Categories
தேசிய செய்திகள்

பான் கார்டு பயனர்களே!… உடனே இந்த வேலையை முடிங்க…. இல்லன்னா உங்களுக்குத்தான் ஆபத்து….!!!!

மத்திய அரசு ஆதார் எண்களுடன் பொதுமக்களின் அனைத்து வகை அரசு ஆவணங்களையும், சான்றுகளையும் இணைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்குரிய பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக வருமான கணக்குகளை பராமரிக்கும் பான் கணக்கு எண்களை உடனே ஆதார் எண்களுடன் இணைக்க வேண்டும் என இதுவரையிலும் அரசு பல முறை கால அவகாசம் வழங்கி உள்ளது. இந்த நிலையில் 31/03/2023 ஆம் தேதி வரை தான் கடைசி வாய்ப்பு எனவும் அதன் பிறகும் […]

Categories
தேசிய செய்திகள்

இதுக்கெல்லாமா டைவர்ஸ்….? பியூட்டி பார்லர் செல்ல பணம் தராததால் விவாகரத்து…. ஷாக்கான நீதிபதி….!!!!!

பியூட்டி பார்லர் செல்ல கணவர் பணம் தராததால் மனைவி விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச  மாநிலத்தில் உள்ள அலிகார் பகுதியில் வசித்து வரும் ஒரு பெண் கடந்த 2015-ஆம் ஆண்டு டெல்லியை சேர்ந்த அமித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து கடந்த 3  ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்து  தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பெண் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து […]

Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட கொடூரம்….!! வாலிபர்களிடமிருந்து தப்பிக்க 4-வது மாடியில் இருந்து குதித்த மாணவி…. கதறி துடிக்கும் குடும்பம்….!!!!!

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியில் உள்ள முகர்ஜி நாகர் பகுதியில் கல்லூரி மாணவி  ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு டேட்டிங் ஆப் மூலம் ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் நெருக்கமான நிலையில் அந்த வாலிபர் மாணவியை  தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். இதனை நம்பிய  அந்த மாணவி அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த வாலிபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூர் நகரில் முதன் முறையாக…. நாளை முதல் தமிழ் புத்தக திருவிழா தொடக்கம்….!!!!

பெங்களூர் நகரில் முதன் முறையாக தமிழ் புத்தக திருவிழாவானது நாளை(டிச..25) தொடங்கி ஜன,.1 ஆம் தேதி வரை 8 நாட்கள் நடைபெற உள்ளது. தி.மு.க தலைமயிலான ஆட்சியமைந்த பின் புத்தக கண்காட்சிகள் அதிக எண்ணிக்கையில் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக கர்நாடகா வாழ் தமிழக வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் பெங்களூர் நகரில் முதன் முறையாக தமிழ் புத்தக கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இதை நாளை மாலை 3 மணியளவில் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில் சுவாமி […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி !…. எல்லோரும் மாஸ்க் அணிய வேண்டும்…. மத்திய அமைச்சர் வேண்டுகோள்…..!!!!

நாட்டில் மீண்டும் கொரானா அதிகரிக்க தொடங்கி இருப்பதால், பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கிசன் ரெட்டி வேண்டுகோள் விடுத்தார். மேலும் அவர் கூறியதாவது ” கொரோனா பரவும் நிலையில் பொதுவெளியில் அதிகம் இருக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் முன்களப்பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இதையடுத்து பிரதமர் கூறியது போன்று கொரானா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த மத்திய கலாச்சாரம் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…. போர் விமானத்தை இயக்கும் முதல் இஸ்லாமிய பெண்…. யார் தெரியுமா….? குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

போர் விமானத்தை இயக்கும் தேர்வில் வெற்றி பெற்ற பெண்ணிற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மிர்ஸாபூர் பகுதியில் மெக்கானிக்கான ஷாகித் அலி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சானியா மிர்ஸா  என்ற மகள் உள்ளார். இவர் இந்திய விமானப்படையின் போர் விமானத்தை இயக்கும் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் இந்திய விமானப்படையில் போர் விமானத்தை இயக்கும் முதல் இஸ்லாமிய பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். மேலும் இது […]

Categories
தேசிய செய்திகள்

காரில் சென்ற பாஜக எம்.எல்.ஏ…. சட்டென நேர்ந்த விபத்து…. பின் நடந்த சம்பவம்….!!!!!

மகாராஷ்டிரா பா.ஜ.க எம்எல்ஏ ஜெய்குமார் கோர் சென்ற கார் நேற்றிரவு விபத்துக்குள்ளானது. அதாவது, மகாராஷ்டிரா புனே-பந்தர்பூர் சாலையில் சதாரா மாவட்டத்தில் மால்தான் அருகில் கார் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. அந்த காரில் சென்ற எம்எல்ஏ ஜெய்குமார் உள்ளிட்ட 4 பேரும் காயமடைந்த நிலையில், புனே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஜெய்குமார் கோர் சுய நினைவுடன் இருக்கிறார். அவருக்கு மார்பில் லேசான காயம் ஏற்பட்டு உள்ளது.  அத்துடன் நாடித் துடிப்பு, ரத்த அழுத்தம் சீராக இருக்கிறது […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா….!! 8 மாதத்தில் இத்தனை கோடியா?…. திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. ஆந்திரா  மாநிலத்தில் உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்வது வழக்கம். மேலும் அவர்கள் தங்கம், வைரம், வெள்ளி, பணம் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். ஆனால் கடந்த 2021-ஆம் ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ்  அதிக அளவில் பரவியது. இதனால் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் உள்ளது. மேலும் கூட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான DA நிலுவைத்தொகை….. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி இருக்கிறது. அதாவது மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலின் படி டிஏ கணக்கீடு மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 18 மாதங்களுக்குரிய அகவிலைப்படி நிலுவைத்தொகையை வழங்குவது நடைமுறையில் இல்லை என அரசு தெளிவாகக் கூறியுள்ளது. கொரோனா தொற்று காலத்தில் மத்திய அரசு ஊழியர்கள் பெற்ற அகவிலைப்படி(டிஏ) மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம்(டிஆர்) போன்றவற்றை நிறுத்தப்பட்டது. அண்மையில் இதுகுறித்து ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி […]

