Categories
தேசிய செய்திகள்

காணாமல் போன தந்தை….. வாளிக்குள் அழுகிய நிலையில் மகள்….. இது தான் காரணமா….? பகீர் சம்பவம்….!!!!!

பெற்ற மகளை கொலை செய்த வாலிபரை  போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு  பகுதியில் காளிமுத்து-பிரியதர்ஷினி தம்பதியினர் வசித்து  வருகின்றனர். இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகள் இருந்துள்ளார். இந்நிலையில் இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டில் சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கு இருந்த ஒரு வாளியில்  அழுகிய […]

Categories
தேசிய செய்திகள்

நீங்கள் அடித்தால் நானும் அடிப்பேன்…. மக்களை நோக்கி பட்டாசுகளை திருப்பிய இராவணன் பொம்மை…. வைரலாகும் வீடியோ….!!!!

இராவணன் பொம்மையை எரித்த போது அதிலிருந்த பட்டாசுகள்  பொதுமக்களை நோக்கி செல்லும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. ஆண்டுதோறும் தசரா பண்டிகை தீமைகளை வென்று தர்மத்தை நிலை நாட்டும் வகையில் இராமாயண காவியத்தில் வரும் ராவணனை ராமர் கொன்றதை  நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படுகிறது. இதனால் மக்கள் வைக்கோல் மற்றும் காகித அட்டைகளைக் கொண்டு மிகப்பெரிய அளவிலான ராவணன், கும்பகர்ணன், லோகநாதன் உள்ளிட்டவர்களின் உருவ பொம்மையை தயாரித்து பின் அவற்றை எரிப்பது வழக்கம். அதேபோல் நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி ஒரு வாட்சா?…. சோதனையில் சிக்கிய நபர்…. ஏர்போர்ட்டில் பரபரப்பு…..!!!!!

துபாயிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் விலையுயர்ந்த பொருட்கள் கடத்திவரப்படுவதாக டெல்லி விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து துபாயிலிருந்து இன்று டெல்லி வந்த விமானம் பயணிகளிடம் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஒரு பயணியிடம் இருந்து விலையுயர்ந்த வாட்ச்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பயணியின் பையை சோதனை மேற்கொண்டபோது, ரோலக்ஸ், ஜேக்கப் அண்ட் கோ, பைகெட் லிம்லைட் ஸ்டெல்லா உட்பட விலையுயர்ந்த 7 வாட்ச்கள் கைப்பற்றப்பட்டது. அவற்றில் ஜேக்கப் அண்ட்கோ என்ற வாட்ச் தங்கம் […]

Categories
தேசிய செய்திகள்

இனி விமானத்தில் செல்லப்பிராணிகளுக்கும்…. ஆகாசா ஏர் நிறுவனம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!

மறைந்த பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜுன் ஜுன்வாலா மற்றும் வினய் துபே போன்றோரால் சென்ற ஆகஸ்ட் மாதம் “ஆகாசா ஏர்” விமான சேவை துவங்கப்பட்டது. இந்த நிறுவனம் இந்தியாவில் வணிகரீதியான விமானங்களை இயக்கி வருகிறது. முதலாவதாக மும்பையிலிருந்து அகமதாபாத் வரையிலான விமானசேவையை வழங்கி வந்த இந்நிறுவனமானது இப்போது கூடுதல் வழித் தடங்களில் பயணிகளுக்கு விமான சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில் பயணிகள் இனிமேல் தங்களது செல்லப் பிராணிகளுடன் விமானத்தில் பயணம் செய்ய ஆகாசா ஏர் […]

Categories
தேசிய செய்திகள்

புது வாகனப் பதிவு நடைமுறை…. 24 மாநிலங்களில்….. வெளியான தகவல்…..!!!!

நாடு முழுதும் எவ்வித தடையும் இன்றி சொந்த வாகனத்தில் பயணம் மேற்கொள்ள வசதியாக அறிமுகம் செய்யப்பட்ட புது “பாரத்சீரிஸ்” வாகனப்பதிவு நடைமுறை 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. பெங்களூரில் சென்ற மாதம் நடந்த போக்குவரத்து மேம்பாட்டு கவுன்சிலின் 41-வது ஆண்டு கூட்டத்தின் தீா்மானம் வாயிலாக இத்தகவல் தெரியவந்துள்ளது. அவற்றில் மேலும் கூறியிருப்பதாவது, ஒருவா் தன் சொந்த வாகனத்தில் ஒரு மாநிலத்தில் இருந்து வேறுமாநிலத்துக்கு (அல்லது) யூனியன் பிரதேசத்துக்கு குடிபெயரும் போதும், அந்த […]

Categories
தேசிய செய்திகள்

2030ம் வருடத்திற்குள்…. முடிவுக்கு வருமா வறுமை?…. உலக வங்கி அதிர்ச்சி தகவல்….!!!!

கொரோனா தொற்று மற்றும் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் குறித்த காரணங்களால் 2030-க்குள் வறுமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நீண்ட கால இலக்கை உலகம் அடைய வாய்ப்பில்லை என்ற அதிர்ச்சி தகவலை உலகவங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலகவங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் “கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பல நடவடிக்கைகளுக்குப் பின் ஒரு வரலாற்று திருப்பு முனையை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 2020ல் மொத்தம் 71 மில்லியன் பேர் தீவிரவறுமையில் வாழ்கின்றனர். அதன்படி, 719 மில்லியன் மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

M.Ed. மாணவர்களே!! இன்று முதல் October 12 வரை…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

முதுநிலை படிப்பிற்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில்  அமைந்துள்ள அனைத்து  கல்வியல் கல்லூரிகளில் முதுநிலை  படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு இன்று  தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் படிப்பதற்கான விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 24 -ஆம் தேதி இணையவழியில்  தொடங்கியது. இதற்கான தரவரிசை பட்டியல் வியாழன் கிழமை வெளியாகும் என கல்லூரி இயக்கம் அறிவித்தது. தற்போது முதுநிலை கல்வியல் படிப்புக்கான […]

Categories
தேசிய செய்திகள்

துர்க்கை சிலை கரைக்கும் போது “வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 9 பேர் பலி” …. மீட்பு பணியில் களமிறங்கியுள்ள அதிகாரிகள்….!!!!!

