Categories
தேசிய செய்திகள்

இந்த பேங்கில் கடன் வாங்க போறீங்களா?…. அப்போ இதை கட்டாயம் படிச்சு தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்திய ரிசர்வ் வங்கியானது ரெப்போ விகிதத்தினை அதிகரித்தபின் பல்வேறு வங்கிகள் தங்களது கடன்களை விலையுயர்ந்ததாக மாற்றியுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியும் அதன் கடன்களை விலை உயர்த்தி இருக்கிறது. அதன்பின் பல்வேறு வங்கிகளும் கடன்களை விலை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. பணம்வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கென ரிசர்வ் வங்கியானது கடந்த வெள்ளிக்கிழமை ரெப்போ விகிதத்தை 0.50 % அதிகரித்தது. ஆனால் அதன்பின் பல்வேறு வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த துவங்கியுள்ளது. இந்த வருடம் மே மாதத்திலிருந்து ரிசர்வ்வங்கி ரெப்போ விகிதத்தை 4 […]

Categories
தேசிய செய்திகள்

சிறு சேமிப்பு திட்ட பயனாளிகளுக்கான வட்டி விகிதம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

கிசான் விகாஸ் பத்ரா மீதான வட்டி விகிதம் 6.9-ல் இருந்து 7 ((10 அடிப்படை புள்ளிகள் உயர்வு)) ஆக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அத்திட்டத்தின் முதிர்வு காலத்திலும் (Maturity Period) ஒரு மாதம் குறைக்கப்பட்டு உள்ளது. முன்னதாக 124 மாதங்கள் இருந்த நிலையில், இப்போது 123 மாதங்களாக குறைந்து இருக்கிறது. தபால் அலுவலகத்தின் 2 வருடகால வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதத்தில் 5.5ல் இருந்து 5.7ஆக 20 அடிப்படை புள்ளிகளையும், 3 ஆண்டுகால வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதம் […]

Categories
தேசிய செய்திகள்

கள்ளத்தொடர்பு: மனைவி, மகள்கள் மீது தீவைத்த கொடூரன்…. நொடியில் பறிபோன உயிர்…. அதிர்ச்சி….!!!!

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பூபர் பகுதியில் வசித்து வருபவர் பிரசாத் (40). இவருக்கு பிரீத்தி (35) என்ற மனைவியும் சமீரா (வயது 14), சமிக்‌ஷா (வயது 11) என 2 மகள்களும் இருக்கின்றனர். இதற்கிடையில் பிரசாத்திற்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதனை பிரசாத்தின் மனைவி பிரீத்தி மற்றும் மகள்கள் கண்டித்து இருக்கின்றனர். அதுமட்டுமின்றி அப்பெண்ணுடனான தொடர்பை கைவிடும்படி பிரீத்தி தன் கணவரை வலியுறுத்தி இருக்கிறார். இதன் காரணமாக கணவன் -மனைவி இடையில் அவ்வப்போது […]

Categories
தேசிய செய்திகள்

ஐ.டி ஊழியர்களே உஷார்!… ஒரே நேரத்தில் 2 வேலையா?…. வெளியான எச்சரிக்கை தகவல்…!!!!

இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனமான விப்ரோ சில வாரங்களுக்கு முன் மூன்லைட்டிங் பிரச்னையை சுட்டிகாட்டி 300 பேரை பணிநீக்கம் செய்தது. மூன்லைட்டிங் பிரச்னையை ஐ.டி நிறுவனங்கள் எவ்வாறு கவனிக்கிறது. முதலில் UAN வாயிலாக தெரிந்துகொள்கின்றனர். ஊழியர்கள் பயன்படுத்தும் லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் போன்களை கண்காணிக்கின்றன. இபிஎப் தளத்தை வைத்து நடவடிக்கை எடுக்க உரிமை உண்டு. இதன் வாயிலாக நீங்கள் இருபுறங்களிலும் சலுகைகள் பெறுவதை தெரிந்துகொள்ள முடியும். ஆகவே ஊழியர்கள் எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டி இருக்கிறது. ஐபிஎம், இன்போசிஸ், […]

Categories
தேசிய செய்திகள்

14 வயது தலித் சிறுவனை….. கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய 10 பேர்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

கர்நாடகா சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் தலித் சிறுவனை, ஒரு கும்பல் அடித்து கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 14 வயது தலித் சிறுவன் உயர் சாதிப் பெண்ணிடம் தங்கக்காதணிகளைத் திருடிச் சென்றதாகக் குற்றச்சாட்டு பெறப்பட்டது. இதனால் திருட்டு வழக்கில் சிறுவன் மீது சந்தேகமடைந்த உயர்சாதிப் பிரிவினர் சில பேர் சந்தேகத்தின் படி சென்ற வியாழக்கிழமை இரவு சுமார் 9:30 மணியளவில் அச்சிறுவனை வீட்டிற்கு சென்று வெளியே இழுத்துவந்து கம்பத்தில் கட்டி வைத்து இரக்கமின்றி […]