Categories
தேசிய செய்திகள்

iNCOVACC: இனி கொரோனா பயம் குறைய வாய்ப்பு இருக்கு!…. நாசி வழி சொட்டு மருந்துக்கு ஒப்புதல்….!!!!!

சீன நாட்டில் அதிக அளவில் பரவிவரும் பிஎப்.7 மாறுபாடு, இந்தியாவில் இதுவரையிலும் 4 பேருக்கு கண்டறியப்பட்டு உள்ளது. பிஎப்.7 நோய் தொற்றுக்கு ஆளானவர்கள் அதிலிருந்து மீண்டு வந்திருப்பதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. பிஎப்7 மாறுபாடு சீனாவில் மட்டுமல்லாது அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய பிற நாடுகளிலும் பரவி வருகிறது. பாரத் பயோடெக்கின் நாசி வழி கோவிட் தடுப்பூசிக்கு இந்திய அரசானது ஒப்புதல் வழங்கியுள்ளது. அதாவது, பாரத் பயோடெக்கின் iNCOVACC என்ற மூக்கு […]

Categories
தேசிய செய்திகள்

வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசன டிக்கெட்…. ஆன்லைன் மூலம் பெறுவது எப்படி?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் திருப்பதி-திருமலையில் தங்கும் இடம் போன்றவற்றை முன்பதிவு செய்யவேண்டிய வழிமுறைகளை இங்கு காணலாம். வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று முதல் விற்பனையாகவுள்ள நிலையில், அதை ஆன்லைன் வாயிலாக வாங்கும் வழிமுறைகள் குறித்து காணலாம். அத்துடன் திருமலையில் தங்கும் இடத்தை முன்பதிவு செய்யும் வழிமுறைகள் பற்றியும் தெரிந்துகொள்வோம். முதலில் https://tirupatibalaji.ap.gov.in/ திருமலை திருப்பதியின் அதிகாரப்பூர்வமான இணையத்தளத்துக்கு செல்ல வேண்டும். அதன்பின் உங்களது மொபைல் எண்ணையும், Captcha Code விவரங்களை […]

Categories
தேசிய செய்திகள்

மகளை கொன்ற கொடூர தாய்… பின்னணி என்ன?…. விசாரணையில் வெளியான பகீர் உண்மைகள்….!!!!

உத்தரபிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் சுசில் வர்மா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி ஸ்மிரிதி ராணி வர்மா ஆவார். இத்தம்பதியினரின் மகள் குஷ்பூ வர்மா (16). இதற்கிடையில் தம்பதியினர் சில வருடங்களுக்கு முன் பிரிந்து விட்டனர். இதன் காரணமாக கணவரை பிரிந்த ராணிக்கு புதியதாக அனில் குமார் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. தாயின் இந்த செயல் குஷ்பூ வர்மாவுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்ற புதன்கிழமை காலை மொகல்லா காலா சாஹீத் எனும் இடத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

இது அல்லவா அதிர்ஷ்டம்!…. 1 இல்ல 2 இல்ல ரூ.30 கோடிக்கு சொந்தக்காரர் ஆன நபர்…. குஷியில் குடும்பத்தினர்…..!!!!

தெலங்கானா ஜக்தியால் மாவட்டம் துங்கூரையை சேர்ந்த ஓபுலா அஜய் என்பவர் சென்ற 4 வருடங்களுக்கு முன்பு துபாய்க்கு சென்றுள்ளார். இதையடுத்து அங்குள்ள ஒரு நிறுவனத்தில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அதிகாரப்பூர்வமிக்க எமிரேட்ஸ் லக்கி டிராவில் 30 திராம்களுக்கு (ரூ.674) 2 லாட்டரி சீட்டுகளை ஓபுலா அஜய் வாங்கி இருக்கிறார். இவற்றை ஒரு லாட்டரி சீட்டுக்கு 1.50 கோடி திராம் பரிசு கிடைத்து உள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூபாய்.30 கோடி ஆகும். இதை சற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு வருஷம் ஆயிட்டு!…. ஆனால் பஞ்சாயத்துடன் இணைக்கப்படவில்லை…. கிராம மக்கள் வேதனை….!!!!!