துர்க்கை அம்மனை கரைக்க சென்ற போது ஆற்றில் மக்கள் அடித்து செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமிழ்நாட்டை விட வட மாநிலங்களில் நவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படும். அதிலும் விநாயகர் சிலையை  கரைப்பது போல் அவர்கள் 10 நாட்களுக்கு துர்க்கை அம்மனுக்கு  பூஜை செய்து ஆற்றில் கரைப்பது வழக்கம். அதேபோல் நேற்று மேற்கு வங்காளத்தில் உள்ள மால் ஆற்றில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் துர்கை அம்மன்  சிலையை கரைக்க வந்துள்ளனர். அப்போது திடீரென ஆற்றில் […]

Categories
தேசிய செய்திகள்

அச்சச்சோ!! சுற்றுலா பேருந்து மீது அரசு பேருந்து மோதி “9 மாணவர்கள் பலி”…. சோகத்தில் கேரள மாநிலம்….!!!!!

சுற்றுலா பேருந்து மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் பாசலியஸ்  வித்யா நிகேதன் என்ற  பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம்  வகுப்பு படிக்கும் மாணவர்களை ஊட்டிக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல பள்ளி நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து  50-க்கும் மேற்பட்ட மாணவர்கள்  சுற்றுலா பேருந்தில் ஆலத்தூர்  சாலையில்  சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக  வந்த அரசு பேருந்து சுற்றுலா பேருந்தின் மீது  […]

Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ.20,000 பெற…. உடனே இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க….. இதோ முழு விபரம்…..!!!!!

அரசாங்கத்தால் ஜனவரிமாதம் 2004 ஆம் வருடம் துவங்கப்பட்ட என்பிஎஸ் ஓய்வூதிய திட்டம் லாபகரமானதாகவும், பாதுகாப்பான திட்டமாகவும் பார்க்கப்டுகிறது. இத்திட்டம் முதலில் அரசு ஊழியர்களுக்கு மட்டும் செயல்படுத்தப்பட்டது. இதையடுத்து மக்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த 2009 ஆம் வருடம் முதல் அனைவருக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டமானது முதலீட்டாளர்கள் வயதான காலக்கட்டத்தில் சிறந்த வருவாயை பெற்று வளமாக வாழ்வதற்கு வழிவகை புரிகிறது. NPS திட்டத்தில் இந்திய குடி மகன்கள் (அல்லது) இந்தியாவில் வசிப்பவர்கள் சேர்ந்துகொள்ளலாம். இவற்றில் சேருபவர்களின் வயது […]

Categories
தேசிய செய்திகள்

இபிஎஸ் ஓய்வூதியத் திட்டம்: சம்பளத்தில் 333% அதிகரிப்பு இருக்குமா?…. வெளியான முழு விபரம்…..!!!!

இபிஎஸ் என்பது இபிஎஸ்​​ ஆல் கவனிக்கப்படும் அத்தகைய திட்டம் ஆகும். இத்திட்டம் 58 வயது நிரம்பிய ஊழியர்களுக்கானது. எனினும் பணியாளர் குறைந்தபட்சம் 10 வருடங்கள் பணிபுரிந்து இருந்தால் மட்டுமே இத்திட்டத்தைப் பெறமுடியும். இபிஎஸ் ஆனது கடந்த 1995ம் வருடம் துவங்கப்பட்டது. ஏற்கனவே இருக்கும் புது இபிஎஸ் உறுப்பினர்கள் இத்திட்டத்தில் சேரலாம். அரசு நிறுவனம் மற்றும் ஊழியர்கள் இருவரும் ஊழியர்களின் சம்பளத்தில் 12 % இபிஎஸ் நிதிக்கு சமமாக வழங்குகின்றனர். இருந்தாலும் ஊழியர்களின் பங்களிப்பின் முழுப்பகுதியும் இபிஎஸ்-க்கும், நிறுவனத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களே!…. வரும் 17 ஆம் தேதி….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சபரி மலை அய்யப்பன் கோயிலில் ஐப்பசி மாதம் பூஜைக்காக வரும் 17ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்துவைத்து குத்து விளக்கு ஏற்றிவைத்து தீபாராதனை நடத்துவார். இதையடுத்து 22ஆம் தேதி வரை 5 தினங்கள் சிறப்புபூஜை நடைபெறும். அன்றைய தினம் இரவு 10:30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. வழக்கம்போல ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். முன் பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்ட தாய் மற்றும் மகள்….. கடுப்பான வாலிபர்…. பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!!!

மனைவி மற்றும் மகளை கொலை செய்த வாலிபரை  போலீசார் கைது செய்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத்தில் ரிக்க்ஷா ஓட்டுநரான சஞ்சய் பால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேகா என்ற மனைவியும், தாஷி  என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் ரேகா, தாஷி  ஆகிய இருவரும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்துள்ளனர். மேலும் இன்ஸ்டாகிராமில் தங்களது கவர்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளனர். இதனை அக்கம் பக்கத்தினர் கேலி செய்து வந்துள்ளனர். இதனால் சஞ்சய் பாலுக்கும், […]

Categories
தேசிய செய்திகள்

நான் முகேஷ் அம்பானியை கொலை செய்து விடுவேன்…. மருத்துவமனைக்கு வந்த அழைப்பு…. அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்….!!!!