Categories
தேசிய செய்திகள்

EPFO பயனர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு…. உடனே இந்த வேலையை முடிங்க…. இல்லன்னா உங்களுக்குதான் ஆபத்து….!!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பு (இபிஎப்ஓ) தொழில்கள் மற்றும் நிறுவனங்களில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு 3 சமூகபாதுகாப்பு திட்டங்களை நடத்துகிறது. மேலும் அதிக சேவைகளை வழங்க முயற்சி செய்து வருவதாகவும் இபிஎப்ஓ கூறுகிறது. அத்துடன் இது பெண் ஊழியர்களுக்கு சமமான பலன்களை வழங்குகிறது. உடல் ஊன முற்றதால் தற்போதைய வேலையை விட்டு வெளியேற வேண்டிய ஊழியர்களுக்கும் சிறப்பு சலுகைகள் இருக்கிறது. இதுபோன்ற பல்வேறு வசதிகளை அளிக்கும் இபிஎப்ஓ அமைப்பு, இநாமினேஷன் செய்வது அவசியமென தற்போது கூறியுள்ளது. இ-நாமினேஷனை தாக்கல் […]

Categories
தேசிய செய்திகள்

“எனக்கு iPhone வேண்டாம்” பணத்தை கொடு…. சிறுவனை துடிக்க துடிக்க கொன்ற கார் ஓட்டுநர்…. போலீசார் அதிரடி நடவடிக்கை….!!!!

சிறுவனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுடெல்லியில் உள்ள ஜாமியா நகரில் கார் ஓட்டுநரான காலித் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் முகமது அப்துல் என்ற சிறுவனுடன் பழகி வந்துள்ளார். இதனையடுத்து காலித்  அந்த  சிறுவனிடம் தனக்கு iphone வாங்கி தருமாறு கூறி 72 ஆயிரம் ரூபாய்  பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் அந்த சிறுவன் ஐபோனையும் வாங்கிக் கொடுக்காமல்,  பணத்தையும் திரும்ப  […]

Categories
தேசிய செய்திகள்

எதிர்காலத்தில் அவள் வேறு ஏதாவது உதவியை விரும்பினால்…? நாப்கின் கேட்ட பெண்ணிற்கு குவிந்து வரும் உதவிகள்…!!!!

கருத்தரங்கத்தில் அனைத்து பெண்களின் நலனுக்காக  ஆட்சியரிடம் கேள்வி கேட்ட பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர். பீகார் மாநிலத்தில்  மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் “அதிகாரம் பெற்ற பெண்கள்  வளமான பீகார்” என்ற தலைப்பில் கடந்த செவ்வாய்க்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் ஏராளமான  மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் இதில் சிறப்பு விருந்தினராக   மாவட்ட ஆட்சியர்  ஹரிஜோத் கெளர் பம்ரா   கலந்து கொண்டார். அதன்பின்னர் அவர் பலர்  கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது […]

Categories
தேசிய செய்திகள்

இனி பெட்ரோல், டீசல் வேண்டுமென்றால்…. இந்த சான்றிதழ் கட்டாயமாக வேண்டும்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படுகிறது. டெல்லியில் போக்குவரத்து துறை அமைச்சர் கோபால் ராய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 29-ஆம் தேதி மாசு கட்டுப்பாடு சான்றிதழ் கட்டாயம் என்பது குறித்து  ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் சுற்றுச்சூழல், போக்குவரத்து, போலீசார் என பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் கட்டாயமாக்குவது மற்றும் நடைமுறைப்படுத்துவது குறித்த ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில்  காற்று மாசுபடுவதற்கு  வாகனங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

ஜி.பி.எஸ் முறையில் சுங்கக் கட்டணம் வசூலிப்பது எப்போது?…. வெளியான தகவல்….!!!!

ஜிபிஎஸ் முறையில் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை ஜனவரியில் நடைமுறைபடுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டு இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்க தமிழகத்தில் 54 இடங்கள் உள்பட நாடு முழுவதும் 805 இடங்களில் சுங்கச் சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ளன. பணம் இல்லாத பரிவர்த்தனை அடிப்படையில் சுங்கக்கட்டணம் வசூலிக்க “பாஸ்டேக்” திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இதற்கென தேசிய மற்றும் தனியார் வங்கிகள் பணப்பரிமாற்ற வங்கிகள் மூலம் பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது. வாகனங்களின் முன் பக்க கண்ணாடியில் […]

Categories
தேசிய செய்திகள்

ரத்த தான இயக்கம்: தாமாக முன்வந்த 2.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர்…. வெளியான தகவல்….!!!!

டெல்லியிலுள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் சென்ற 17-ஆம் தேதி “ராக்தான் அம்ரித் மகோத்சவ்” எனும் பெயரில் தேசிய அளவிலான ரத்ததான இயக்கத்தை மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா துவங்கி வைத்தார். இந்நிலையில் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தாமாக முன் வந்து ரத்ததானம் செய்து இருப்பதாகவும், இதன் வாயிலாக இந்தியா புது மைல்கல்லை பதிவுசெய்துள்ளதாகவும் சுகாதாரத் துறை அமைச்சகமானது தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக மந்திரி மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்தநாளில் […]

Categories
தேசிய செய்திகள்

கிளாஸ் ரூமில் இருந்து கேட்ட சிறுமியின் அழுகுரல்…. ஊழியர் செய்த செயல்…. பின் நடந்த அதிரடி சம்பவம்….!!!!

