Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே இப்படியே நடக்கணும்?…. கான்கிரீட் தளம் இடிந்து “கால்வாய்க்குள் விழுந்த ஜே.சி.பி.”….. பெரும் பரபரப்பு….!!!

கால்வாய்க்குள் விழுந்த ஜே.சி.பி. இயந்திரத்தை நீண்ட நேரம் போராடி மீட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள ராஜாஜி நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான மைதானம் ஒன்று உள்ளது. இந்த மைதானத்தை சீரமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை ஜே.சி.பி. எந்திரம் மூலம் மைதானத்தை சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது மைதானத்தில் உள்ள கால்வாய் மீது ஜே.சி.பி. இயந்திரம் ஏறி நின்றுள்ளது. இந்நிலையில் பாரம் தாங்காமல் கான்கிரீட் தளம் இடிந்து ஜே.சி.பி. எந்திரம் கால்வாய்க்குள்  […]

Categories
தேசிய செய்திகள்

“திருமணமாகி 4 ஆண்டுகளாக குழந்தை இல்லை” ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய தம்பதி….. பெரும் சோகம்….!!!!

கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாப்பூர் அருகே சூலகுண்டே பகுதியில் ஆட்டோ ஓட்டுனரான சந்திரசேகர் (32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சசிகலா (24) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆன நிலையில், குழந்தை பாக்கியம் இல்லை. இவர்கள் குழந்தை இல்லாத ஏக்கத்தில் மிகவும் மன வருத்தத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு சசிகலா மற்றும் சந்திரசேகர் உணவு அருந்திவிட்டு தூங்குவதற்காக சென்றுள்ளனர். ஆனால் மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்….. மீண்டும் அமலாகும் பழைய ஓய்வூதிய திட்டம்….? முதல் மந்திரி அறிவிப்பு….!!!

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 2004-ம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டம் நிறுத்தப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு புதிய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என அக்கட்சியின் தலைவரும், நிதி அமைச்சருமான ஹர்பால் சிங் சீமா வாக்குறுதி கொடுத்திருந்தார். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா! கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு புடவையில் கெத்தாக கால்பந்து விளையாடிய எம்பி…. செம வைரல்….!!!!

மேற்குவங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கட்சியைச் சேர்ந்தவர் எம்பி மஹுவா மொய்த்ரா. இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் கிருஷ்ணா நகர் எம்பி கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் எம்பி மஹுவா மொய்த்ரா கலந்து கொண்டு சேலையுடன் கால்பந்து விளையாடியுள்ளார். Fun moments from the final of the Krishnanagar MP Cup Tournament 2022. And yes, I play in […]

Categories
தேசிய செய்திகள்

“இனி பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இது கட்டாயம்” யுஜிசி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…..!!!

பல்கலைக்கழகம் மானிய குழு ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என அறிவித்துள்ளது. இந்நி லையில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், ராகிங் கொடுமைகள் நடந்து வருவதாக தற்போது புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாகத்தான் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள கேண்டின்கள் முக்கிய இடங்கள் மற்றும் விடுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

“இணையத்தில் லீக்கான மாணவிகளின் குளியல் வீடியோ” போராட்டம் வாபஸ்…. 6 நாட்களுக்கு விடுமுறை….!!!!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மெகாலியில் தனியாருக்கு சொந்தமான சண்டிகர்  பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் சில மாணவிகளின் குளிக்கும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நேற்று முன்தினம் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மாணவிகளின் கோரிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்றுக் கொண்டதால், செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் 6 நாட்களுக்கு பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் ஆரம்பித்த மாணவிகளின் போராட்டம் இன்று அதிகாலை 1.30 மணி […]

Categories
தேசிய செய்திகள்

“NO BAG DAY” மாணவர்களுக்கு இனி ஜாலிதான்….. பள்ளிகளில் விரைவில் தொடங்கும் சூப்பர் திட்டம்…..!!!!

பீகார் மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நோ பேக் டே என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மாணவர்களின் சுமையை குறைப்பதற்காக வாரத்தில் ஒரு நாள் கட்டாய விளையாட்டு தினமாக அனுசரிக்கப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்துகதற்கான முயற்சியை அரசு எடுத்து வருகிறது. இது குறித்து கல்வித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீபக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பள்ளி மாணவர்கள் வாரத்திற்கு ஒருமுறை மதிய உணவு மட்டுமே கொண்டு வந்தால் போதும். அன்றைக்கு புத்தகங்களை […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!!…. சிறுமியை பார்த்து நடனமாடும் யானை…. வைரலாகி வரும் வீடியோ….!!!!

ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஐ.பி.எஸ்.அதிகாரி ஒருவர் தனது   டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் ஒரு சிறுமி  நடம் ஆடியுள்ளார். இதனை பார்த்த அந்த யானை   தனது காதுகளை மேலே  தூக்கி தலையை ஆட்டியது.  அப்போது அங்கு  நின்ற ஒரு நபர் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து ஓடியுள்ளார். இந்த வீடியோவிற்கு தலைப்பாக யார் நன்றாக ஆடியுள்ளனர் என்ற  கேள்வியையும் ஐ.பி.எஸ் அதிகாரி கேட்டுள்ளார்.  […]

Categories
தேசிய செய்திகள்

“நவீன ட்ரோன் விமானங்கள்” சீட்டா திட்டத்தின் கீழ் முப்படைக்கு தயாரிப்பு…. வெளியான முக்கிய தகவல்.‌…!!!!