பிரபல தொழிலதிபருக்கு ஒரு மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மும்பையில் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் இயங்கி  வரும் ஒரு மருத்துவமனைக்கு தொலைபேசி மூலம்  ஒரு அழைப்பு வந்துள்ளது . அப்போது பேசிய ஒருவர்   உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ்  அம்பானிக்கு   கொலை மிரட்டல் விடுத்ததோடு, மருத்துவமனையில் வெடிகுண்டு வைக்கப் போவதாக கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளது. அந்த தகவலின் படி வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர […]

Categories
தேசிய செய்திகள்

அடச்சீ… “நீ பிறந்த பின்பே உன் தாய் மரணம் அடைந்தார்”… தந்தை செய்த கேவலமான செயல்…!!!!

மகளை பாலில் பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்ப்ரா பகுதியில் 17 வயதுடைய  ஒரு  சிறுமி வசித்து வருகிறார். இவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியின் தந்தையை  கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து காவல் ஆய்வாளர் மாதுரி  ஜாதவ் கூறியதாவது. இந்த சிறுமி பிறக்கும்போது அவரது தாய் இறந்துவிட்டார். இதனை காரணம் காட்டி அந்த சிறுமியின் […]

Categories
தேசிய செய்திகள்

“ஆப்ரேஷன் சக்ரா” நாடு முழுவதும் அதிரடி சோதனை…. தங்கம் மற்றும் வெள்ளிகளை கைப்பற்றிய சிபிஐ….!!!!

இந்தியாவில் உள்ள பல இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொலை, கொள்ளை, பண மோசடி என பல குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அதில் இணைய  வழியில் பண மோசடி அதிக அளவில்   நடைபெற்று வருகிறது. இது குறித்து மக்கள் தினம்தோறும் காவல் நிலையங்களில் புகார் அளித்து வருகின்றனர். இதனால் ஆபரேஷன் சக்ரா என்ற பெயரில் சிபிஐ அதிகாரிகள் இந்தியா முழுவதும் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

திருமணம் முடிந்தவர்களுக்கு ரூ.18,500…. இதை மட்டும் உடனே பண்ணுங்க…. இதோ சூப்பர் திட்டம்….!!!!

தனியார் நிதி நிறுவனங்களின் வாயிலாக செயல்படுத்தப்படும் முதலீட்டு திட்டங்களை அரசால் வழங்கப்படும் திட்டங்கள் நம் பணத்திற்கு பாதுகாப்பை வழங்குவதாக அமைந்துள்ளது. அந்த அடிப்படையில் மத்திய அரசின் கீழ் இயங்கும் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தின் வாயிலாக திருமணமானவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் கிடைக்கிறது. இத்திட்டம் மத்திய அரசால் 26 மே 2020 அன்று துவங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 31 மார்ச் 2023 வரையிலும் முதலீடு செய்யலாம். இந்திய அரசால் செயல்படுத்தப்படும் இத்திட்டம் இந்திய ஆயுள் […]

Categories
தேசிய செய்திகள்

மாம்பழத்துக்கு ஆசைப்பட்டு…. காவலர் செய்த வேலையை பாருங்க…. வெளியான சிசிடிவி காட்சி….!!!!

இடுக்கி மாவட்டத்திலுள்ள ஆயுதப்படை அலுவலகத்தில் சிகாப்த் என்ற காவலர் பணியாற்றி வருகிறார். இவர் அந்த பகுதியில் ஒரு கடையின் முன்பு ஸ்கூட்டரை நிறுத்தி அருகே யாரும் இருக்கின்றனரா என தேடுகிறார். இதையடுத்து கடை வாசலில் கூடையில் வைக்கப்பட்ட மாம்பழங்களிலிருந்து 600 ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ மாம்பழத்தை திருடி தனது ஸ்கூட்டரில் போடும் காட்சி சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாம்பழம் திருடிய வழக்கில் காவலரை பணியிடை நீக்கம்செய்து […]

Categories
தேசிய செய்திகள்

பார்த்ததும் குரைத்த நாய்…. இரக்கமின்றி 3 பேரின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!!!

கர்நாடகாவின் பெங்களூரு கிழக்குநகரில் மஞ்சுநாதா பகுதியில் வசித்து வருபவர் வீட்டில் செல்ல பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டின் வழியே இரவு வேளையில் 3 பேர் நடந்து சென்றுள்ளனர். இதற்கிடையில் அடையாளம் தெரியாத நபர்களை பார்த்தால் குரைப்பதுதான் நாயின் வழக்கம். இதேபோல அவர்களை நோக்கி நாய் குரைத்துள்ளது என்று கூறப்படுகிறது. அவ்வாறு தங்களை நோக்கி குரைத்துவிட்டது என கோபமடைந்த அந்த 3 பேரும் சேர்ந்து மரக்கட்டைகளை எடுத்து, சங்கிலியில் கட்டியிருந்த நாயை அடித்து […]

Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ, போஸ்ட் ஆபிஸ்…. முதலீடு செய்தால் இதுல எது பெஸ்ட் தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

பணத்தை சேமித்துவைக்க வேண்டுமென அனைவரும் நினைப்பார்கள். அதற்கு பல்வேறு வழிகள் உள்ளதால், இவற்றில் எப்போதும் மக்களுக்கு ஒரு சந்தெகம் இருந்து கொண்டே இருக்கும். நீங்களும் உங்களது பணத்தைச் சேமிக்க விரும்பினால், இப்பதிவில் கூறப்பட்டுள்ள தகவல்கள் உதவியாக இருக்கும். இவற்றில் ஒரு லாபகரமான அரசாங்கத் திட்டம் குறித்து தெரிந்து கொள்ளாலாம். இதனிடையில் இவற்றில் முதலீட்டாளர்கள் நல்லஒரு லாபத்தினை ஈட்டலாம். எஸ்.பி.ஐ, தபால் நிலையம் ஆகியவை சேமிப்புத்திட்டத்துக்கான சிறந்த இடங்களாக பார்க்கப்படுகிறது. எனினும் பல சமயங்களில் பணத்தை முதலீடு செய்வதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

ரத்த ஆறு ஓடும்னு சொன்னாங்க!…. ஆனா இப்போ!…. அமித்ஷா அதிரடி பேச்சு…..!!!!