உத்தரபிரதேசத்தின் புலந்த்சாகிர் மாவட்டத்துக்குட்பட்ட செக்டா பிர் பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் 2ஆம் வகுப்பு பயின்றுவரும் மாணவி ஒருவர் நேற்று முன்தினம் மாலையில் வீடு திரும்பவில்லை. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே பள்ளிக்கு சென்று விசாரித்தனர். இந்நிலையில் அந்த சிறுமியின் வகுப்பறையிலிருந்து அழுகுரல் கேட்டுக் கொண்டிருந்தது. உடனே கதவை திறந்து பார்த்தபோது, அந்த சிறுமி வகுப்பறையில் அழுதுகொண்டிருந்தாள். அதாவது பள்ளிக்கூட ஊழியர்கள் தவறுதலாக சிறுமியை வகுப்பறையில் வைத்து பூட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் மாவட்டம் முழுதும் பெரும் […]

Categories
தேசிய செய்திகள்

மர்ம நபர்கள் துப்பாக்கிசூடு…. நொடியில் பறிபோன உயிர்…. பின்னணி என்ன?…. பரபரப்பு…..!!!!

மும்பை கண்டிவலி பகுதியில் மோட்டார்சைக்கிளில் வந்த இரண்டு மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாகினனார். அத்துடன் 3 பேர் பலத்த காயமடைந்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பையிலுள்ள கண்டிவாலி போலீஸ் நிலையப் பகுதியில் நேற்று இரவு 12:15 மணியளவில் இச்சம்பவம் நடந்தது. அந்த பகுதியில் மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், சாலையில் நின்று கொண்டிருந்த மக்கள் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் இந்தியாவின் 5G சேவை…. இதோ முக்கிய விபரங்கள்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இன்று முதல் இந்தியாவில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த 5ஜி சேவைகளை பிரதமர் நரேந்திரமோடி அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார். மேலும் 6வது ஆண்டு இந்திய மொபைல் காங்கிரஸைத் துவங்கி வைக்கிறார். முதலாவதாக முக்கிய நகரங்களில் மட்டும் இந்த 5ஜி அறிமுகமாக இருக்கிறது. இதையடுத்து அடுத்த சில வருடங்களில் இச்சேவை நாடு முழுதும் துவங்கப்படும். அதிவேக இணையச் சேவையானது புது பொருளாதார வாய்ப்புகள், சமூகநன்மைகள், நாட்டிற்கு மாற்றும் சக்தியாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2035 ஆம் வருடத்தில் 5G-ன் […]

Categories
தேசிய செய்திகள்

“இனி டிராஃபிக்கிற்கு குட் பாய்” விரைவில் வருகிறது ஹெலிகாப்டர் சேவை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த இடங்களில் பெங்களூருவும் ஒன்றாக இருக்கிறது. இங்கு  சமீபத்தில் கனமழை பெய்தபோது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக தற்போது ஹெலிகாப்டர் டாக்சி சேவை தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக பிளை பிளேடு என்ற நிறுவனம் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து ஹெலிகாப்டர்களை வாங்குகிறது. இந்த ஹெலிகாப்டர் சேவை‌ பெங்களூர்‌ விமான நிலையத்தில் இருந்து ஹெச்ஏஎல் பகுதிக்கு தொடங்கப்பட இருக்கிறது. ஒரு நாளைக்கு 2 முறை இயங்கும். இந்த இடத்திற்கு சாலை […]

Categories
தேசிய செய்திகள்

flipkart நிறுவனத்தில் லேப்டாப் ஆர்டர்…. பார்சலில் மணக்கும் சோப்பு டப்பா டெலிவரி…. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்‌….!!!!

இந்தியாவில் பிரபலமான ஆன்லைன் விற்பனை தளமாக flipkart நிறுவனம் இருக்கிறது. கடந்த 23-ஆம் தேதி முதல் பிளிப்கார்ட்டில் பிக் பில்லியன் டேஸ் விற்பனை தொடங்கியுள்ளது. இந்த பண்டிகை கால விற்பனையில் பல்வேறு விதமான பொருட்களுக்கு அசத்தல் ஆஃபர்கள் போடப் பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பலர் ஆர்வமாக ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்து வாங்கி வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி மாணவர் ஒருவர் flipkart நிறுவனத்தில் லேப்டாப் ஆர்டர் செய்துள்ளார். இந்த லேப்டாப் பார்சலை flipkart நிறுவனம் மாணவர் வீட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவிகளே! உஷார்…. விடுதியில் குளிப்பதை வீடியோ எடுத்த ஆசாமி….. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூரில் துல்சி நகர் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு மருத்துவ படிப்புக்கு தயாராகும் மாணவிகள் தங்கி படிக்கும் ஒரு விடுதி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கியுள்ளனர். இந்த விடுதியை காவல் துறையில் கூடுதல் பதவியில் இருக்கும் ஒருவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் விடுதியில் துப்புரவு பணியாளராக வேலை பார்க்கும் ஒருவர் ஒரு மாணவி குளிப்பதை மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார்.  இதைப்பார்த்த சக மாணவி ஒருவர் துப்புரவு தொழிலாளியை […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ! குஷி…. சீனியர் சிட்டிசன்களுக்கு டபுள் ஜாக்பாட்….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சீனியர் சிட்டிசன்கள் தாங்கள் ஓய்வு பெறும் காலத்தில் ஒரு நிலையான வருமானத்தை பெற விரும்புவார்கள். இதனால் சீனியர் சிட்டிசன்கள் வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் பிக்சட் டெபாசிட் செய்கின்றனர். வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் மட்டும் தான் தாங்கள் முதலீடு செய்த தொகை பாதுகாப்பாக இருக்கும் என்பதால் பெரும்பாலான சீனியர் சிட்டிசன்கள் வங்கி மற்றும் தபால் அலுவலகத்திலேயே முதலீடு செய்ய விரும்புகின்றனர். இந்நிலையில் சிறுசேமிப்பு சீனியர் சிட்டிசன்களுக்கான வட்டி விகிதம் உயர்ந்துள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

ஆபாச படமா காட்டுற….? பள்ளி ஆசிரியருக்கு பாடம் புகட்டிய பெற்றோர்…. பெரும் பரபரப்பு….!!!!