இந்திய விமானப்படையின் சீட்டா திட்டத்தின் கீழ், இந்தியாவில் உள்ள பாதுகாப்பு துறை ஆயுத தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவின் முப்படைக்கு ட்ரோன்களை ஆயுதமாக தயாரித்து வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் ஹெரான் ட்ரோன்கள் மேம்படுத்தப்படும். இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ஹெரான் ட்ரோன்கள் நடுத்தர உயரத்தில் இருக்கும் ஆளில்லா விமானம் ஆகும். இவை 250 கிலோ வரை எடையை சுமந்து செல்லும். இதில் ரேடார்கள், கேமராக்கள் போன்ற போன்ற பல கருவிகளை பொருத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்துவதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

“பிராஜெக்ட் சீட்டா” திட்டம்….. பொய் சொல்லும் பிரதமர் நரேந்திர மோடி…. ஜெயராம் ரமேஷ் கடிதம் ….!!!!

பிரதமர் நரேந்திர மோடி  சிறுத்தை புலிகளை மத்திய பிரதேசத்தின் குணோ  தேசிய பூங்காவில் விட்டுள்ளார். தற்போது அழிந்து போன சிறுத்தை புலிகளை மீட்டெடுக்கும் வகையில் நமீபியாவில் இருந்து  8 சிறுத்தை புலிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சிறுத்தை புலிகளை நேற்று மத்திய பிரதேசத்தின் குணோ   தேசிய பூங்காவில் பிரதமர் மோடி விட்டார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் மந்திரியுமான ஜெயராம் ராஜேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் […]

Categories
தேசிய செய்திகள்

ஓ இவர்தான் மாவோயிஸ்டு தலைவரா?…. தலைக்கு 15 லட்சம் சன்மானம் அறிவித்த அரசு…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

மாவோயிஸ்டு முக்கிய  தலைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவில் உள்ள சத்தீஸ்கர், மராட்டியம், ஜார்கண்ட், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மாவோயிஸ்டுகளின்  ஆதிக்கம்  அதிகமாக உள்ளது. இந்த மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு தனிப்படை போலீசார் உடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நக்சலைட்டுகள் செய்த குற்றங்களின் அடிப்படையில் தலைக்கு அரசு சார்பு லட்சக்கணக்கில் சன்மானமும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மாவோயிஸ்டு  முக்கிய தலைவர் தீபக் மீது […]

Categories
தேசிய செய்திகள்

“5 ஜி சேவை” ஆண்ட்ராய்டு போனில் பெறுவது எப்படி…..? கண்டிப்பாக இத தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தற்போதைய 4 ஜி சேவையை விட அதிவேகமான இணைய சேவையை தொடங்குவதற்கான திட்டத்தை அறிவித்தார். இதனால் நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 5ஜி  அலைக் கற்றை சேவையை சோதனை செய்யும் உரிமை வழங்கப்பட்டது. இந்த அலைக்கற்றை காண ஏலம் சமீபத்தில் நடைபெற்ற நிலையில், 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் ஜியோ நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது‌. அதன் பிறகு ஜியோ நிறுவனம் முக்கியமான நகரங்களில் தீபாவளி பண்டிகையை […]

Categories
தேசிய செய்திகள்

இதில் எது தான் உண்மை?…. 60 மாணவிகள் குளிக்கும் வீடியோ…. பெரும் பரபரப்பில் பஞ்சாப் மாநிலம்….!!!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொஹாலியில் சண்டிகர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரு மாணவி தனது தோழிகள் குளிப்பதை வீடியோ எடுத்து தனது ஆன் நண்பர் ஒருவருக்கு அனுப்பி உள்ளதாகவும், இந்த  வீடியோ அனைத்தும் இன்டர்நெட்டில் கசிந்துள்ளதாகவும், இதனால் 10 மாணவிகள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அதில் இரண்டு மாணவிகள் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி […]

Categories
தேசிய செய்திகள்

கொடூர சம்பவம்….. ஒரு நாளைக்கு 15 பேர் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை…. பல்வேறு வழக்குகளை பதிவு செய்த போலீசார்….!!!!

சிறுமி  ஒருவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அரியானா மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில்அமைந்துள்ள ஒரு அழகு நிலையத்தில்   வேலை பார்த்த ஒரு சிறுமி புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் நான் குரூக்ராம் செக்டார் 49-ல் வசித்து வருகிறேன். நான் வேலை இல்லாத காரணத்தால் பல இடங்களில் வேலை தேடி கொண்டிருந்தேன். இப்போது எனக்கு பூஜா என்பவர் அறிமுகமானார். அவர் என்னை ஒரு கிளினிக்கில் வேலைக்கு சேர்த்து விட்டார். ஆனால் இரண்டு நாளிலேயே அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. விரைவில் வெளியாகும் ஹேப்பி நியூஸ்…..!!!!