ஜம்மு காஷ்மீருக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் ஆக அமித்ஷா சென்றுள்ளார். இதையடுத்து அமித்ஷா வைஷ்ணவி கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார். அப்போது அமித்ஷா பேசியதாவது “ஜம்மு காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை நீக்கினால் ரத்த ஆறு ஓடும் என்று சிலர் கூறினர். இந்த நிலையில் மோடி என்ற முழக்கம் மட்டுமே இப்போது எதிரொலிப்பதாக கூறினார். அதுமட்டுமின்றி இளைஞர்கள் கைகளில் கற்களுக்கு பதிலாக புத்தகங்கள் மற்றும் மடிக்கணினிகளை வைத்திருப்பதாக தெரிவித்தார்.

Categories
தேசிய செய்திகள்

ஆப்பிள் ஐபோன் புது மாடல்!…. விலை என்னென்னு தெரியுமா?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

ஆப்பிள் புது ஐபோன் 14 சீரிஸை ஒரு மாதத்துக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. இந்த போன் மார்க்கெட்டில் அமோக விற்பனையில் உள்ள நிலையில், அடுத்து அந்நிறுவனம் களமிறக்கும் ஐபோன் பற்றியும், அதன் விலை குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி ஆப்பிள் நிறுவனமானது 4th gen ஐபோன் SE-ஐ உருவாக்கிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுவரையிலும் ஐபோன் SE மாடல்களின் iPhone SE, iPhone SE 2 மற்றும் iPhone SE 3 சீரீஸ்களை வெளியிட்டு இருக்கிறது. இந்த வரிசையில் தற்போது iPhone […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்கு சேமிக்கணுமா?…. இதோ சூப்பரான திட்டம்….!!!!!

பணவீக்கம் அதிகரிக்க அதிகரிக்க எதிர் கால நிதி குறித்த கவலை மக்களிடத்தில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக பெற்றோர்கள் அவர்களது பிள்ளைகளின் கல்வி முதல் திருமணம் வரையிலான பல செலவினங்கள் பற்றி கவலை கொண்டிருக்கின்றனர். இது போன்ற எதிர் கால நிதித் தேவைகளை சமாளிக்கதான் பல முதலீட்டு திட்டங்கள் உதவுகிறது. அந்த அடிப்படையில் நல்லவருமானம் ஈட்டுவதாக பிபிஎப் இருக்கிறது. குழந்தைகளுக்கு பொதுவருங்கால வைப்புநிதி கணக்கை துவங்கி மாதந்தோறும் டெபாசிட் செய்வதன் வாயிலாக அந்த குழந்தையின் எதிர்காலத்துக்கு தேவையான நிதியை […]

Categories
தேசிய செய்திகள்

உங்ககிட்ட டிரைவிங் லைசென்ஸ் இருக்கா…. அப்போ உடனே இந்த வேலையை முடிங்க…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

பல்வேறு மோசடிகளை தடுக்கும் வகையில் ஆதார்கார்டுடன் நம் முக்கிய ஆவணங்களை இணைக்கும் செயல்முறை நடந்து வருகிறது. அந்த அடிப்படையில் அதிகரித்துவரும் போலி டிரைவிங் லைசென்ஸ் பிரச்சனை காரணமாக இப்போது டிரைவிங் லைசென்ஸுடன், ஆதார் அட்டையை இணைக்கும் செயல்முறை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு செய்வதன் வாயிலாக போலி டிரைவிங் லைசென்ஸ் வாயிலாக நடைபெறும் மோசடி பிரச்சனைக்கு தீர்வுகாணப்படும் என கருதப்படுகிறது. இந்திய குடிமகன்களுக்கு ஆதார் அட்டை மிகவும் முக்கிய ஆவணம் ஆகும். இதன் வசாயிலாக அரசின் பல்வேறு திட்டங்களை […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே இனி ஜாலியாக வெளியே போகலாம்…. இதற்கு அபராதம் கிடையாது….. அதிரடி முடிவு….!!!!!

பொது இடங்களில் முக கவசம் அணியாமல் சென்றால் விதிக்கப்படும் அபராதத்தை நீக்க பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு செய்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு சீன நாட்டில் உள்ள வுகான் நகரில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்த வைரஸ்  228 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவியது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதனை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. பின் அதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!!….. பைசாபாத் கன்டோமெட் ரயில் நிலையத்தின் புதிய பெயர் என்ன தெரியுமா…. வெளியான தகவல்….!!!!!

பைசாபாத் கன்டோமென்ட் ரயில் நிலையத்தின் பெயர் மாற்றத்திற்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பைசாபாத் பகுதியில் கன்டோமென்ட் என்ற ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில்வே ஜங்ஷனின் பெயர் மாற்றப்படும் என கடந்த ஆண்டு மாநில அரசு அறிவித்தது. இதற்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்திருந்தார்.  தற்போது பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்  சிங் இந்த பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் அந்த ரயில் நிலையம் அயோத்தி […]

Categories
தேசிய செய்திகள்

ஓய்வுக்கு பிறகு ஒவ்வொரு மாதமும் ரூ.2 லட்சம் பெற…. உடனே இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க….!!!!