உத்தரகண்ட் மாநிலம் மேற்கு சிங்பம் மாவட்டத்தில் நவ்முண்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஒரு நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர் ஒருவர் சிறுமிகளுக்கு செல்போனில் ஆபாச படத்தை காட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து மாணவிகள் தங்களுடைய பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகளின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் காவல் நிலையத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

ரயிலின் வருகையை துல்லியமாக தெரிந்து கொள்ள வேண்டுமா….? அப்ப கண்டிப்பாக இத தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவில் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவர்களுக்காக மும்பையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ரெய்லோபஃபி என்ற ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உங்கள் வாட்ஸ்அப் மூலமாகவே நீங்கள் இருந்த இடத்திலிருந்து ரயில் வரும் நேரம் ரயில் எந்த இடத்தில் நிற்கிறது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ளலாம். அதன் பிறகு 139 என்ற ஹெல்ப்லைன் நம்பருக்கு தொடர்பு கொண்டால் கூட உங்கள் வாட்ஸ் அப்பில் ரயில் வந்து கொண்டிருக்கும் நேரம் மற்றும் இடம் போன்றவைகள் தெரிந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் அட்டையை எத்தனை முறை புதுப்பித்துக் கொள்ளலாம்…. கட்டணம் எவ்வளவு….? கண்டிப்பாக இத தெரிஞ்சுக்கோங்க….!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த ஆதார் அட்டை தான் தற்போது பல்வேறு விதமான வேலைகளிலும் முக்கிய ஆவணமாக திகழ்கிறது. இதனால் ஆதார் அட்டையை வங்கி சேமிப்பு கணக்கு எண், பான் கார்டு எண், வாக்காளர் அடையாள அட்டை எண் போன்றவற்றுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஆதார் அட்டையில் ஏதேனும் மாற்ற வேண்டும் என்றால் அதை எப்படி ஆன்லைன் மூலமாக மாற்றலாம் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஷாக் நியூஸ்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் நியாய விலை கடைகளின் மூலம் பொது மக்களுக்கு மலிவு விலையில் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்படுகிறது. இந்த பொருட்களை பெற வேண்டும் என்றால் அதற்கு கண்டிப்பாக குடும்ப அட்டை தேவை. இந்த குடும்ப அட்டையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு விதமான திருத்தங்களை கொண்டு வருகிறது. அந்த வகையில் தகுதியற்ற நபர்களுக்கு ரேஷன் கார்டு வழங்கக் கூடாது எனவும், ஒருவேளை தகுதியற்ற நபர்கள் ரேஷன் கார்டு வைத்திருந்தால் உடனடியாக அதை ரத்து […]

Categories
தேசிய செய்திகள்

இது பெண்களின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவிக்கும்…. ஆபாச வீடியோக்களை வெளியிட்ட இணையதள நிறுவனங்கள்…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

ஆபாச வீடியோக்களை வெளியிட்ட 63 இணையதள நிறுவனங்களை முடக்க நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தற்போது பெண்களுக்கு எதிராக நிறைய இணையதளங்கள் ஆபாச வீடியோக்களை பதிவிட்டு வருகிறது. இந்த இணையதள நிறுவனங்களை முடக்க வேண்டும் என உத்தரகாண்ட உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பெண்களின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஆபாசத்தை பரப்பும் வகையில் செயல்படும் 63 இணையதளங்களை முடக்க உத்தரவிட்டார். இதனையடுத்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இன்று அனைத்து இணையதளங்களையும் […]

Categories
தேசிய செய்திகள்

“என்ன மனுசனய்யா” ஒரு டாக்டரின் கையெழுத்தா இது….? எவ்வளவு தெளிவா இருக்கு….!!!!

கேரள மாநில மருத்துவரின் மருந்து சீட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக கடவுள் ஒவ்வொரு மனிதர்களையும் ஒவ்வொரு விதமாக படைத்திருக்கிறார். கடவுள் மனிதர்களின் தலையில் என்ன எழுதி இருக்கிறார் என்பதை கூட சில நேரங்களில் புரிந்து கொள்ளலாம். ஆனால் மருத்துவர் கொடுக்கும் மருந்து சீட்டில் மட்டும் என்ன இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளவே முடியாது. அந்த அளவுக்கு ஒரு மருத்துவரின் எழுத்து அந்த சீட்டில் இருக்கும். ஆனால் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவரின் மருத்துவ சீட்டு […]

Categories
தேசிய செய்திகள்

சானிட்டரி நாப்கின் கேட்டதில் தவறில்லையே….? ஐஏஎஸ் அதிகாரியின் சர்ச்சை பேச்சுக்கு மாணவி பதிலடி….!!!