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆகியோரின் அகவிலைப்படி உயர்வுக்கான அனுமானங்கள் தற்போது கிட்டத்தட்ட தெளிவாகிவிட்டது. இவற்றில் மேலும் ஒரு நடவடிக்கை கூடுதலாக எடுக்கப்பட்டு இருக்கிறது. டிஏ-வுக்கான பரிந்துரை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. டிஏ மற்றும் டிஏ உயர்வு குறித்த கோப்புகள் மத்திய அமைச்சரவைக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில் செப்டம்பர் மாத கடைசி வாரத்தில் அகவிலைப்படி உயர்வுக்கு அரசு ஒப்புதல் வழங்கும் எனவும் டிஏ பற்றிய அறிவிப்பு வரும் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. DA உயர்வானது […]

Categories
தேசிய செய்திகள்

வாரத்திற்கு 250 விமான சேவைகள்?…. ஆகாசா ஏா் போடும் பிளான்….. சூப்பர் தகவல்….!!!!

புதியதாக துவங்கப்பட்டுள்ள இந்திய விமானம் போக்குவரத்து சேவை நிறுவனமான ஆகாசா ஏா், வாரந்தோறும் 250க்கு அதிகமான விமானசேவைகளை அளிக்க திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பாக நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “வருகிற அக்டோபா் மாத்தின் 2வது வாரத்துக்குள் 9 உள்நாட்டு விமான வழித்தடத்தில் வாரந்தோறும் 250-க்கும் அதிகமான விமானப் போக்குவரத்து சேவைகளை அளிக்க திட்டமிட்டு இருக்கிறோம். அக்டோபா் 7ம் தேதி முதல் பெங்களூருக்கும், அகமதாபாத்துக்கும் இடையில் விமான சேவையைத் துவங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி விரைவில் 5-வதாக ஒரு விமானம் […]

Categories
தேசிய செய்திகள்

இது என்ன புதுசா இருக்கு?… சார் என்று கூப்பிட்டால் அபராதம்…. வேடிக்கையான தகவல்….!!!!

மும்பையில் செயல்பட்டு வரும் ஆர்.பி.ஜி., என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, அலுவலகத்தில் தன்னை யாரேனும் சார் என்று கூப்பிட்டால் ரூபாய் 50 அபராதம் விதித்து வருகிறார். இது தொடர்பாக ஹர்ஷ் கோயங்கா கூறியதாவது “சார் என்ற வார்த்தை ஒரு நவீனமான அடிமைத்தன வார்த்தை ஆகும். இதுபோன்ற அடிமைத்தனமான வார்த்தைகளை களைய வேண்டியது அவசியமாகும். ஆகவே தான் என்னை பெயர் சொல்லி அழைக்க கூறுகிறேன். இருப்பினும் என்னிடம் பணியாற்றும் ஊழியர் ஒருவர் என்னைப் பெயர் சொல்லி அழைக்க […]

Categories
தேசிய செய்திகள்

லிப்ட் கதவுகளுக்கு இடையே மாட்டிக்கொண்ட ஆசிரியர்…. நொடியில் நேர்ந்த சோகம்….!!!!

மும்பையிலுள்ள பள்ளி ஒன்றில் லிப்ட் கதவுகளுக்கு இடையே ஆசிரியர் ஒருவர் சிக்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வடக்கு மும்பை புறநகர் பகுதியான மலாடிலுள்ள சிஞ்சோலி பண்டரில் இயங்கிவரும் புனித மேரி ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் இச்சம்பவம் அரங்கேறியது. ஆசிரியை ஜெனல் பெர்னாண்டஸ் என்பவர் சென்ற வெள்ளிக்கிழமை மதியம் 1 மணியளவில் 2வது மாடியிலுள்ள பணியாளர் அறைக்கு செல்வதற்காக 6வது மாடியில் லிப்ட் வரும் வரை காத்திருந்தார். லிப்டில் ஆசிரியை நுழைந்ததும் அதன் கதவுகள் அவருடன் […]

Categories
தேசிய செய்திகள்

“7 வயது சிறுவனின் கோரிக்கை” உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட மத்திய அமைச்சர்…. கிராம மக்கள் நன்றி….!!!

மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி மாவட்டத்திற்கு சென்றிருந்தார். அப்போது பத்ரி பிரசாத் பாண்டா என்ற 7 வயது சிறுவன் மத்திய அமைச்சரிடம் ஒரு மனு கொடுத்தார். அதில் எங்கள் ஊரில் முன்னதாக ரயில் பாதையை கடப்பதற்கு ரயில்வே லெவல் கிராசிங் இருந்தது. தற்போது எங்கள் கிராமத்தில் கீழ் பாலம் அமைக்கப்பட்டதால் லெவல் கிராசிங் மூடப்பட்டது. அந்த கீழ் பாலம் எங்கள் கிராமத்தில் இருந்து 1/2 கிலோமீட்டர் தள்ளி […]

Categories
தேசிய செய்திகள்

அட்டூழியம் செய்யும் தெரு நாய்கள்…. மாணவர்களின் பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!!!