நேஷனல் பென்ஷன் சிஸ்டம் (என்பிஎஸ்) என்பது அரசு ஓய்வூதியத்திட்டம் ஆகும். இது ஈக்விட்டி மற்றும் கடன் கருவிகள் (டெப்ட் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ்) இரண்டையும் கொண்டு இருக்கிறது. NPSக்கு அரசாங்கத்திடமிருந்து உத்தரவாதம் கிடைக்கிறது. ஓய்வுக்குப் பின் அதிகமான மாதாந்திர ஓய்வூதியத்தினைப் பெறுவதற்கு தாங்கள் NPS-திட்டத்தில் முதலீடுசெய்யலாம். என்பிஎஸ்-ல் 40 வருடங்களுக்கு மாதந்தோறும் 5000 ரூபாய் டெபாசிட் செய்தால், உங்களுக்கு 1.91 கோடி கிடைக்கும். அதற்குப்பின் முதிர்வுத் தொகையின் முதலீட்டில் ரூ.2 லட்சம் மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறுவீர்கள். இதன்கீழ் சிஸ்டமிக் வித்டிராயல் […]

Categories
தேசிய செய்திகள்

அடல் பென்ஷன் யோஜனா திட்டம்: இனி இவர்களுக்கு அனுமதியில்லை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமரான அடல்பிஹாரி வாஜ்பாய், அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தினை அறிமுகம் செய்தார். இத்திட்டம் ஏழை மக்களும் முதுமைக் காலத்தில் ஓய்வூதியத்தொகை பெற வேண்டும் எனும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது ஆகும். தபால் மற்றும் வங்கிகள் வாயிலாக இந்த திட்டத்தில் நீங்கள் இணையலாம். இத்திட்டத்தில் 40 வயதுடைய இந்திய குடிமகன் யார் வேண்டுமானாலும் இணைந்து முதலீடு செய்யலாம். இவற்றில் முதலீட்டாளர்களின் பங்களிப்பை பொறுத்து அவர் 60 வயதை எட்டும்போது ஓய்வூதியம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூபாய்.1000 […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளின் கால்களை கழுவி…. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் செய்த செயல்…. வெளியான புகைப்படம்…..!!!!!

இந்த வருடம் நவராத்திரி விழா செப்டம்பர் 26ஆம் தேதி துவங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையானது மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் பூஜை சடங்குகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரியில் முக்கியமான நிகழ்வாக துர்காபூஜை பண்டிகையானது நேற்று வடமாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நவராத்திரிதியின் 9வது நாளான இன்று உத்தரபிரதேசத்தின் கோரக்பூரிலுள்ள கோரக்நாத் கோயிலில் கன்யாபூஜை நடந்தது. அப்போது பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து வழிபடும் பூஜை நடந்தது. இதில் அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பங்கேற்று பெண் குழந்தைகளின் பாதங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

OMG!…. மருத்துவரை நம்பி சென்ற இளம்பெண்ணுக்கு…. காத்திருந்த பேரதிர்ச்சி…. உச்சக்கட்ட பரபரப்பு….!!!!

உத்தரபிரதேசம் மாநிலம் பஸ்தி பகுதியில் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் ஆசிரியையாக பணிபுரிந்துவரும் இளம்பெண் ஒருவருக்கு, சமூகவலைதளம் வாயிலாக அதே பகுதியை சேர்ந்த மருத்துவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இரண்டு பேரும் நெருங்கிய நண்பர்களாயினர். அதன்பின் அப்பெண்ணை நேரில் சந்திக்க வேண்டும் என்று அந்த மருத்துவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த அப்பெண் தனியாக மருத்துவரை சந்திக்க சென்ற வாரம் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அப்பெண்ணை தன்னுடன் ஹாஸ்டலுக்கு வரும்படி அந்த மருத்துவர் வற்புறுத்தி அழைத்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

அடடேய் சூப்பர்!!…. அடுத்த 15 மாதத்தில் இதெல்லாம் புதிதாக அமைக்கப்படும்….. மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சர் தகவல்…..!!!!!

டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்து 3  நாட்கள் மாநாடு நடைபெற்றுள்ளது. மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் கடந்த 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை டிஜிட்டல்  இந்தியா திட்டம் குறித்து   மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆந்திரம், அசாம், பீகார், மத்திய பிரதேசம், குஜராத், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட், தெலுங்கானா, மிசோரம், புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

கணவரின் வருமானத்தை தெரிந்துகொள்ள…. மனைவி போட்ட சூப்பர் பிளான்…. என்னென்னு நீங்களே பாருங்க?…..!!!

உத்திரபிரதேசத்தை சேர்ந்த சஞ்சு குப்தா என்பவர் 2018-19, 2019-20 போன்ற நிதி ஆண்டுகளில் தன் கணவர் பெற்ற வருமானம் என்ன என்பதை அறிந்துகொள்ள தகவலறியும் உரிமைச் சட்டம் வாயிலாக கேட்டிருக்கிறார். பரேலியிலுள்ள மத்திய பொது தகவல் மையமான CPIO-ம், வருமான வரித்துறை அதிகாரியும் முதலில் சஞ்சு குப்தா கேட்ட தகவலை கொடுக்க மறுத்துள்ளனர். ஏனென்றால் அவரது கணவருக்கு அதில் உடன்பாடு இல்லாததால் மறுப்பு தெரிவித்திருக்கின்றனர். அதன்பின் சஞ்சு குப்தா FAA எனும் மேல்முறையீட்டு ஆணையத்திடம் தன் கணவரின் […]