பீகார் மாநிலத்தில் மகளிர் வளர்ச்சி கழக மேலாண் இயக்குனராக ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத் கவுர் என்பவர் இருக்கிறார். இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவிகளிடம் பேசியுள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹர்ஜோத்திடம் சில மாணவிகள் எங்களுக்கு இலவச நாப்கின்கள் வழங்க வேண்டும். இதனால் பிறரை சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. அரசு பல இலவச திட்டங்களை அறிவிக்கும் போது 20, 30 […]

Categories
தேசிய செய்திகள்

தென் மாவட்டங்களுக்கு பண்டிகை கால சிறப்பு ரயில்கள்…. ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு….!!!!

கர்நாடக மாநிலத்திலிருந்து பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தென் மாவட்டங் களுக்கு கூடுதல் ரயிலை இயக்குவதற்கு தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி எஸ்வந்த்பூர் பகுதியில் இருந்து திருநெல்வேலிக்கும், மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கும் இடையே சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் எஸ்வந்த்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு அக்டோபர் 4 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. எஸ்வந்த்பூரில் இருந்து மதியம் 12:45 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 4:30 […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உடனே செல்லுங்க…. மலிவு விலையில் கார் வழங்கும் டாட்டா நிறுவனம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

டாடா நிறுவனம் புதிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது. டாட்டா நிறுவனமானது மிகப்பெரிய நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனத்தை முதல் முதலில் தொடங்கியவர் jamshedji TATA . இவர் Ratan TATA-வின் தாத்தா ஆவார் . மேலும் ratan TATA அவர்கள் கடந்து 2018-ஆம் ஆண்டு வரைக்கும் சேர்மேனாக இருந்தார். தற்போது TATA steel நிறுவனம் உலக அளவில் மிகப்பெரிய நிறுவனம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இவர்களுடைய capacity 27.5 மில்லியன் டன் என்று கருதப்படுகிறது. இவர்கள் 26 -க்கும் […]

Categories
தேசிய செய்திகள்

துக்க நிகழ்ச்சிக்கு பூ வாங்க சென்ற வெளிநாட்டு வாலிபர்…. திடீரென நடந்த கொடூரம்….. கதறி துடிக்கும் குடும்பம்….!!!!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீரனூர் கிராமத்தில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஸ்கட் நாட்டில் வேலை பார்க்கும் வடிவேல்  என்ற  மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வடிவேல் கடந்த 5 நாட்களுக்கு முன்பு விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து இன்று காலை ராஜேஷ் குமார் என்பவருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் துக்க நிகழ்ச்சிக்கு பூ வாங்குவதற்காக கும்பகோணத்திற்கு சென்று […]

Categories
தேசிய செய்திகள்

கந்துவட்டி தொல்லை: விரக்தியில் தம்பதியினர் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்….!!!!

உத்தரப்பிரதேசத்தின் ஷாஜகான்பூர் பகுதியில் கந்துவட்டிக் கொடுமையால் தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் கூறியிருப்பதாவது “தற்கொலை செய்துகொண்டது சதீஷ் சந்திரா (42) மற்றும் அவரது மனைவி மன்சா தேவி (40) என்பது தெரியவந்தது. அவர்கள் இரண்டு பேரும் பசந்த் விகார் காலனியில் வசித்து வருகின்றனர். இதில் சதீஷ் சந்திரா மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அவரது மனைவி அருகிலுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த வருஷம் முதல் பயணிகள் காரில் இது கட்டாயம்!…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் தயாரிக்கப்படும் புதுமாடல் கார்கள் அனைத்திலும் இனிமேல் கட்டாயம் டூயல் ஏர்பேக் கட்டாயம் பொருத்தவேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டு செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. முன்பாக சென்ற ஜூலை 2019 முதல் அனைத்து புது கார்களிலும் டிரைவர் பகுதியில் ஏர்பேக் கட்டாயமாக்கப்பட்டது. அதே சமயத்தில் இந்த வருடம் ஜனவரி முதல் முன்இருக்கையில் அமர்ந்து இருக்கும் மற்றொரு நபருக்கும் ஏர்பேக் கட்டாயமாக்கப்பட்டது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், ஏப்ரல் 1, […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் வங்கி கணக்கை க்ளோஸ் பண்ண போறீங்களா?…. அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க….!!!!!

வட்டிவிகிதம், குறைந்தபட்ச இருப்புத் தொகை, அபராதம் ஆகியவை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால் பயன்படுத்தாத வங்கிக்கணக்குகளை சிலர் முடிக்க விரும்புகின்றனர்.  குறைந்தபட்ச இருப்புத்தொகை பின்பற்றவில்லை என்றால், அபராதம், இதர சில கட்டணங்களைத் தவிர்க்க பயன்படுத்தாத தேவையில்லாத வங்கிக் கணக்குகளை “க்ளோஸ்” செய்வதே நல்லதாகும்.  நேரடியாக உங்களது வங்கிக் கிளைக்குச் சென்றோ (அல்லது) வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொள்வதன் வாயிலாகவோ வங்கிக் கணக்கை முடித்து வைக்கலாம். வங்கிக்கணக்கை பாதுகாப்பாக மூட சில வழிமுறைகள் பற்றி தெரிந்துகொள்வோம். # இருப்புத்தொகை, மாத அறிக்கை  […]

Categories
தேசிய செய்திகள்

எரிந்த காருக்குள் இருந்து மீட்கப்பட்ட சடலம்…. பின்னணி என்ன?… பரபரப்பு சம்பவம்….!!!!