கேரளாவில் தெருநாய்களின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்தவண்ணம் இருக்கிறது. தெருவில் சுற்றிதிரியும் நாய்கள் கூட்டம் சிறியவர் முதல் பெரியவர் வரை யாரையும் விட்டு வைப்பதில்லை. இந்த வருடம் இதுவரையிலும் நாய்கள் கடித்து 21 பேர் பலியான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சாலைகளில் அங்குமிங்கும் ஓடும் தெருநாய்களால் வாகன ஓட்டிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இருசக்கர வாகன ஒட்டிகள் தெருநாய்களால் விபத்தில் சிக்கி வருகின்றனர். நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், சில பகுதிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

பிரான்பூர் போலீஸ் நிலையத்தை சூறையாடிய கிராம மக்கள்…. படுகாயமடைந்த காவல்துறையினர்…. பரபரப்பு….!!!!

பீகாரில் கிராமமக்கள் ஒன்று சேர்ந்து பிரான்பூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு காவல்துறையினரையும் அடித்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்ற வெள்ளிக்கிழமை 40 வயதான பிரமோத் குமார் சிங் என்பவர் மதுபாட்டில்களை வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பிரமோத் குமார் சிங் போலீஸ் நிலையத்தில் இறந்துகிடந்தார். அதாவது போலீஸ் காவலில் இருந்த நபர் உயிரிழந்ததை அடுத்து, இச்செய்தி காட்டுத் தீயாக அப்பகுதியில் பரவியது. உடனடியாக உள்ளூர் வாசிகள் […]

Categories
தேசிய செய்திகள்

லம்பி தோல் தொற்று நோய்..! 126 கால்நடைகள் பலி…. மனிதர்களுக்கு பரவுமா?… கால்நடை பராமரிப்புத்துறை விளக்கம்….!!!!

மராட்டிய மாநிலத்தை கால்நடை லம்பி தோல் தொற்றுநோய் அச்சுறுத்தி வருகிறது. இந்த மாநிலத்தில் அதிகரித்துவரும் கால்நடை தோல் நோயைக் கட்டுப்படுத்த மாநில அளவிலான செயற்குழுவை மாநில அரசு உருவாக்கி இருக்கிறது. அம்மாநிலத்தில் லம்பி வைரஸ் தோல் நோயால் 126 கால்நடைகள் இறந்துள்ளது. அத்துடன் மாநிலத்தின் 25 மாவட்டங்கள் லம்பி வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது என்று கால்நடை பராமரிப்புத்துறை நேற்று தெரிவித்தது. மராட்டிய அரசு சார்பாக ஐஏஎஸ் அதிகாரி சசீந்திர பிரதாப் சிங் கூறியதாவது “அதிகபட்சம் ஜல்கான் மாவட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

சிறுத்தைப் புலிகளின் உயிருக்கு இதுவால் ஆபத்து…. கவலை தெரிவித்த வன பாதுகாவலர்கள்…..!!!!

இந்தியாவில் அழிந்துபோன சிறுத்தைப் புலிகள் இனத்துக்கு புத்துயிரூட்டும் வகையில் நமீபியாவிலிருந்து 8 சிறுத்தைப் புலிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. அவற்றை பிரதமர் மோடி மத்தியபிரதேச மாநிலத்தில் காட்டுக்குள் விட்டார். எனினும் இத்திட்டம் வெற்றிகரமாக அமையுமா என விலங்கு பாதுகாவலர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர். புது சுற்றுப்புறச் சூழலில் சிறுத்தைப் புலிகள் வேட்டையாடி உட்கொள்ள உணவு, பிற வனவிலங்குகளுக்கு இரையாகாமால் தங்களை அவை காத்துக்கொள்ளும் திறன் மற்றும் இனப்பெருக்க முறை போன்றவற்றில் பெரும் பிரச்சினைகளும், சவால்களும் நிறைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இந்தியாவின் […]

Categories
தேசிய செய்திகள்

8 சிவிங்கிகள் வந்துட்டு…. ஆனா 16 கோடி வேலை எப்ப வரும்?…. ராகுல் கேள்வி….!!!!

நமீபியா நாட்டிலிருந்து இந்தியா கொண்டுவரப்பட்ட 8 சிவிங்கிகளை தன் பிறந்தநாளில் பிரதமர் நரேந்திரமோடி மத்திய பிரதேச காட்டுக்குள் திறந்துவிட்டார்.  கடந்த 1948-ல் இந்தியாவின் கடைசி சிவிங்கி இறந்தது. இதையடுத்து நாட்டில் சிவிங்கி இனம் அழிந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டுமாக சிவிங்கி இனத்தை பெருக்கும் நோக்கில் நமீபியா நாட்டிலிருந்து 8 சிவிங்கிகள் இந்தியா வந்தடைந்தது. இவ்வாறு கண்டம்விட்டு கண்டம் தாண்டி நமீபியாவிலிருந்து கூட 8 சிவிங்கிகள் இந்தியா வந்து சேர்ந்துவிட்டது. ஆனால் 8 வருடங்களில் இந்தியாவுக்கு வந்திருக்க வேண்டிய […]

Categories
தேசிய செய்திகள்

கவுகாத்தி மாணவர் விடுதி…. இறந்து கிடந்த மாணவர்…. பின்னணி என்ன?…. பரபரப்பு….!!!!