Categories
தேசிய செய்திகள்

இனி எய்ம்ஸ் புற நோயாளிகள் பிரிவு ஊழியர்களுக்கு…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

புது தில்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் புற நோயாளிகள் பிரிவில் நோயாளிகளின் வருகையைப் பதிவுசெய்யும் பிரிவு ஊழியர்கள் செல்லிடப்பேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டே ஊழியர்கள் பணிபுரிவதால் புற நோயாளிகளுக்கு பதிவு நுழைவு செய்வதில் தாமதம் ஏற்படுவதாக வந்த தொடர் புகார்களை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 16ம் தேதி முதல் நோயாளிகள் பதிவுசெய்யும் பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள், தங்களது பணி நேரத்தில் செல்லிடப்பேசியை பயன்படுத்த முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் […]

Categories
தேசிய செய்திகள்

குறைந்தது 11 அத்தியாவசிய பொருட்களின் விலை…. நிம்மதியடைந்த மக்கள்…. பட்டியல் வெளியீடு….!!!!

மத்திய அரசின் நடவடிக்கையால் நாட்டில் சென்ற மாதத்தில் மட்டும் 11 அத்தியாவசிய உணவுப்பொருள்களின் விலையானது குறைந்து இருப்பதாக மத்திய உணவு மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியிருக்கிறார். சென்ற மாதம் 11 அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் 2 -11 % வரை குறைந்ததால், மாத பட்ஜெட்டில் மிகப் பெரிய நிம்மதியை மக்கள் உணர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் எந்தெந்த பொருள்களின் விலை குறைந்தது என்ற பட்டியலும், அதன் செப்டம்பர், அக்டோபர் மாத விலை நிலவரங்கள், […]

Categories
தேசிய செய்திகள்

15,000-க்கும் குறைவான விலையில்…. ஜியோ அடுத்த அதிரடி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

ஸ்மார்ட் போன் நெட்வொர்கில் களம் இறங்கிய ஜியோ, டேட்டா, சிம்கார்டு, மொபைல் என தன்னுடைய சந்தையை அசுர வேகத்தில் விரிவாக்கியது. ஜியோ கொடுத்த சலுகை, ஆஃபர்களால் வாடிக்கையாளர்கள், அந்த பிராண்டின் வாடிக்கையாளர்களாக மாறியதால் ஜியோ அடுத்தடுத்து என முன்னேறிக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் அடுத்த டார்க்கெட்டாக லேப்டாப் துறையில் கால் பதிக்க இருக்கிறது. அந்த அடிப்படையில் மலிவான விலையில் சூப்பர் அம்சங்களும் லேப்டாப்-ஐ களம்இறக்க இருக்கிறது. கொரோனா தொற்று பரவலுக்குப் பின் லேப்டாப்பின் முக்கியத்துவம் மற்றும் தேவையின் காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்!…. உங்ககிட்ட 2 பான்கார்டு இருக்கா…. உடனே முந்துங்கள்…. மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

இன்றைய காலத்தில் பான்கார்டு முக்கியமான ஒரு ஆவணமாக மாறி விட்டது. இது இன்றி எந்த நிதிபரிவர்த்தனையும் நடக்காது. நிதி பரிவர்த்தனையை மேற்கொள்வதற்கும், வங்கிகணக்கு தொடங்குவதற்கும் பான்கார்டு அவசியமான ஒன்று. வங்கி முதல் அலுவலகம் வரை அது இன்றி எந்த நிதிப்பணியையும் செய்ய இயலாது. எனினும் பான்கார்டு குறித்த தவறு பெரும் நிதியிழப்பை ஏற்படுத்தும் என்பது தெரியுமா? அதாவது நீங்கள் 2 பான் கார்டுகள் வைத்திருந்தால், அபராதம் தொகை செலுத்தவேண்டும். மேலும் உங்கள் வங்கிக்கணக்கும் முடக்கபடலாம். அத்துடன் 10 […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஆதார், பான் கார்டு எல்லாமே வாட்ஸ்அப் மூலம் டவுன்லோட் செய்யலாம்?…. எப்படி தெரியுமா?… இதோ முழு விபரம்….!!!!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் டிஜிலாக்கர் எனும் ஆன்லைன் டிஜிட்டல் சேவையை அறிமுகப்படுத்தியது. இதன் வாயிலாக டிரைவிங் லைசென்ஸ், வாகனப்பதிவு மற்றும் கல்விப்பிரதிகள் ஆகிய பல்வேறு முக்கியமான ஆவணங்கள், சான்றிதழ்களின் டிஜிட்டல் வெர்ஷன்களை பெற்றுக்கொள்ள இயலும். MyGov Helpdesk என்பதை பயன்படுத்தி ஆதார் அட்டை (அல்லது) பான் கார்டு ஆகிய முக்கியமான ஆவணங்களை டிஜிலாக்கரில் இருந்து சீக்கிரமாக பெற்றுக் கொள்ளலாம். ஒருசில வழிமுறைகளை பின்பற்றுவதன் வாயிலாக நீங்கள் விரைவாகவே இதிலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஜாலியோ ஜாலி!…. கைதிகளுக்கு தடபுடலான அசைவ விருந்து…. எங்கென்னு தெரியுமா?….!!!!

நாடு முழுவதும் விமர்சியாக கொண்டாடப்பட்டு வரும் நவராத்திரி நாளை அக்டோபர் 5ஆம் தேதி முடிவுக்கு வருவதால், தாண்டியா, கர்பா ஆகிய நடனங்களை ஆடியும், பூஜை செய்தும் மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் துர்கா பூஜை பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் நிலையில், கொல்கத்தாவில் உள்ள சிறைச்சாலை கைதிகளுக்கு சிறை நிர்வாகம் சார்பாக அசைவ விருந்து கொடுத்திருக்கின்றனர். கொல்கத்தாவில் Presidency Central Correctional Home எனும் சிறையில் உள்ள 2,500 கைதிகளுக்கு அக்டோபர் 2 -5ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

ஆஃபர் லெட்டர்களை திரும்பப் பெற போறீங்களா?… ஐடி ஊழியர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்….!!!!!