வட மேற்கு தில்லியின் கஞ்சவாலா பகுதியில் எரிந்த காருக்குள் கருகிய நிலையில் இருந்த சடலம் ஒன்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர். காவல் துறை துணை ஆணையர் (ரோகிணி) பிரணவ் தயல் கூறியதாவது, மீட்கப்பட்ட சடலம் முற்றிலும் கருகிய நிலையில் இருந்ததால் அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. கஞ்சவாலாவில் கார் எரிவது குறித்து இன்று காலை 6.40 மணியளவில் அழைப்பு வந்தது. இதையடுத்து அந்த இடத்தை அடைந்தபோது, மஜ்ரா தபாஸில் இருந்து உயர்நீதிமன்றம் போகும் வழியில் கார் கண்டுபிடிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

இறைச்சி தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு…. 50 பேருக்கு நேர்ந்த சிரமம்…. வெளியான தகவல்….!!!!

உத்தரபிரதேசத்தின் ரோராவர் பகுதியில் இறைச்சி தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இவற்றில் பொருட்களை பேக்கிங் செய்யும் பிரிவில் அதிகளவில் பெண்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் ஆலையில் திடீரென்று அம்மோனியா வாயுகசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக  பணியிலிருந்த தொழிலாளர்கள் பலருக்கு மூக்கு, தொண்டை பகுதியில் கடும் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு சிலருக்கு சுவாசிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 50 பேர் வரை மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். தற்போது அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

இது என் வீடு!…. இந்த மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் நன்றி…. ராகுல்காந்தி நெகிழ்ச்சி….!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. “பாரத் ஜோடோ யாத்ரா” எனும் பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரி -காஷ்மீர் வரை 3,570 கிலோ மீட்டர் தூரம் 150 நாட்கள் பாதயாத்திரையை மேற்கொள்கிறார். 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியே தனது பாதயாத்திரையை அவர் காஷ்மீரில் நிறைவுசெய்ய இருக்கிறார். இதற்குரிய தொடக்கவிழா சென்ற 7-ஆம் தேதி குமரியில் நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை வழங்கி ராகுல் காந்தியின் பாதயாத்திரையை துவங்கிவைத்தார். இந்நிலையில் கேரளாவில் […]

Categories
தேசிய செய்திகள்

இனி தேர்தலில் “குற்றம் செய்தால் போட்டியிட முடியாது”…. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்….!!!!

குற்றம் செய்தவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாரத ஜனதா கட்சியை சேர்ந்தவர் வக்கீல் அஸ்வினி  உபாத்யாய். இவர்  சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை  தாக்கல்  செய்திருந்தார். அதில் கடுமையான குற்றங்கள் செய்து அதற்காக கோர்ட்டில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள் தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும். மேலும் இதற்கு மத்திய அரசும், தேர்தல் கமிஷனுக்கும்  உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் அவர் கூறியிருந்தார். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

உயிரை பணயம் வைத்து…. சாகசம் செய்து அசத்திய நபர்….. வெளியான புகைப்படம்…. வைரல்….!!!!

உத்தரபிரதேசம் மாநிலம் பில்கட் பகுதியில் ஒரு நபர் உயரழுத்த மின் கம்பிகளில் தொங்கியபடி சாகசத்தில் ஈடுபட்ட வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. கடந்த சனிக்கிழமை அன்று அமரியா நகர் சந்தையிலுள்ள கடையின் மேற்கூரை மீது ஏறிய நெளஷாத் என்ற நபர், உயரழுத்த மின் கம்பியை எட்டி பிடித்து அவற்றில் தொங்கியுள்ளார். அதனை தொடர்ந்து ஒவ்வொரு மின்கம்பியாக தாவி அவர் சாவசம் செய்திருக்கிறார். மழையின் காரணமாக அந்த நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்ததால் அந்த நபர் உயிர் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே! இதுதான் தள்ளுபடியா….? பவர் பேங்க் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!!

இந்தியாவில் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளமாக அமேசான் நிறுவனம் இருக்கிறது. அமேசான் நிறுவனத்தில் தற்போது கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் விற்பனை தொடங்கியுள்ளது. இந்த பண்டிகை கால விற்பனையை முன்னிட்டு பல்வேறு விதமான பொருட்களுக்கு அசத்தல் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடியில்  பல்வேறு விதமான பொதுமக்களும் அமேசான் நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் அமேசான் நிறுவனத்தில் இருந்து ஒருவர் ரெட்மி பவர் பேங்க்-ஐ ஆர்டர் செய்துள்ளார். இது நேற்று அவருக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“முதலில் நாப்கின் கேட்பீங்க” அப்புறம் அதையும் கேப்பீங்களா….? ஐஏஎஸ் அதிகாரியின் சர்ச்சை பேச்சால் பரபரப்பு….!!!!!

பீகார் மாநிலத்தில் மகளிர் வளர்ச்சி கழக மேலாண் இயக்குனராக ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத் கவுர் என்பவர் இருக்கிறார். இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவிகளிடம் பேசியுள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹர்ஜோத்திடம் சில மாணவிகள் எங்களுக்கு இலவச நாப்கின்கள் வழங்க வேண்டும். இதனால் பிறரை சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. அரசு பல இலவச திட்டங்களை அறிவிக்கும் போது 20, 30 […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டில் இருந்தபடி ஆதாரை புதுப்பிப்பது எப்படி?…. இதோ முழு விபரம்….!!!!