மத்தியப்பிரதேசம் தோரை கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்டது தான் உதய்புரா கிராமம். இந்த கிராமம் மதுசூதன்கர் நகராட்சி பிரிக்கப்பட்ட போது, தோரை கிராம பஞ்சாயத்து உடன் இணைக்கபடும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டு ஆகியும் உதய்புரா கிராமம் தோரை கிராம பஞ்சாயத்து உடன் அதிகார்ப்பூர்வமாக இணைக்கப்படவில்லை. இது தொடர்பாக உதய்புரா மக்கள் கூறியதாவது, இதுவரையிலும் எங்களது கிராமம் தோரை கிராம பஞ்சாயத்து உடன் இணைக்கப்படாததால், அரசின் எந்த நலத்திட்டங்களையும் நாங்கள் பெற முடிவதில்லை. இதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

104 YouTube சேனல்கள் தடை…. எதற்காக தெரியுமா?…. மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை…..!!!!

104 YouTube சேனல்கள் உள்பட பல்வேறு இணையதளங்களை மத்திய அரசு தடைசெய்துள்ளது. அதாவது, 104 YouTube சேனல்கள், 5 டுவிட்டர் கணக்குகள் மற்றும் 6 இணையதளங்கள் நாட்டிற்கு எதிராக பிரச்சாரம் செய்து சமூகத்தில் குழப்பத்தையும் அச்சத்தையும் பரப்பியதற்காக ஐடி சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்தாக ராஜ்யசபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது கேள்விகளுக்கு பதிலளித்த தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இந்த தகவலை தெரிவித்தார். அப்போது நாட்டிற்கு எதிராக […]

Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்…. புத்தாண்டில் சிலிண்டர்கள் விலை குறைக்கப்படுமா?… வெளியான தகவல் ….!!!!

சிலிண்டர்களின் விலையை  குறைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வருகின்ற 2023-ஆம் ஆண்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் எல்பிஜி விலை குறைப்பை அரசு எண்ணெய் நிறுவனங்கள் அறிவிக்காலம் என கூறப்படுகிறது. இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும், எல்பிஜி சிலிண்டர்களின் விலை குறையவில்லை. தற்போது டெல்லியில் 1053 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் 179 ரூபாய்க்கும், மும்பையில் 1052 ரூபாய்க்கும், சென்னையில் 1068 ரூபாய்க்கும், பாட்னாவில் 1151 ரூபாய்க்கும், லக்னோவில் 1090 க்கும் […]

Categories
தேசிய செய்திகள்

என்னமா இப்படி பண்றீங்க!… பியூட்டி பார்லர் போக காசு கொடுக்கலன்னு டைவஸா?…. பெண் தொடுத்த வழக்கு…. நீதிபதிகள் சொன்னது என்ன?….!!!!

உத்தரபிரதேசம் அலிகார் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும், டெல்லியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அமித் என்பவருக்கும் சென்ற 2015ம் வருடம் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினர் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், சென்ற 3 வருடங்களுக்கு முன் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதையடுத்து கடந்த 2 வருடங்களாக இரண்டு பேரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் கணவர் அமித்திடமிருந்து விவாகரத்து கோரி அந்த பெண் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதன்பின் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்ற மகள் என்று பாராது…. 4 வருஷமா தந்தை செய்த கொடூர செயல்…. வெளிச்சத்திற்கு வந்த உண்மை…. போலீஸ் அதிரடி…..!!!!!

மகாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள புனேவில் பெற்ற தந்தையே தன் மகளை பாலியல் வன் கொடுமை செய்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஒடிஷாவை பூர்வீகமாக கொண்ட அந்த குடும்பத்தினர், புனேவுக்கு குடியேறி உள்ளனர். சென்ற சில வருடங்களுக்கு முன் தன் மகளை தந்தை பாலியல் வன் கொடுமை செய்துள்ளார். மேலும் சிறுமியை பல இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் வன் கொடுமை செய்ததாக தெரிகிறது. இந்த கொடூர சம்பவத்திற்கு சிறுமியின் தாயாரும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. அதுமட்டுமின்றி தாயின் […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: பனியால் மூழ்கும் நகரங்கள்?…. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் சென்ற சில மாதங்களாக கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று (டிச.,23) அதிகாலை டெல்லியில் 8 டிகிரி செல்சியஸ் அளவில் குளிர் நிலவியது. இதனால் தலைநகர் டெல்லி முழுவதும் பல்வேறு சாலைகளில் பனி சூழ்ந்து காணப்பட்டது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இனி வரக்கூடிய சில நாட்களுக்கு டெல்லி, வடஇந்தியா பகுதிகளில் பனிமூட்டமானது நீடிக்கும். அத்துடன் பனியால் நகரங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இவர்கள் கூகுள் க்ரோம் யூஸ் பண்ண முடியாது…. ஜனவரி-1 முதல் வரப்போகும் மாற்றம்…..!!!!

புது வருடத்தில் புதிய விதிகள் நடைமுறைக்கு வரும். அதாவது, வங்கிச் செயல்முறைகள், பொருளாதாரம், தொழில்நுட்பம் என அனைத்து துறைகளிலும் மாற்றங்கள் ஏற்படும். இந்த புது விதிகளில் கூகுள் உள்பட பல்வேறு தொழில்நுட்ப (டெக் ஃப்ரெண்ட்லி சர்வீசஸ்) சேவைகள் இருக்கிறது. அந்த வகையில் கூகுள் குரோம் பயன்படுத்தும் பயனாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. அந்த வகையில் Windows-7 மற்றும் Windows-8.lக்கு குரோம் பதிப்பின் ஆதரவை நிறுத்த கூகுள் முடிவுசெய்துள்ளது. அதன்படி Windows-7 மற்றும் 8.1 பதிப்புகளை மடிக்கணினியில் […]

Categories
தேசிய செய்திகள்

உருமாறிய கொரோனா தொற்று எதிரொலி!…. நேரடியாக மூக்கில் செலுத்தக்கூடிய வேக்சினுக்கு… ஒன்றிய அரசு அனுமதி….!!!!!