கொரோனா காலத்தில் ஐடி நிறுவனங்கள் தங்களது வளர்ச்சியை நிலை நிறுத்திக்கொள்ள ஊழியர்களை WorkFrom Home முறையில் பணி செய்யுமாறு அறிவுறுத்தினர். இப்போது கொரோனா தொற்று குறைந்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில ஐ.டி நிறுவனங்களானது தங்கள் ஊழியர்களை அலுவலகத்துக்கு அழைக்கின்றனர். எனினும் ஒருசில நிறுவனங்கள் இப்போதும் Work From Home செய்ய அனுமதிக்கின்றனர். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி ஊழியர்கள் இன்னொரு பணியை தேடிசெல்கின்றனர். அதன்படி தற்போது ஏராளமான ஊழியர்கள் தங்களின் தேவைக்கு தகுந்தபடி பகலில் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

WOWதீபாவளிக்கு முன்…. ரூ.10,000-க்கு 5ஜி போன்…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!

நாடு முழுதும் 5G சேவை அக்டோபர் 1ம் தேதி துவங்கப்பட்டது. ஏர்டெல் நிறுவனம் நேற்று முன்தினம் முதல் நாட்டின் 8 முக்கியமான நகரங்களில் 5G சேவையை துவங்கியுள்ளது. இவற்றில் டெல்லி, மும்பை, வாரணாசி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், சிலிகுரி மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் 5G நெட்வொர்க் கிடைக்கிறது. பிற நிறுவனங்களும் வருகிற தினங்களில் 5G சேவையை வழங்குவதற்கு தயாராகவுள்ளது. இதற்கிடையில் ஸ்மார்ட் போர்ட் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு 5ஜி போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. […]

Categories
தேசிய செய்திகள்

“ரயில் பயணிகள் கவனத்திற்கு”…. மத்திய மந்திரி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

எதிர்காலத்தில் இந்தியாவில் 40 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே மந்திரி தெரிவித்துள்ளார். மராட்டிய மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் ரயில் நிலையத்தில் நேற்று ரயில் பெட்டி பராமரிப்பு தொழிற்சாலைக்காண அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், மாநில ரயில்வே மந்திரி ஜல்னா, உதயநிதித்துறை இணை மந்திரி பகவத் காரத்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்  கூறியதாவது. 42 ரயில் […]

Categories
தேசிய செய்திகள்

விதிமீறல்!…. டிரைவர் சீட்டில் பெண் கண்டக்டர்…. போக்குவரத்துத் துறை அதிரடி….!!!!

மராட்டிய மாநிலம் உஸ்மனாபாத் மாவட்டம் கலாம்ப்பகுதியில் இயங்கும் அரசு பேருந்தில் பெண் கண்டக்டராக சாஹர் மங்கல் கொவர்தன் பணிபுரிந்து வந்தார். இவர் சென்ற சில தினங்களுக்கு முன் அரசு பேருந்தில் டிரைவர் சீட்டில் இருந்தவாறு வீடியோ எடுத்து இருக்கிறார். அந்த வீடியோவை சாஹர் மங்கல் தன் சமூகவலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து அரசு பேருந்து பெண் கண்டக்டரான சாஹர் விதிகளை மீறி டிரைவர் சீட்டில் இருந்தவாறு வீடியோ எடுத்து அதை சமூகவலைதளத்தில் பதிவிட்டதாக குற்றச்சாட்டு பெறப்பட்டது. அதன்பின் சாஹரை […]

Categories
தேசிய செய்திகள்

SHOK NEWS: வகுப்பறையில் ஆசிரியர் செய்த செயல்…. வெளியான பரபரப்பு வீடியோ…. அதிகாரியின் அதிரடி நடவடிக்கை….!!!!

உத்திரபிரதேசம் ஹத்ராஸ் எனும் இடத்திலுள்ள தொடக்கப் பள்ளியில் உதவி ஆசிரியராக சைலேந்திரா சிங் கவுதம் பணிபுரிந்து வருகிறார். இவர் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் சமயத்தில் மது பாட்டிலை உடன் வைத்திருந்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் பரவியது. அந்த காட்சிகளில் தன் இருக்கையின் பின்பும், மேஜையின் கீழேயும் மது பாட்டில்களை சைலேந்திரா சிங் கவுதம் வைத்திருந்தார். नशे की हालत में धुत मास्टर जी बच्चे बच्चियों को पढ़ा रहे हैं। वीडियो हाथरस यूपी […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு ரயிலை உருவாக்க…. இவ்வளவு கோடி செலவாகுமா?…. பலரும் அறியாத உண்மை….!!!!