இந்தியாவில் அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார் அட்டை இருக்கிறது. இது எந்த அரசு (அல்லது) அரசு சாரா வேலைசெய்ய அவசியமாகும். குழந்தைகளை பள்ளி, கல்லூரியில் சேர்க்க, வங்கியில் கணக்கு துவங்க, பான்கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகிய அனைத்து வகையான ஆவணங்களையும் தயாரிக்க ஆதார்கார்டு தேவை. மேலும் அரசின் திட்டத்தில் பயன் பெற சிம்கார்டு வழங்க ரேஷன்கார்டும் அவசியம் ஆகும். அத்தகைய நிலையில் பெயர், பிறந்ததேதி, முகவரி, பாலினம் ஆகிய விபரங்கள் முற்றிலும் புதுப்பிக்கப்பட வேண்டும். உங்களது […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வே ஊழியர்களுக்கான 78 நாட்கள் போனஸ்…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

விஜய தசமி பண்டிகைக்கு முன்பாக 2021-22ம் வருடத்திற்கான இரயில்வே ஊழியர்களுக்குரிய 78 தினங்கள் திறமைக்கு ஏற்ற அடிப்படையில் BONUS வழங்குவதற்கு பொருளாதார விவகாரங்களுக்காக அமைச்சரவைக் குழுவானது ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. இதன் காரணமாக சுமார் 11 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள். இதனால் இந்திய இரயில்வேக்கு ரூ.2,000கோடி கூடுதல் செலவு ஆகும். இதுதவிர்த்து மேலும் ஒரு மகிழ்ச்சி செய்தியாக 7வது ஊதியக்குழுவின் கீழ் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 % உயர்வுக்கும் அரசாங்கம் அனுமதி வழங்கியது. […]

Categories
தேசிய செய்திகள்

தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம்…. உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்த வேணு கோபால் என்பவர் சென்ற 1995ஆம் வருடம் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். இதையடுத்து பல தொழில்நுட்ப காரணங்களை காட்டி அவருக்கு ஓய்வூதியம் வழங்க போக்குவரத்துத் துறை மறுத்து வந்ததாக தெரிகிறது. அதன்பின் தொழிலாளர் ஆணையம் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை சென்று ஓய்வூதிய உரிமையை பெற்றார். அதே நேரம் இதனை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுக்களை தாக்கல் செய்தது. எனினும் […]

Categories
தேசிய செய்திகள்

இவர் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக உணவு அளித்துள்ளார்…. கேஜரிவால் மீது குற்றம்சாட்டி வரும் எதிர்காட்சியினர்….!!!!

கொரோனா தொற்றினால் உயிரிழந்த 28 குடல் மருத்துவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றினால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால் அந்த காலகட்டத்தில் தங்களது குடும்பங்களை கருத்தில் கொள்ளாமல் மருத்துவர்கள், துப்புரவு பணியாளர்கள், காவல்துறையினர் என பல துறைகளை சேர்ந்தவர்கள் பணி புரிந்தனர். அதிலும் சிலர் பணியும்போது கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தனர். இவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என தில்லி அரசு அறிவித்தது. இந்நிலையில் சம்மான் ராஷி  […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த ஸ்டேஷன் எப்ப வரும்…? அந்த கவலைய விடுங்க…. வாட்ஸ் அப் மட்டும் போதும்…. இதோ தெரிஞ்சுக்கோங்க….!!!!

ரயில் பற்றிய உண்மை விவரங்களை  வாட்ஸ் அப் மூலம் தெரிந்து கொள்ளலாம். தினம்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். அப்போது அவர்கள் அடுத்து  வருவது எந்த ஸ்டேஷன்? எப்போது தான் இறங்க வேண்டும் போன்றவற்றை தெரிந்து கொள்வதற்காக தங்களது போனில்  சில  செயலினை பதிவிறக்கம் செய்து வைத்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் ரயில் பற்றிய அனைத்து விவரங்களையும் பெறுகின்றனர். இந்த நிலையில் மும்பையை சேர்ந்த railofy என்ற ஸ்டார்அப் நிறுவனம் தங்களது  போனில்    செயலி […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வே நிலையங்களை மேம்படுத்த 10,000 கோடி நிதி ஒதுக்கீடு…. மத்திய அரசின் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான பொதுமக்கள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். ஏனெனில் மற்ற போக்குவரத்துகளை விட ரயிலில் கட்டணம் குறைவு என்பதால் பெரும்பாலான பயணிகள் ரயிலில் செல்வதையே விரும்புகின்றனர். அதோடு ரயிலில் பாதுகாப்பாகவும், வசதியாகவும் செல்ல முடிவதால் நீண்ட தூர பயணத்திற்கு பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். இதனால் ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு பல்வேறு விதமான சலுகைகளை அறிவித்து வருகிறது. அதோடு ரயில்வே துறையை மேம்படுத்துவதிலும் ரயில்வே நிர்வாகம் அதிக கவனம் செலுத்துகிறது. ஏனெனில் ரயில்வே நிர்வாகம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் அதிக சுற்றுலா பயணிகள் வருகை புரிந்த மாநிலம்…. தமிழ்நாட்டிற்கு கிடைத்த பெருமை….!!!!