சீன நாட்டில் அதிக அளவில் பரவிவரும் பிஎப்.7 மாறுபாடு, இந்தியாவில் இதுவரையிலும் 4 பேருக்கு கண்டறியப்பட்டு உள்ளது. பிஎப்.7 நோய் தொற்றுக்கு ஆளானவர்கள் அதிலிருந்து மீண்டு வந்திருப்பதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. பிஎப்7 மாறுபாடு சீனாவில் மட்டுமல்லாது அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய பிற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்கு வழியாக செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பூசி இன்று முதல் coWIN செயலி மற்றும் தனியார் […]

Categories
தேசிய செய்திகள்

அண்ணனுக்கு பார்த்த பெண்ணை சீரழித்து கொன்ற தம்பி!…. விசாரணையில் வெளியான பரபரப்பு உண்மைகள்….!!!!

பீகார் மாநிலம் பாட்னாவின் ஜானிபூர் பகுதியிலிருந்து இளம்பெண் ஒருவரின் சடலத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. அர்வால் பகுதியை சேர்ந்த அந்த பெண்ணுக்கும், ஜெகனாபாத்தை சேர்ந்த ராணுவ வீரர் ரஞ்சித்குமாருக்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டட்து. அப்பெண்ணுக்கு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற இருந்தது. இதில் ரஞ்சித்தின் இளைய சகோதரன் பிஜேந்திரன். இதற்கிடையில் திருமணம் நின்றுபோனதை அடுத்து அப்பெண்ணுடன் பிஜேந்திரன் நெருங்கி பழகி உள்ளார். அதன்பின் பிஜேந்திரனும், அந்த […]

Categories
தேசிய செய்திகள்

புது வகை கொரோனா எதிரொலி!…. வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்த பிரபல நாடு…..!!!!!

சீன நாட்டில் அதிக அளவில் பரவிவரும் பிஎப்.7 மாறுபாடு, இந்தியாவில் இதுவரையிலும் 4 பேருக்கு கண்டறியப்பட்டு உள்ளது. பிஎப்.7 நோய் தொற்றுக்கு ஆளானவர்கள் அதிலிருந்து மீண்டு வந்திருப்பதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. பிஎப்7 மாறுபாடு சீனாவில் மட்டுமல்லாது அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய பிற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த மாறுபாடு 2 மாதங்களுக்கு முன் தங்களது நாட்டிற்குள் நுழைந்ததை கண்டறிந்த இங்கிலாந்து, வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகள் உடன் அதன் பரவலைத் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: ஆபாச பட விவகாரத்தில் 36 பேர் கைது…. அதிரடி நடவடிக்கையில் இறங்கிய போலீசார்….!!!!

ஆபாச பட விவகாரத்தில் 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நமது இந்தியாவில் தற்போது அதிக அளவில் ஆபாச படங்கள் பகிரப்படுகிறது. இது குறித்து டெல்லி  சிறப்பு போலீசார் விசாரணை  செய்து வருகின்றனர் . இதற்கு அவர்கள் “மசூம்”  என பெயரிட்டுள்ளனர். மேலும் இந்த நடவடிக்கையை  போலீசாரின் உளவுப்பிரிவும், அனைத்து மாவட்ட காவல்துறையும் இணைந்து நடத்தினர்.  இந்த ஆபாச படம் குறித்து பல்வேறு காவல் நிலையங்களில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. அதேபோல் இந்த சோதனையில் இதுவரை 36 […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டின் காவலர்கள் என்று சொல்றாங்க!…. ஆனால் அப்போ மட்டும் தூங்குறாங்க!…. மத்திய அரசை சாடிய கவிதா….!!!!

தெலங்கனா முதல்வரின் மகளும், டிஆர்எஸ் எம்எல்சியுமான கவிதா, என்டிஏ(NDA) அரசாங்கம் விவசாயிகளுக்கு எதிரானது மற்றும் கார்ப்பரேட்களுக்கு ஆதரவானது என்று குற்றம்சாட்டினார். மேலும் அவர் கூறியதாவது “இந்த நாட்டின் காவலர்கள் என கூறிக்கொள்ளும் பா.ஜ.க, வங்கிகளின் கார்ப்பரேட் கடன் செலுத்தாதவர்கள் பொது பணத்தை கொள்ளையடிக்கும் போது தூங்குகிறது. அவ்வாறு தூங்கும் காவலர்கள் நமக்கு தேவையில்லை. நம் நாட்டின் செல்வம் நிலைத்திருப்பதற்கு பொறுப்புள்ள தலைவர்கள் தேவை. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நேர்மையாக இருந்தால், இந்த கொள்ளையர்கள் அனைவரையும் மீண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைய வாய்ப்பு இருக்கா?…. வெளிவரும் சூப்பர் தகவல்கள்….!!!!