கவுகாத்தியிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) பி.டிஇஎஸ் இறுதி ஆண்டு பயிலும் மாணவர் ஒருவர் அவரது விடுதி அறையில் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அதாவது உயிரிழந்த மாணவர் கேரளாவைச் சேர்ந்த சூர்யநாராயண் பிரேம் கிஷோர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்றுகாலை விடுதி அறையில் கண்டெடுக்கப்பட்ட அவரது உடலை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்கொலை குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை எனவும் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

நீங்கள் ராமர், கிருஷ்ணரைப் போல…. பிரதமருக்கு வாழ்த்து சொன்ன நடிகை கங்கனா ரனாவத்….!!!!

பிரதமர் நரேந்திரமோடி தன் 72வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். பல தலைவர்கள் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த அடிப்படையில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோடியுடனான தனது பழைய புகைப்படத்தை பதிவிட்டு “உலகத்தின் சக்திவாய்ந்த மனிதர்” என மோடியை அவர் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவரது வாழ்த்து குறிப்பில் ”இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பிரதமர் மோடி. ரயில்வே நடை மேடைகளில் சிறு வயதில் டீ விற்றதில் துவங்கி உலகின் சக்திவாய்ந்த நபராக […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா டைம்ல கூட இதை இந்தியா வழங்கவில்லை”…. உ.பி முதல்வர் பேச்சு….!!!!

உலக நாடுகளில் இந்தியா மட்டும்தான் கொரோனா பேராபத்துக் காலத்தில் இலவசங்கள் வழங்கவில்லை என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து இருக்கிறார். எனினும் நாட்டிலுள்ள 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன்பொருட்களை வழங்கி அரசு  உதவி இருக்கிறது என்றார். பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்தநாளான இன்று உத்தரப்பிரதேசத்தில்  பொருட்காட்சி ஒன்றைத் தொடங்கி வைத்துப் பேசிய யோகி ஆதித்யநாத் இதை தெரிவித்தார். பொருட்காட்சியினை துவங்கிவைத்து யோகி ஆதித்யநாத் பேசியதாவது “உலக நாடுகளில் இந்தியா மட்டுமே மக்களுக்கு கொரோனா பேராபத்துக் காலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே! முதல் மனைவியின் கிட்னியை திருடி 2-வது திருமணம் செய்த கணவர்…. 4 வருடங்களுக்கு பிறகு தெரிந்த உண்மை…..!!!!

வங்கதேசத்திலிருந்து ஒடிசா மாநிலத்திற்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக சட்ட விரோதமாக வந்தவர் பிரசாந்த். இவர் கட்டமீத்தா கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சிதா என்ற பெண்ணை கடந்த 12 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில், ரஞ்சிதாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்காக ரஞ்சிதா மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு பெரிய அதிர்ச்சியை காத்திருந்தது. அதாவது ரஞ்சிதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

“கார் மீது பைக் மோதல்” பயங்கர விபத்தில் 2 முறை உயிர்த்தப்பிய வாகன ஓட்டி…. எப்படி தெரியுமா….? வீடியோ வைரல்….!!!!

டெல்லி போலீசார் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் சாலையில் ஒரு கார் வந்து கொண்டிருக்கிறது. அந்த கார் சாலையின் ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்கு செல்ல முயற்சிக்கும் போது அவ்வழியே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக கார் மோதியது. அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் சாலையில் இழுத்துக் கொண்டு சென்று விழுந்தார். இந்த பயங்கர விபத்தில் இருசக்கர வாகனமானது சாலையில் இருந்த ஒரு மின்கம்பத்தின் மீது பயங்கரமாக மோதி நின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

தொடங்கியது ரத்ததான முகாம்…. நீங்களும் ஒரு பகுதியாக இருங்கள்!…. அமைச்சர் மாண்டவியா டுவிட்….!!!!

பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்தநாளையொட்டி 15 நாள் ரத்ததான முகாம் இன்று துவங்கியது. மத்திய சுகாதார அமைச்சரான மன்சுக் மாண்டவியா சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்ட முகாமில் ரத்ததானம் செய்தார். இன்று முதல் அக்டோபர் 1ம் தேதி வரை நடைபெறும் “ரக்தன் அம்ரித் மஹோத்சவ்” இன் ஒருபகுதியாக ரத்த தானம் செய்ய குடிமக்கள் ஆரோக்யா சேது செயலி (அல்லது) இ-ரக்ட்கோஷ் போர்ட்டலில் பதிவுசெய்யுமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார். இதுவரையிலும் நாடு முழுதும் 5,857 முகாம்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது மற்றும் 5,58,959 […]

Categories
தேசிய செய்திகள்

“சகோதரியை காதலிப்பதாக நினைத்து” 21 வயது வாலிபரை கொடூரமாக கொன்ற 16 வயது சிறுவன்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோடா மாவட்டம் பாபாவார் கிராமத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் தன்னுடைய சகோதரியை 21 வயது வாலிபர் காதலிப்பதாக நினைத்துள்ளார். இதனால் அந்த வாலிபரை 16 வயது சிறுவன் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடல் 8 நாட்களுக்கு பிறகு சிதைந்த நிலையில் கிடைத்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 16 வயது சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த […]

Categories
தேசிய செய்திகள்

“யானை தந்தத்தில் செய்யப்பட்ட சிலை” மாறுவேடத்தில் சென்ற வனத்துறையினர்…. வசமாக சிக்கிய 3 பேர்….!!!!!