இந்தியாவில் கடந்த வருடம் அதிக சுற்றுலா பயணிகள் வருகை புரிந்த மாநிலங்கள் தொடர்பான விவரத்தை மத்திய சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. கொரானா பரவலின் காரணமாக ஏற்பட்ட பொது முடக்கத்தினால் சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவலின் தாக்கம் தற்போது படிப்படியாக குறைந்து வந்ததால் மீண்டும் சுற்றுலாத்துறை ஆனது வளர்ச்சி அடைய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் கடந்த வருடம் இந்தியாவில் உள்ள மகராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை புரிந்துள்ளனர். இதில் மகாராஷ்டிராவிற்கு அதிகபட்சமாக […]

Categories
தேசிய செய்திகள்

OMG: நைட்ரஜன் எரிவாயு சிலிண்டர் வெடித்து” உடல் சிதறி மூன்று பேர் பலி”…. மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு அதிகாரி தகவல்….!!!!

நைட்ரஜன் எரிவாயு சிலிண்டர் வெடித்து 3  ஊழியர்கள் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலத்தில் உள்ள பால்கர் மாவட்டத்தில் வசாய்  என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு தொழிற்சாலை ஒன்றிய அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் ஏராளமான ஊழியர்கள் பணி புரிகின்றனர். இந்நிலையில் திடீரென தொழிற்சாலையில் நைட்ரஜன் எரிவாயு சிலிண்டர் வெடித்தது. இந்த விபத்தில் உடல் சிதறி  மூன்று ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் காயம் அடைந்த 8 பேரையும் அருகில் […]

Categories
தேசிய செய்திகள்

EPFO பயனர்கள் கவனத்திற்கு…. இரு மடங்கு தொகை எடுப்பது எப்படி?…. இதோ முழு விபரம்….!!!!

பிஎப் தொகை பயனுள்ளதாகவும், ஆபத்தான காலத்தில் கைகொடுக்கும் தொகையாகவும் உள்ளது. ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் இந்த சிறியதொகை எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்பட்டால், கைகொடுக்கும். பிஎப் பணமெடுக்க ஆன்லைன் வசதியினை அரசு வழங்கியதிலிருந்து, அதன் சந்தாதாரர்கள் வசதியாக இதனை செய்ய முடிகிறது. முன்னதாக ஒருவர் பிஎப்-ல் இருந்து பணம் எடுக்க பல்வேறு தினங்கள் காத்திருக்கவேண்டி இருந்தது. தற்போது சில மணி நேரங்களில் உங்களது கணக்கில் பிஎப் பணம் வந்து விடும். மேலும் நீங்கள் விருப்பப்பட்டால் பிஎப்-ல் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி ஒரு தண்டனையா?…. தேர்வு சரியாக எழுதாத தலித் மாணவன்…. ஆசிரியரின் கொடூர செயல்….!!!!!

மாணவனை அடித்து கொலை செய்த ஆசிரியரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அவுரியா மாவட்டத்தில் அமைந்துள்ள பாபோண்ட்  பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நிகில் குமார் என்ற தலித் மாணவன் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ஆம்  தேதி சமூக அறிவியல் ஆசிரியர் அஸ்வின் சிங்  தேர்வு நடத்தியுள்ளார். அதில் நிகில் குமார் சரியாக எழுதவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அஸ்வின் சிங் நிகில் […]

Categories
தேசிய செய்திகள்

“இளம் பெண் கொலை வழக்கு” ரிசாட்டில் இருந்து இரவோடு இரவாக தப்பியோடிய கணவன்-மனைவி…. பகீர் பின்னணி இதோ‌….

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் பகுதியில் ஒரு ரிசார்ட் அமைந்துள்ளது. இந்த ரிசார்ட் பாஜக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட வினோத் ஆரியாவின் மகன் புல்கித் ஆர்யாவுக்கு சொந்தமானது. இந்த ரிசார்ட்டில் வரவேற்பாளராக பணியாற்றிய அங்கிதா என்ற இளம் பெண் விபச்சாரத்திற்கு ஒத்துழைக்காத காரணத்தினால் புல்கித் ஆர்யா மற்றும் ரிசார்ட்டில் வேலை பார்த்த 2 ஊழியர்களால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் உத்ரகாண்ட் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், புல்கித் ஆர்யா உட்பட 3 […]

Categories
தேசிய செய்திகள்

ஜெயிலை பார்க்க விருப்பமா…? வெறும் ரூ. 500 இருந்தால் போதும்…. ஜாலியாக சுற்றி பார்க்கலாம்….!!!!

பொதுவாக பொதுமக்கள் தங்களுடைய ஓய்வு காலங்கள் மற்றும் விடுமுறை தினங்களில் சுற்றுலா செல்வதற்கு விரும்புவார்கள். சுற்றுலா செல்பவர்கள் உலகில் உள்ள பல இடங்களை பார்த்திருப்பார்கள். ஆனால் ஜெயிலை மட்டும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை யாராவது ஜெயிலுக்கு சுற்றுலா செல்ல விரும்பினால் அவர்களுக்காக ஒரு சிறப்பு ஜெயில் சுற்றுலா இருக்கிறது. இந்த திட்டம் முதலில் ஜாதகம் மற்றும் ஜோசியத்தில் நேரம், கட்டம் சரியில்லை என்று நினைப்பவர்களுக்காக தொடங்கப்பட்டது. அதன்பின் அனைவருமே அனுமதிக்கப்பட்டனர். இந்த சுற்றுலா செல்வதற்கு 500 ரூபாய் […]

Categories

Tech |