Categories
தேசிய செய்திகள்

ஸ்மார்ட்போன்களில் 5G சேவை…. விரைவில் வரும் மென்பொருள்…. வெளிவரும் தகவல்கள்…..!!!!

5G தொலைத் தொடர்பு சேவையானது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சூழ்நிலையில், இன்னும் ஏராளமான ஸ்மார்ட்போன்களில் (5Gசேவை பொருந்தக் கூடிய போன்கள் மட்டும்) அதற்குரிய மென் பொருள் அப்டேட் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படவில்லை. தசரா பண்டிகையையொட்டி மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசியில் சோதனை அடிப்படையிலான 5G சேவையை துவங்கப்பட்டுள்ளதாக ஜியோ அறிவித்து இருக்கிறது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மேற்குறிப்பிட்ட 4 நகரங்களில் JIO-வின் ட்ரு 5G பீட்டாசேவை, 1 ஜிபிபி எஸ் வேகத்தில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட கொடூரம்!!…. பிரபல மாநிலத்தில் ” 2 பெண்களை நரபலி கொடுத்த கும்பல்”…. நெஞ்சை பதற வைக்கும் தகவல்கள்….!!!!!

இரண்டு பெண்களை கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு   பகுதியில் லாட்டரி சீட்டுகளை   விற்பனை செய்யும்  பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார்.இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போய் உள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடினர். ஆனால் அந்த பெண் கிடைக்கவில்லை. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் […]

Categories
தேசிய செய்திகள்

ராகுல் நடைபயணம்: “குழந்தைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டனர்”…. இது உண்மையில்லை…. -ஜெய்ராம் ரமேஷ்….!!!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின் போது குழந்தைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டனர் என தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தேர்தல் ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது. பாரத் ஜோடோ யாத்திரையின்போது குழந்தைகளை தவறாக பயன்படுத்துவதன் வாயிலாக காங்கிரஸ் சட்டத்தை மீறுகிறது. எனவே இந்த குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்கும்படி தேர்தல் ஆணையத்தை குழந்தைகள் உரிமை அமைப்பு கேட்டுக்கொண்டது. இந்நிலையில் காங்கிரஸ் மூத்ததலைவர் ஜெய்ராம் ரமேஷ், குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கூறியுள்ள புகாரை “முழு […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளுக்கும் பாலிசியா?… எல்.ஐ.சி-யின் சூப்பர் திட்டம்…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!

காப்பீடு என வரும் போது ஏராளமானவர்கள் எல்.ஐ.சி நிறுவனத்தையே தற்போதுவரை தேர்வு செய்கின்றனர். பலதரப்பட்ட மக்களுக்கு தேவையான பாதுகாப்பு, முதலீடு, சேமிப்பு என பலவகையான நோக்கங்களை எல்.ஐ.சி காப்பீட்டு திட்டங்கள் வழங்குகிறது. அண்மையில் எல்ஐசி குழந்தைகளுக்காக ஜீவன் தருண் என்ற ஒரு காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த ஆயுள் காப்பீட்டு திட்டம் சேமிப்பு,பாதுகாப்பு என 2 அம்சங்களின் கலவை ஆக அறிமுகமாகியுள்ளது என்றும் இது குழந்தைகளின் எதிர் கால கல்விக்கு தேவையான நிதியுதவியை வழங்குகிறது என்றும் […]

Categories
தேசிய செய்திகள்

நரபலி கொடுக்கப்பட்ட 2 பெண்கள்…. கேரள தம்பதியினரின் கொடூர செயல்…. பின்னணி என்ன?…. பெரும் பரபரப்பு….!!!!

தர்மபுரியை சேர்ந்த பத்மா என்பவர் கேரள மாநிலம் கொச்சியில் லாட்டரி விற்பனை செய்து வந்துள்ளார். அதேபோன்று காலடியை சேர்ந்த ரொஸாலி என்பவரும் லாட்டரி விற்கும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் பத்தினம்திட்டா மாவட்டத்தில் வேலைவாங்கித் தருவதாக இடைத் தரகர் ஒருவர் அவர்கள் இருவரையும் அழைத்துச்சென்றுள்ளார். இதையடுத்து பத்தினம்திட்டாவில் மசாஜ் சென்டர் நடத்திவரும் லைலா – பகவந்த் சிங் தம்பதியினர், அவர்கள் இருவரையும் நரபலி கொடுத்து இருக்கின்றனர். இச்சம்பவத்தை அறிந்த கேரள காவல்துறையினர், அந்த தம்பதி மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு!… பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு…. மாநில அரசு ஷாக் நியூஸ்…..!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஹரியாணா அரசு தடைவிதித்துள்ளது. மாசுபாட்டைத் தவிர்க்கும் அடிப்படையில் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது. இதுகுறித்து ஹரியாணா மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இருப்பதாவது, குளிர்காலத்தை முன்னிட்டு ஏராளமான பண்டிகைகள் வருகிறது. இதற்கிடையில் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக பட்டாசுகளும் வெடிக்கப்படுகிறது. இதன் காரணமாக மாநிலத்தில் காற்றின் தரம் மோசமான நிலையை அடைகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் பட்டாசு உற்பத்திக்கும், விற்பனைக்கும் தடை விதிக்கப்படுகிறது. அதற்கு பதில் […]

Categories
தேசிய செய்திகள்

ஆர்டர் பண்ணது வாட்ச்…. ஆனா வந்தது இதுவா?…. கடுப்பான பெண்…. பின் நடந்த சம்பவம்…..!!!!