வருகிற புத்தாண்டில் சமையல் எரிவாயு சிலிண்டரின் (LPG) விலையானது குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது புத்தாண்டில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பை அரசு எண்ணெய் நிறுவனங்களானது அறிவிக்கலாம் என நம்பப்படுகிறது. இப்போது கச்சா எண்ணெய் விலையில் பெரும் குறைப்பு ஏற்பட்டு உள்ளது. 2022ம் வருடத்தில் அரசு எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை சுமார் 150 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. சென்ற வருடம் அக்டோபர் 2021ல், கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

10 நாட்கள் பள்ளிக்கு வராத மாணவனுக்காக… வீடு தேடி சென்று ஆசிரியர் செய்த செயல்… நெகிழ்ச்சி….!!!!

தெலங்கானா சித்திப்பேட் மாவட்டம் பெஜாங்கி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருபவர் பிரவீன் குமார். பெஜாங்கி பகுதியில் உள்ள பள்ளியில் மொத்தம் 64 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவற்றில் 4 பேர் 10ம் வகுப்பில் படித்து வருகின்றனர். இதற்கிடையில் நவீன் என்ற 10ம் வகுப்பு மாணவன் கடந்த 10 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. இதை அறிந்த ஆசிரியர் பிரவீன் குமார் மாணவனின் இல்லத்தை தேடிச் சென்று அவரது வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணாவில் […]

Categories
தேசிய செய்திகள்

PMGKAY திட்டத்தை விரிவுபடுத்துதல்?… இலவச ரேஷன் பயனாளர்களுக்கு…. குட் நியூஸ் சொல்லுமா அரசு….!!!!

PMGKAY திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் பெற்று வருபவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. அந்த வகையில் அரசாங்கத்திடம் போதிய உணவு தானியங்கள் இல்லை என்பதால் டிசம்பர் மாதத்துக்கு பின் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வசதியை அரசு நிறுத்தலாம் என அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி வருகிறது. இதனிடையில் டிசம்பர் மாதத்திற்கு பிறகும், ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கும் PMGKAY திட்டத்தை விரிவுபடுத்துவது பற்றி பிரதமர் மோடி பரிசீலிப்பார் என்ற செய்தி தற்போது வைரலாகி வருகிறது. மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

“பழங்குடியினா் பட்டியலில் நரிக்குறவா், குருவிக்காரா் சமூகத்தினர்”… மசோதா நிறைவேற்றம்….!!!!!

தமிழகத்தின் நரிக் குறவா், குருவிக்காரா் சமூகத்தினரை பழங்குடியினா் பட்டியலில் (எஸ்.டி.) சோ்ப்பதற்கான அரசமைப்பு சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேறியது. முன்பாக இந்த மசோதா மக்களவையில் டிச.,15ம் தேதி நிறைவேற்றப்பட்டது.  மத்திய பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் அா்ஜுன் முண்டா இம்மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்து பேசியதாவது, “மிக குறைந்த எண்ணிக்கையிலான இண்டஹ் சமூகத்தினா் கடும் துயரங்களை எதிா்கொண்டு வந்து உள்ளனா். நாடு சுதந்திரம் அடைந்த பின்பும் அவா்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு இருந்தது. பல பகுதிகளை சோ்ந்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பெட்ரோல் வாகனங்கள் இவ்வளவு ஓடுதா!…. நெடுஞ்சாலை துறை தகவல்…..!!!!

இந்தியாவில் கடந்த 5 வருடங்களில் மட்டும் சுமார் 10 கோடி பெட்ரோல் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. சென்ற 2017-2022 ஆம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி வரையிலும் 1,42,12,385 டீசல் வாகனங்களும், 10,44,28,407 பெட்ரோல் வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை தெரிவித்து இருக்கிறது. அதே நேரம் வருகிற காலங்களில் மேலும் வாகன போக்குவரத்து பெருகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
தேசிய செய்திகள்

3 வயது சிறுமியின் உயிரை பறித்த எலிபேஸ்ட்…. சோகத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர்…..!!!!!

எலி பேஸ்ட் சாப்பிட்டு 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த மூன்று நாட்களுக்கு முன் புதுச்சேரியில் தியா என்ற 3  வயது குழந்தை சாக்லேட் என நினைத்து எலி பேஸ்ட்டை சாப்பிட்டுள்ளார். இதையடுத்து அந்த குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 3 வயது குழந்தையான தியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் தமிழகத்தை போன்று […]

Categories
தேசிய செய்திகள்

ஜன..,1 முதல் வங்கி லாக்கர் விதிகளில் வரப்போகும் மாற்றம்?…. என்னென்ன தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

அண்மையில் RBI அனைத்து முன்னணி வங்கிகளும் அதன் வாடிக்கையாளர்களுக்கு லாக்கர் ஒப்பந்தத்தை ஜனவரி 1, 2023-க்கு முன்னதாக வழங்கவேண்டும் என கூறியது. புது லாக்கர் விதிகள் அந்த தேதியிலிருந்து செயல்படுத்தப்படும். தற்போது அனைத்து லாக்கர் உரிமையாளர்களும் புது லாக்கர் ஏற்பாட்டிற்கான தகுதியை வெளிப்படுத்தி, ஜனவரி 1, 2023-க்கு முன் புதுப்பித்தல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். எந்தவொரு நியாயமற்ற விதிமுறைகள் (அ) நிபந்தனைகளும் அவற்றின் லாக்கர் ஒப்பந்தங்களில் இணைக்கப்படவில்லை என்பதை வங்கிகள் உறுதிசெய்யும். அத்துடன் ஒப்பந்தத்தின் விதிமுறைகள் வங்கியின் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.84 ஆயிரம் கோடியில் ராணுவ தளவாடங்கள் கொள்முதல்…. பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல்….!!!!!

