பெற்ற மகளை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் காளிமுத்து-பிரியதர்ஷினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகள் இருந்துள்ளார். இந்நிலையில் இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டில் சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கு இருந்த ஒரு வாளியில் அழுகிய […]