கேரள மாநிலத்தில் உள்ள தொடுபுழா பகுதியில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட 2 சிலைகளை சிலர் விற்பனை செய்ய முயற்சி செய்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சிலையை விற்பனை செய்ய முயற்சிக்கும் கும்பல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் போது கிருஷ்ணன், சூர்யா கோஸ், ஜோன்ஸ் ஆகியோர் சிலைகளை விற்பனை செய்ய முயற்சி செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து வனத்துறையினர் சிலைகளை வாங்கும் நபர்கள் போன்று 3 பேரிடமும் நடித்தனர். இதை […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரயிலில் பெண் பயணிகளுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

பெண்களுக்கான முக்கியமான அறிவிப்பை ரயில்வே வெளியிட்டு இருக்கிறது. பெண்களை மனதில்வைத்து ரயில்வே அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ் பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். புது அறிவிப்பின்படி “பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்கள் போல இந்திய ரயில்வேவும் பெண்களுக்காக இனி இருக்கைகளை ஒதுக்கும். தற்போது இந்திய ரயில்வே வாயிலாக நீண்டதூர பயணம் போகும் ரயில்களில் பெண்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர்த்து பெண்களின் பாதுகாப்புக்காகவும் ஒரு திட்டம் தயாரிக்கப்படுகிறது. பெண்களின் வசதிக்காக ரிசர்வ்பெர்த் வசதியை உருவாக்கிய போது இன்னும் பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

கொடூரமாக கொல்லப்படும் நாய்கள்!…. இதுதான் காரணமா?…. வருத்தம் தெரிவித்த கிரிக்கெட் வீரர்….!!!!

கேரள மாநிலத்தில் அண்மை காலமாக தெரு நாய்களின் தொல்லை அதிகமாக இருக்கிறது. அதாவது நடந்து செல்பவர்கள் மட்டுமின்றி, வாகனங்களில் செல்வோரையும் விரட்டிகடிக்கிறது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்ய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், தெரு நாய்களைக் கட்டுப்படுத்த மாநிலஅரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மற்றும் ரேபிஸ் வைரஸ் தொற்றுள்ள நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் தெரு நாய்களுக்கு உணவு கொடுப்பவரே, அதனால் கடிபடும் நபருக்கான மருத்துவச் செலவை ஏற்கவேண்டும் என உத்தரவு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுதும் உள்ள மாணவர்களுக்கு ஒரே சீருடை சாத்தியமாகுமா…..? நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பு…..!!!!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு ஒரே மாதிரியான சீருடையை கொண்டு வர வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. பொதுவாக பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மத்தியில் எவ்வித பாகுபாடும் இருக்கக் கூடாது என்பதற்காக தான் சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சீருடையானது ஒவ்வொரு பள்ளிகளை பொறுத்து மாறுபடும். இந்நிலையில் சமீபத்தில் கர்நாடகாவில் உள்ள கல்லூரியில் ஹிஜாப் அணியக்கூடாது என்று கூறப்பட்டது ஒரு மத கலவரமாகவே மாறிய […]

Categories
தேசிய செய்திகள்

சீனியர் சிட்டிசன்களுக்கு ஹேப்பி நியூஸ்….. பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் உயர்வு….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொதுவாக அனைவரும் தங்களுடைய வயதான காலத்தில் ஒரு நிரந்தர வருமானத்தை பெறுவதற்கு விரும்புவார்கள். இதில் பெரும்பாலான சீனியர் சிட்டிசன்கள் விரும்புவது ஃபிக்ஸட் டெபாசிட் தான். இந்த பிக்சட் டெபாசிட் மூலம் கிடைக்கும் வட்டி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி சீனியர் சிட்டிசன்களுக்கான பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன்படி 60 வயதுக்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்களுக்கு 2 […]

Categories
தேசிய செய்திகள்

“பல்கலை சட்டக் கட்டிடத்தின் பெயரை மாற்ற கோரிய வழக்கு”… காங்கிரஸ் எம்எல்ஏ-க்கு ஜெயில் தண்டனை…. அதிரடி உத்தரவு…!!!!

குஜராத் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி. இவர் சென்ற 2016ஆம் வருடம் அம்மாநில பல்கலையின் சட்டகட்டிடத்தின் பெயரை மாற்ற வேண்டும் என போராட்டம் மேற்கொண்டார். அந்த கட்டிடத்துக்கு அம்பேத்கர் பெயரை வைக்ககோரி போராட்டம் நடந்தது. இதுகுறித்து காங்கிரஸ் எம்எல்ஏ  மற்றும் தலித் அமைப்புகளை சேர்ந்த 18 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கை அகமதாபாத் மெட்ரோ போலீஸ் கோர்ட்டு விசாரித்து வந்தது. இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ மற்றும் தலித் அமைப்புகளை சேர்ந்த 18 பேருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பல வருடம் நிலுவையில் இருந்த வழக்குகள்…. உச்சநீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு….!!!!

உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளை குறைக்கும் நடவடிக்கையாக ஒரே சமயத்தில் 13 ஆயிரத்து 147 பழைய வழக்குகள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற பதிவாளர் சிராக் பன்னுசிங் நேற்று முன்தினம் இதற்கான உத்தரவை பிறப்பித்தார். இவ்வழக்குகள் கடந்த 2014 ஆம் வருடத்திற்கு முன் தாக்கல் செய்யப்பட்டவை ஆகும். இதில் 1987 ஆம் வருடம் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளும் அடங்கும். இவற்றுக்கு டைரிஎண் அளிக்கப்பட்டிருந்தது. எனினும் வழக்குகள் பதிவுசெய்யப்படவில்லை. மனுவிலுள்ள குறைபாடுகளை சரிசெய்யுமாறு மனுதாரர்களிடம் கூறப்பட்டிருந்தது. ஆனால் பல வருடங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

உடல் உறுப்புகளை தானம் செய்யவே பிறந்த குழந்தை…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

வெறும் 16 மாதங்களேயான சிறுவன் தலையில் காயத்துடன் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் மீண்டுவரவில்லை. அவரால் 2 குழந்தைகள் புது வாழ்வு பெற்று மருத்துவமனையில் இருந்து மீண்டுள்ளனர். சென்ற ஆகஸ்ட் 17ம் தேதி ஒன்றரை வயது சிறுவன் மருத்துவமனையில் தலைக்காயத்துடன் அனுமதிக்கப்பட்டார். ஆகஸ்ட் 25ம் தேதி சிறுவன் மூளைச்சாவடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதனையடுத்து அந்த சிறுவனின் உடல் உறுப்புகளை தானமளிக்க அவரது பெற்றோர் முன் வந்தனர். அதன்பின் சிறுவனின் சிறுநீரகமும், கல்லீரலும் தானமாகப் பெறப்பட்டு அன்றைய […]

Categories
தேசிய செய்திகள்

இறந்து போன மகளின் உடலை…. 44 நாட்கள் உப்பில் வைத்து பாதுகாத்த தந்தை…. சோகம் நிறைந்த பின்னணி?….!!!!

மகாராஷ்டிரா மாநிலம் நந்துர்பார் பகுதியில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 21வயது பெண்ணின் உடலை அவரது தந்தை சென்ற 44 நாள்களாக உப்பிட்டு பாதுகாத்து வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தன் மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பதை நிரூபிக்க, 2வது உடல் கூறாய்வு செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி வந்த தந்தை தனது மகளின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்வதற்கு பதில், குழிதோண்டி அதில் உப்பைக் கொட்டி அதற்குள் உடலை வைத்து பாதுகாத்து வந்துள்ளார். இவ்வழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“நாடு முழுதும் 40 இடங்களில் அதிரடி ரெய்டு” விசாரணையை துரிதப்படுத்திய சிபிஐ….. கடும் நெருக்கடியில் துணை முதல்வர்….!!!!

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக புதிய மதுபான கொள்கை ரத்து செய்யப்பட்டு,  அதற்கு பதில் பழைய மதுபான கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக கூறி பாஜக துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதை பரிசீலித்த ஆளுநர் சிபிஐ விசாரணை நடத்து வதற்கு உத்தரவிட்டார். இதன் காரணமாக டெல்லியின் துணை முதல்வர் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ஒரே மாதிரியான சீருடை?…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஒரேமாதிரியான சீருடையை அறிமுகம் செய்யக் கோரி பா.ஜ.க-வை சேர்ந்த அஸ்வினி உபாத்தியாயா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த பொது நல மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டதல்ல. இம்மனுவில் மேற்கொண்டு விசாரிக்க எதுவுமில்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: மொத்தம் 40 இடங்களில்…. அமலாக்கத்துறை அதிரடி….!!!!

டெல்லி அரசின் கலால்கொள்கையை நடைமுறைபடுத்தியதில் ஊழல் நடந்திருப்பதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவற்றில் ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி துணை முதல்-மந்திரியுமான மணிஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. புது மதுபான கொள்கை ரத்துசெய்யப்பட்டு டெல்லியில் மீண்டுமாக பழைய மதுபான கொள்கை நடைமுறைக்கு வந்துள்ளது. இதுகுறித்து டெல்லி துணை முதல் மந்தரி மணிஷ் சிசோடியா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இவ்விவகாரம் டெல்லியில் […]

Categories
தேசிய செய்திகள்

1 இல்ல 2 இல்ல!… 8 வருஷத்துக்கு பின் கணவன் பெண் என்பதை அறிந்த மனைவி…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

குஜராத் மாநிலத்தின் வதோதராவைச் சேர்ந்த பெண்ணின் முதல் கணவர் கடந்த 2011ம் வருடம் சாலை விபத்தில் இறந்தார். இதையடுத்து அப்பெண் திருமண தகவல் இணையதளம் வாயிலாக வரன்தேடினார். இந்நிலையில் விராஜ் வர்தன் என்பவரை அப்பெண் சந்தித்தார். அதன்பின் கடந்த  2014ம் வருடம் பிப்ரவரிமாதம் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்ட அவர்கள், காஷ்மீருக்கு தேனிலவுக்குச் சென்றனர். இதற்கிடையில் விராஜ் வர்தன் தாம்பத்ய உறவுக்கு சம்மதிக்காமல் பல நாட்கள் சாக்குப்போக்குகளை கூறிக் கொண்டே இருந்தார். அப்பெண் அவரை வற்புறுத்தியபோது, […]

Categories
தேசிய செய்திகள்

IRCTC-யில் ரயில் டிக்கெட் முன்பதிவு…. புது அம்சம் அறிமுகம்…. பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…..!!!!