முப்படைகள் மற்றும் கடலோர காவல் படைக்கு ரூபாய்.84,328 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் இதற்கு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இலகுரக டாங்கிகள், கப்பலை தகர்க்கும் ஏவுகணைகள், நீண்ட தூரம் சென்று தாக்கும் குண்டுகள், காலாட்படை போர் வாகனங்கள் உள்ளிட்டவைகளும் இதில் அடங்கும் என தெரிய வந்திருக்கிறது. சீன எல்லையில் சீனபடைகளுடன் மோதல் நடந்த நிலையில், இப்பொருட்கள் வாங்கப்படுகிறது.

Categories
தேசிய செய்திகள்

விமான பணிப்பெண்ணுக்கும்- பயணிக்கும் இடையே சண்டை விவகாரம்…. என் ஆதரவு உங்களுக்குத்தான்?…. நடிகை குஷ்பு டுவிட்….!!!!

துருக்கி இஸ்தான்புல்லில் இருந்து டெல்லியை நோக்கி இண்டிகோ 6-இ 12 விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது விமானத்தில் உணவை தேர்ந்தெடுப்பது குறித்து இண்டிகோ பயணிக்கும், விமான பணிப்பெண்ணுக்கு இடையில் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி அன்று விமானத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது. அதாவது விமான பயணி, விமான பணிப் பெண்ணிடம் “நீங்கள் பயணியின் வேலைக்காரன்” என்று கூறுகிறார். அதற்கு அவர் “நான் ஒரு பணியாளர், உங்களது வேலைக்காரன் கிடையாது” என்று ஆவேசமாக […]

Categories
தேசிய செய்திகள்

OMG: மதம் மாறிய நபர் சடலமாக மீட்பு….. பின்னணி என்ன?…. பெரும் பரபரப்பு…..!!!!

ராஜஸ்தான் தோல்பூர் பகுதியிலுள்ள பர்வதி நதிப் படுகை அருகில் சாக்குப்பைகளில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், 4 சாக்குப்பைகளில் துண்டு துண்டாக இருந்த உடல் பாகங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் இறந்தவர் பகாபுதீன் கான் எனவும் இவர் சென்ற 10 வருடங்களுக்கு முன் இஸ்லாமிய மதத்திலிருந்து இந்துவாக மாறி அங்குள்ள சாமுண்டி மாதா ஆலயத்தில் உழவார பணிகளை மேற்கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

நிறைய மார்க் வேணுமா?…. அப்போ இந்த கண்டிஷனுக்கு ஓகே சொல்லு!…. பேராசிரியர் மீது மாணவி பரபரப்பு புகார்….!!!!

தாதாபடி பகுதியிலுள்ள ராஜஸ்தான் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், தான் ஒரு பாடத்தில் தோல்வியடைந்த நிலையில், தேர்ச்சி பெறுவதற்கு பேராசிரியர் கிரிஷ்குமாரை சந்திக்க சொல்லி சகமாணவர் அர்பித் வற்புறுத்தினார். இதையடுத்து பேராசிரியர் கிரிஷ்குமாரை சந்தித்தபோது, பாலியல் இச்சைகளுக்கு ஒத்துழைத்தால் தோல்வியடைந்த பாடத்தில் அதிக மதிப்பெண்கள் வழங்கி தேர்ச்சியடைய வைப்பதாக அவர் கூறியதாக மாணவி புகாரில் தெரிவித்துள்ளார். இதேபோன்று பேராசிரியர் கிரிஷ்குமார் அதிக மதிப்பெண் வழங்குவதாகக் கூறி பல […]

Categories
தேசிய செய்திகள்

மகிழ்ச்சி செய்தி…. ஆதார் காணாமல் போனால் இனி கவலை வேண்டாம்…. நீங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்…. எப்படி தெரியுமா….? முழு விவரம் இதோ….!!!!

ஆதார் காணாமல் போனால் இனி கவலை இல்லை. நமது இந்தியாவில் ஆதார் என்பது ஒரு முக்கியமான ஆவணமாக உள்ளது. இந்நிலையில் குழந்தைகளை  பள்ளியில் சேர்ப்பது முதல்  பயணம் செய்வது வரை எல்லா இடங்களுக்கும் இந்த ஆதார் அடிப்படை தேவையாக உள்ளது. மேலும் ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு, பான் கார்டு போன்ற தேவையான ஆவணங்களை தயாரிக்கவும் ஆதார் அவசியம். இந்நிலையில் இந்த ஆதார் கார்டு தொலைந்து விட்டால் அதனை திரும்ப பெறுவது மிகவும் கஷ்டம். இந்த சூழ்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

பகீர் வீடியோ: கிணற்றின் மீது விளையாடிய சிறுவன்…. சட்டென நேர்ந்த விபரீதம்…. துரிதமாக செயல்பட்ட உறவினர்….!!!!

