியில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் காட்டு யானைகளின் அட்டூழியம் அதிகரித்து வந்தது. இதனால் யானைகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்க கோரி பொதுமக்கள் வனத்துறையிலிருந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்த அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த வனத்துறையினரின் கண்ணுக்கு காட்டுயானை ஒன்று தெரியவந்தது. அந்த யானையை வனப் பகுதிக்குள் துரத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இந்நிலையில் அந்த காட்டு யானை வனத்துறையினரை துரத்தியது. இதன் காரணமாக உயிருக்கு பயந்து […]

Categories

Tech |