ரயிலில் பயணம் மேற்கொள்ளும் கோடிக் கணக்கான பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. ரயிலில் நீங்கள் முன் பதிவு செய்தால் தற்போது எளியமுறையில் இருக்கையை முன் பதிவுசெய்யும் அம்சமானது கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கென நீங்கள் ஐஆர்சிடிசி செயலிக்குச் போக வேண்டியதில்லை. ஐஆர்சிடிசி செயலியில் உள் நுழையாமல் உங்களது டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். ஐஆர்சிடிசி வாயிலாக பல சிறப்பு வசதிகள் பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. ஐஆர்சிடிசி சாட்போட்டிலிருந்தே முன் பதிவு செய்யக்கூடிய அத்தகைய வசதியைப் பற்றி நாம் தெரிந்துகொள்வோம். வாடிக்கையாளர்களுக்காக இந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே ஒரு மிஸ்டுகால்!…. வீட்டிலிருந்தே புது கேஸ் இணைப்பை பெறுவது எப்படி?… இதோ முழு விபரம்….!!!!

கேஸ் சிலிண்டர்கள் வாங்க விருப்புவோருக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. அதாவது மிஸ்டுகால் வாயிலாக எல்பிஜி இணைப்பை வீடுதேடி வரவைக்கலாம். அரசு நிறுவனத்தால் சிலிண்டர்களை முன் பதிவு செய்வதற்கு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான விருப்பங்கள் வழங்கப்படுகிறது. எனினும் தற்போது மிஸ்டுகால் வாயிலாக எல்.பி.ஜி சிலிண்டரை முன் பதிவு செய்ய இயலும். அதேபோன்று எல்.பி.ஜி இணைப்பை வீட்டில் இருந்தபடியேவும் நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும். இண்டேன் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் பொது பெட்ரோலிய நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வாடிக்கையாளர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“உங்க முன்னாடி இந்தி பேசவே எனக்கு பயமா இருக்கு”… மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்….!!!!

பார்வையாளர்கள் முன்னால் இந்தியில் பேசும்போது நடுக்கம் ஏற்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் “மிகுந்த தயக்கத்துடன் தான் நான் இந்தி பேசுகிறேன். நான் பிறந்து வளர்ந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் இந்திக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட வன்முறைகளை நான் பார்த்திருக்கிறேன்” என்று கூறினார். மேலும் காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதாரம் சரியான வழியில் செல்லவில்லை எனவும் வாஜ்பாய் மற்றும் மோடி ஆட்சியில் இந்தியாவின் உட்கட்டமைப்பு சிறந்தமுறையில் இருப்பதாகவும் தெரிவித்தார். ஏர்இந்தியா […]

Categories
தேசிய செய்திகள்

இடஒதுக்கீடு சட்டம்: இது நியாயமானதாக இல்லை…. தி.மு.க சார்பாக உச்சநீதிமன்றத்தில் வாதம்….!!!!

பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ரிட்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான 3வது நாள் விசாரணை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பு தொடங்கி நடந்து வருகிறது. இவற்றில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பாக மூத்தவக்கீல் பி.வில்சன் முன் வைத்த முக்கியவாதத்தில் “பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வகைசெய்யும் 103வது சட்ட திருத்தம் அரசியலமைப்பு சாசனத்தை மீறியதாகும். பொருளாதாரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களே உஷார்!…. இந்த செயலி மூலம் பணம் திருடும் அபாயம்…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

நாட்டில் இணைய வழி குற்றங்களை தடுக்க தேசிய அளவில் இந்திய கம்ப்யூட்டர் அவசரநிலை நடவடிக்கை குழு (செர்ட்-இன்) எனும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அமைப்பு சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டது. செர்ட்-இன் வெளியிட்ட அறிக்கையில் இருப்பதாவது “நிழல் உலக சந்தையில் சென்ற வருடம் செப்டம்பர் மாதம் சோவா என்ற வைரஸ் முதன் முறையாக விற்பனைக்கு வந்தது. அது யூசர்நேம், பாஸ்வேர்டு போன்றவற்றை திருடக்கூடியது ஆகும். முதலாவதாக அமெரிக்கா, ரஷ்யா, ஸ்பெயின் ஆகிய நாடுகளை அந்த […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்!!… உயிரிழந்த மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ” டத்தோ எஸ்.வேலுச்சாமி”…. முதலமைச்சர் இரங்கல்…

இறந்த மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் டத்தோ எஸ்.வேலுசாமிக்கு முதலமைச்சர் தனது ஆழ்ந்த  இரங்கலை தெரிவித்துள்ளார். மலேசியாவில் மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் டத்தோ எஸ். சாமிவேலு உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவர் மலேசியா அமைச்சரவையில் 29 ஆண்டுகளாக அமைச்சராக பணி புரிந்தார். மேலும் கடந்த 1979-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வைத்தார். மேலும் அரசியலில் இருந்து மக்கள் சேவை […]

Categories

Tech |