மத்தியப்பிரதேசம் தமோ மாவட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுவன் அர்னவ் ஜெயின் சுமார் 40 அடி கிணற்றில் தவறி விழுந்தான். இதையடுத்து குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் கிணற்றில் விழுந்த சிறுவனை பத்திரமாக மீட்டனர். அதாவது, சிறுவன் அர்னவ் ஜெயின் கிணற்றின் ஓரத்தில் நடந்து சென்றுள்ளார். அதன்பின் கிணற்றை மூடியிருந்த வலையில் சிறுவன் நின்றபோது, அந்த வலை அறுந்து அவர் தவறி விழுந்தார். அதனை தொடர்ந்து விளையாடிக்கொண்டிருந்த அர்னவின் நண்பரான சன்யம் ஜெயின், குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பின் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே….!! தாஜ்மஹாலை பார்க்க சென்றால் இது கட்டாயம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தாஜ்மஹாலை பார்க்க செல்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் முறையாக சீனாவில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் இது பல நாடுகளில்  பரவியது. இதற்கு லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் சீனாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால்  பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் ஓமைக்ரானின் பிஎப்.7, பிஏ 5.2.1.7 வைரஸ் தான் என கூறப்படுகிறது. இது அதி வேகமாக பரவுகிற தன்மையை கொண்டுள்ளது. இந்த வைரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

பிஎப்.7 வைரஸ் பற்றி வாட்ஸ்அப்-ல் வரும் செய்தி…. யாரும் நம்பாதீங்க!…. சுகாதாரத்துறை முக்கிய தகவல்….!!!!

தற்போது சீன நாட்டில் கொரோனா வைரஸ் திடீரென்று எழுச்சி பெற்று பரவி வருகிறது. அதற்கு காரணம் என்னவெனில் ஒமைக்ரானின் பிஎப்-7 துணை வைரஸ்கள் தான். இந்த வைரஸ் பிஏ.5.2.1.7 வைரஸ் போன்று தான் என கூறப்படுகிறது. மேலும் இது அதிவேகமாக பரவுகிற தன்மையை கொண்டு உ ள்ளது. சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளிடம் மத்திய அரசு வலியுறுத்தி இருக்கிறது. உருமாறிய தொற்று பாதிப்பை கண்டறியும் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: மகளின் ஆசைக்காக இப்படியா செய்யணும்…. பெற்றோர் செய்த கொடூர கொலை…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!

பெண்ணை  கொலை செய்த 2  பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அசாம் மாநிலத்தில் உள்ள கெண்டுகுரி  பகுதியில் நிதுமோனி லுகுரஷான் என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிறந்து 10 மாதம் ஆன ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர் கடந்த 19-ஆம் தேதி திடீரென வீட்டிலிருந்து காணாமல் போய் உள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே!!…. இனி வெளியே போனால் மாஸ்க் கட்டாயமா….? மத்திய அமைச்சர் விளக்கம்….!!!!

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது மீண்டும் சீனா, அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து நேற்று டெல்லியில் சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக்  மாண்டவியா தலைமையில் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுவெளியில் முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது  குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதனையடுத்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக்  மாண்டவியா  […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கார்டு-ஆதார் இணைப்பது எப்படி?…. ஆன்லைன், ஆப்லைன் வழிமுறைகள் இதோ…..!!!!

ரேஷன் அட்டைகள் வாயிலாக நடைபெறும் மோசடிகளை தவிர்ப்பதற்கும், உரிய நபருக்கு பலன்கல் பொய் சேரவேண்டும் என்பதற்கும் ஆதாருடன் ரேஷன் கார்டை இணைப்பது முக்கியம் ஆகும். தற்போது ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வாயிலாக உங்களது ஆதார் அட்டையை ரேஷன் கார்டுடன் எப்படி இணைக்கலாம் என்பது குறித்து நாம் காண்போம். ஆன்லைன் வழிமுறை: # தங்கள் மாநிலத்தின் PDS போர்ட்டலின் அதிகாரப்பூர்வமான இணையதள பக்கத்திற்கு செல்லவும். # ரேஷன் கார்டு எண்ணை உள்ளிட வேண்டும். # ஆதார் கார்டு எண்ணை […]

Categories
தேசிய செய்திகள்

சாக்கடை கால்வாய்கள் சுத்தம் செய்யும்போது…. எத்தனை பேர் இறப்பு?…. மத்திய இணையமைச்சர் பதில்…..!!!!!

நாடாளுமன்ற எம்பி ஜெயந்த் சிங் சவுத்ரி எழுப்பிய கேள்விக்கு மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அந்த பதிலில், இந்தியாவில் சென்ற 5 வருடங்களில் கழிவு நீர் தொட்டி மற்றும் சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது விஷ வாயு தாக்கியதில் 352 பேர் வரை இறந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். தற்போது நாட்டில் மனித கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் யாரும் ஈடுபட்ட தகவல் எதுவுமில்லை என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கழிவுநீர் […]

Categories
தேசிய செய்திகள்

கல்லீரல் சிதைவு நோயால் பாதிக்கப்படும் தந்தை…. 17 வயது சிறுமியின் நெகிழ்ச்சி செயல்…. உயர்நீதிமன்றம் பாராட்டு…..!!!!