தினசரி லட்சக்கணக்கானோர் இந்திய இரயில்வேயில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் போக பேருந்து, விமானம் பயணத்தை விடவும் ரயில் பயணத்தையே மக்கள் விரும்பி தேர்ந்தெடுக்கின்றனர். அலைச்சல் மிககுறைவு மட்டுமின்றி, பயணத்துக்கான செலவும் மிகமிக குறைவாக உள்ளது. இதுவே மக்கள் இரயில் பயணத்தை விரும்பி தேர்ந்தெடுப்பதற்கான முக்கியமான காரணம். இந்த நிலையில் நம் நாட்டில் ஒரு ரயிலை உருவாக்குவதற்கு எவ்வளவு செலவுஆகும் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? அதன் செலவை இங்கே தெரிந்து கொள்வோம். ரயிலில் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: கோலாகரமாக நடைபெற்ற துர்க்கை பூஜை…. பக்தர்களுக்கு நேர்ந்த உச்சகட்ட கொடூரம்…. பெரும் சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

 ஏற்பட்ட தீ விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் அமைந்துள்ள உத்தர பிரதேசத்தில் நேற்று நவராத்திரியை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  அப்போது  அங்கு அமைக்கப்பட்டிருந்த கூரை   திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. இதில்   4-க்கும் மேற்பட்டோர்   சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 67 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

கருணை அடிப்படையில் வேலை…. இது உரிமையல்ல…. சுப்ரீம் கோர்ட்டு அதிரடி….!!!!

கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படுவது ஒரு சலுகையே தவிர்த்து உரிமையல்ல என உச்சநீதிமன்றம்  தீர்ப்பு வழங்கி இருக்கிறது. திடீரென ஒரு குடும்பத்திற்கு ஏற்படும் நெருக்கடியை சமாளிக்கவே குடும்பத்தில் கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படுகிறது. கருணை அடிப்படையில் வேலைவழங்க பரிசீலிக்கும்படி கேரள உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கேரளத்தைச் சேர்ந்த திருவாங்கூர் உரங்கள், வேதிப் பொருள் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை ஏற்று கேரள உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் ரத்துசெய்துள்ளது. எப்சிஎல் நிறுவனத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ஈரான் பயணிகள் விமானம்…. திடீரென வந்த வெடிகுண்டு மிரட்டல்…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்…..!!!!!

சீனாவிற்குச் சென்றுகொண்டிருந்த ஈரான் பயணிகள் விமானம் இந்திய வான் வெளியில் பறந்து கொண்டிருந்தபோது வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து இந்தியபோர் ஜெட் விமானங்கள் பாதுகாப்புக்காகச் சென்றது. இது தொடர்பாக இந்திய விமானப்படையிலிருந்து வெளியாகி இருக்கும் தகவலில், இந்திய வான் வெளியில் மகான் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து இந்திய விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. உடனே ஈரான் பயணிகளின் விமானத்திற்கு பாதுகாப்புக்காக இந்திய ஜெட்விமானங்களானது பறந்துசென்றது குறிப்பிடத்தக்கது. அதுபோன்று ஜெய்ப்பூர் மற்றும் சண்டிகர் விமான நிலையங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

போலி மருந்துன்னு எப்படி கண்டுபிடிக்க?…. வரப்போகும் புது வசதி…. வெளியான தகவல்….!!!!

தாங்கள் கடையில் வாங்கக்கூடிய மருந்துகள் போலியானதா (அல்லது) தரமானதா என்பதை கண்டுபிடிக்க புதுவசதி விரைவில் வருகிறது. நாட்டில் அதிகம் விற்பனையாகும் மற்றும்  முக்கியத்துவம்வாய்ந்த மருந்துகளின் தரம், பயன்பாட்டை கண்காணிக்கும் அடிப்படையிலும் போலி மருந்துகள் விற்பனையைத் தடுக்கம் வகையிலும் டிராக் மற்றும் டிரேஸ் எனும் புது தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. முதல் கட்டமாக நாட்டில் அதிகம் விற்பனையாகும் 300 மருந்து பொருட்களின் லேபிள்கள் மீது பார்கோடு (அல்லது) க்யூஆர் கோடு பிரிண்ட் செய்யப்பட […]

Categories
தேசிய செய்திகள்

செல்போனில் இனிக்க இனிக்க பேசிய பெண்…. எமர்ந்துபோன வாலிபர்…. பரபரப்பு புகார்….!!!!!

ராஜஸ்தான் சிகார் சதார் பகுதியில் வசித்து வருபவர் சுபாஷ். இவருடைய செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அவற்றில் பேசிய பெண் நாளடைவில் நட்பாக பழகி வந்துள்ளார். இதையடுத்து அப்பெண் இளைஞரிடம் பேசி, ஒருநாள் இருவரும் சந்திந்துக்கொள்ள முடிவுசெய்து முதல் முறையாக கதுஷ்யாம்ஜியில் பார்த்துள்ளனர். அப்போது சுபாஷின் முழு நம்பிக்கைக்கு உரியவராக அப்பெண் மாறி இருக்கிறார். சில தினங்களில் சுபாஷ் அப்பெண்ணிடம் திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதற்கு அப்பெண்ணும் இதுகுறித்து என் தந்தையிடம் பேசுங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஜியோ, ஏர்டெல், VI பயனர்களே! 5ஜி நெட்வொர்க் பெற உடனே இதை பண்ணுங்க ?…. உங்களுக்கான சூப்பர் டிப்ஸ் இதோ….!!!!

நாடு முழுதும் 5G சேவை அக்டோபர் 1ம் தேதி துவங்கப்பட்டது. ஏர்டெல் நிறுவனம் நேற்று முதல் நாட்டின் 8 முக்கியமான நகரங்களில் 5G சேவையை துவங்கியுள்ளது. இவற்றில் டெல்லி, மும்பை, வாரணாசி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், சிலிகுரி மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் 5G நெட்வொர்க் கிடைக்கிறது. பிற நிறுவனங்களும் வருகிற தினங்களில் 5G சேவையை வழங்குவதற்கு தயாராகவுள்ளது. சில பயனாளர்கள் 5G அனுபவத்தைப் பெறுவதற்கு 5ஜி ஃபோன்களை வாங்குகின்றனர். இதற்கிடையில் சில பயனாளர்கள் ஏற்கனவே 5G […]

Categories

Tech |