கேரளாவில் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட தந்தைக்கு கல்லீரல் தானம் வழங்குவதற்கு அனுமதி கேட்டு மகள் அளித்த மனுவில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சூர் மாவட்டத்திலுள்ள பிரதீஷ் என்பவர் வெகு காலமாக ஹெபடோசெல்லுலர் கார்சினோமா என்ற நாள்பட்ட கல்லீரல் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனால் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. இதற்கிடையில் பிரதீஷ்கு பொருத்தமான கல்லீரல் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் இருக்கிறதா என பரிசோதிக்கப்பட்டது. அப்போது பிரதீஷின் 17 வயது மகளான தேவானந்தாவின் கல்லீரல் அவரது […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களே!…. இனி அதற்கும் வரி செலுத்தணும்?…. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது, அகவிலைப்படியானது அடுத்த வருடம் அதிகரிக்கப்படும். எனினும் அது எப்படி கணக்கிடப்படும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது முக்கிய ஆகும். ஏனென்றால் புது வருடத்தில், புதிய பார்முலா வாயிலாக அகவிலைப்படி கணக்கிடப்படும். இது தவிர்த்து மத்திய அரசு ஊழியர்கள் பெற்ற டிஏ உயர்வுக்கு வரியும் செலுத்தவேண்டும். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அகவிலைப்படி குறித்த கணக்கீட்டு சூத்திரத்தை மாற்றியுள்ளது. இதற்கிடையில் அகவிலைப்படி முழு வரிக்கு உட்பட்டது ஆகும். […]

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் பிஎப்-7 எதிரொலி!…. சீனாவில் இருப்பது போல் இந்தியாவில் நிலைமை மாறாது…. நிபுணர்கள் நம்பிக்கை…..!!!!

தற்போது சீன நாட்டில் கொரோனா வைரஸ் திடீரென்று எழுச்சி பெற்று பரவி வருகிறது. அதற்கு காரணம் என்னவெனில் ஒமைக்ரானின் பிஎப்-7 துணை வைரஸ்கள் தான். இந்த வைரஸ் பிஏ.5.2.1.7 வைரஸ் போன்று தான் என கூறப்படுகிறது. மேலும் இது அதிவேகமாக பரவுகிற தன்மையை கொண்டு உ ள்ளது. இந்த வைரஸ் சீனாவில் மட்டுமல்லாது அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் போன்ற நாடுகளிலும் பரவிவிட்டது. இந்த பிஎப்.7 வைரஸ், இந்தியாவிலும் நுழைந்து விட்டது. இந்தியாவில் நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

அதிக மார்க் வேணுமா….? அப்போ நான் சொல்வதை கேள்…. பேராசிரியரின் கொடூர செயல்…. கதறி துடிக்கும் மாணவி…. விசாரணையில் போலீஸ்….!!!!!

பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தாதாபடி பகுதியில்  தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரு  மாணவி  காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருந்ததாவது, “நான் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்து. அதில் தேர்ச்சி பெற பேராசிரியர் கிரிஷ்குமாரை சந்திக்க சொல்லி எனது நண்பர் ஒருவர் கூறினார். இதனையடுத்து நான் அவரை  சந்தித்தேன். அப்போது அவர் எனக்கு பாலியல் தொல்லை  அளித்தார்.  […]

Categories
தேசிய செய்திகள்

“நான் ஒரு பணியாளர், உங்களது வேலைக்காரன் கிடையாது”…. இண்டிகோ விமானத்தில் சண்டை…. பரபரப்பு….!!!!

துருக்கி இஸ்தான்புல்லில் இருந்து டெல்லியை நோக்கி இண்டிகோ 6-இ 12 விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது விமானத்தில் உணவை தேர்ந்தெடுப்பது குறித்து இண்டிகோ பயணிக்கும், விமான பணிப்பெண்ணுக்கு இடையில் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி அன்று விமானத்தில் இந்த மோதல் நடைபெற்றது. அதாவது விமான பயணி, விமான பணிப் பெண்ணிடம் “நீங்கள் பயணியின் வேலைக்காரன்” என்று கூறுகிறார். அதற்கு அவர் “நான் ஒரு பணியாளர், உங்களது வேலைக்காரன் கிடையாது” என்று ஆவேசமாக […]

Categories
தேசிய செய்திகள்

பரபரப்பு.! என் மகன் சாவுக்கு நீங்க தான் காரணம்….. மனைவியுடன் சேர்ந்து தந்தையை தாக்கிய மகன்…. நொடியில் பறிபோன உயிர்.!!

ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள பாலமு மாவட்டத்தில் தனுகி என்பவர் பேய் ஓட்டும் வேலையை செய்து வந்தார். சென்ற சில மாதங்களுக்கு முன் தனுகிக்கும் அவரது மகன் பல்ராமுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இதற்கிடையில்  பல்ராமின் இளைய மகன் திடீரென்று இறந்து விட்டார். இதையடுத்து மகன் இறப்பிற்கு தந்தை தனுகி தான் காரணம் என பல்ராம் நினைத்ததாக தெரிகிறது. இந்நிலையில் தனுகி வெளியில் சென்று கொண்டிருந்தபோது, பல்ராமும் அவரது மனைவியும் அவரைப் பின்தொடர்ந்து சென்று உள்ளனர். அதன்பின் ஆள் நடமாட்டம் […]

Categories

Tech |