அமேசான், பிளிப்கார்ட் ஆகிய இ-காமர்ஸ் தளங்களில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் பணம் செலுத்திய பொருட்களுக்குப் பதில் வேறு பொருட்கள் வரும் சம்பவம் சமீப காலங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் மேற் குறிப்பிட்ட இ-காமர்ஸ் தளங்களின் சேவை மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்த நிலையில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆர்டர் செய்த கைக் கடிகாரத்திற்கு பதில் மாட்டுசாணத்தை அனுப்பி வைத்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரபிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்திலுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

“இந்த கட்சியினை புது உச்சத்திற்கு கொண்டு செல்வேன்”…. மல்லிகார்ஜூன கார்கே பேச்சு….!!!!

கூட்டுத் தலைமை மீது தனக்கு நம்பிக்கை உள்ளது. இதனால் எல்லா உறுப்பினர்களுடனும் இணைந்து பணிபுரிந்து காங்கிரஸ் கட்சியினை புது உச்சத்திற்கு கொண்டுசெல்வேன் என காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜூனகார்கே கூறியுள்ளார். வட கிழக்கு மாநிலங்களின் காங்கிரஸ் கட்சியினரிடம் அவர் நேற்று உரையாற்றியபோது “உதய்பூர் பிரகடனத்தை அமல்படுத்துவதே என் முக்கியமான நோக்கம் ஆகும். பெண்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியல், பழங்குடி இனத்தவர் உள்ளிட்ட 50 வயதிற்கும் குறைவானவர்களை கட்சி பொறுப்புகளில் நியமித்து கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சுவேன். நான் […]

Categories
தேசிய செய்திகள்

அச்சச்சோ!!…. பிரபல கல்லூரி. ” கேண்டீனில் 2 மாணவிகள் மோதல்”…. வைரலாகும் வீடியோ….!!!!!

 கல்லூரி மாணவிகள் 2 பேர்  மோதிக் கொண்ட  காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கர்நாடகா  மாநிலத்தில் உள்ள பெங்களூரு பகுதியில்  தயானந்த சாகர் என்ற பொறியியல்  கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் அமைந்துள்ள கேண்டீனில் நேற்று மாணவர்கள் சாப்பிட வந்துள்ளனர். அப்போது திடீரென 2  மாணவிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஒரு மாணவி மறறொரு மாணவியின் கன்னத்தில் அடித்துள்ளார். இதனையடுத்து அடி வாங்கிய மாணவி பதிலுக்கு பலமுறை அந்த மாணவி […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

ஓ இவர்தான் சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியா?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதி அடுத்த மாதம்  பதவி ஏற்கிறார். தற்போது சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக யு.யு.லலித் உள்ளார். இவர்  அடுத்த மாதம் 8-ஆம் தேதி  பணி நிறைவு பெறுகிறார். இந்நிலையில் ஓய்வு பெற உள்ள தலைமை நீதிபதி தனக்கு அடுத்த இடத்தில் உள்ள மிக மூத்த நீதிபதியை தலைமை நீதிபதி பொறுப்புக்கு பரிந்துரை செய்வது வழக்கம். அதேபோல் யு.யு லலித் அடுத்த மூத்த தலைமை நீதிபதியாக நியமிக்க டி.ஒய். சந்திரகுட் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மக்கள் உணர்வுகளை வியாபார நோக்கில் அணுகுவதா? நீதிபதி கேள்வி …!!

மக்களின் உணர்வுகளை வியாபார நோக்கத்தில் அணுக கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து கூறியிருக்கிறார்கள். கோவிலின் பெயரில் தனி நபர்கள் இணையதளம் நடத்துவது குற்றம் என்றும்,  தனிநபரில் நடத்தும் இணையதளங்கள் உடனடியாக முதுக்கப்படுவதை இந்து சமய அறநிலைத்துறை உறுதி செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற  நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்கள். கோவில் பெயரில் தனி நபர்கள் இணையதளம் நடத்துவதை எதிர்த்து ராமநாதபுரத்தை சேர்ந்தவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

தி சேவா விகாஸ் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரத்து செய்த ஆர்பிஐ…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

புனேவை சேர்ந்த தி சேவா விகாஸ் கூட்டுறவு வங்கி லிமிடெட் நிறுவனத்தினுடைய உரிமத்தினை இந்திய ரிசர்வ் வங்கியானது ரத்துசெய்து இருக்கிறது. வங்கியில் கடன் வழங்குவதற்கு போதுமான மூலதனம் மற்றும் வருவாய் ஈட்ட வாய்ப்புகள் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது. இதன் எதிரொலியாக நேற்று முதல் தி சேவாவிகாஸ் கூட்டுறவு வங்கி தன் வணிகத்தை நிறுத்துகிறது. வங்கி சமர்ப்பித்த தரவுகளின் அடிப்படையில், டெபாசிட் காப்பீடு மற்றும் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷனிடம் இருந்து (டிஐசிஜிசி) 99 % […]

Categories
தேசிய செய்திகள்

சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியா்கள்… 4-வது பட்டியல் மத்திய அரசிடம் ஒப்படைப்பு….!!!!

சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியா்களின் விபரங்கள் அடங்கிய 4வது பட்டியலை சுவிட்சா்லாந்து அரசு மத்திய அரசிடம் வழங்கி இருக்கிறது. சுவிட்சா்லாந்திலுள்ள வங்கிகள், தங்களின் வாடிக்கையாளா்களது பணத்துக்கும் ரகசிய விபரங்களுக்கும் அதிகளவிலான பாதுகாப்பு அளிப்பதால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்தவா்கள் தங்கள் பணத்தை அங்கு சேமித்து வைத்து இருக்கின்றனர். இதற்கிடையில் சில செல்வந்தா்கள் வரி ஏய்ப்பு உள்ளிட்ட சட்டவிரோத முறையில் ஈட்டிய பணத்தை கருப்புப் பணமாக சேமித்துவைக்க சுவிஸ் வங்கிகளைப் பயன்படுத்தி வருகின்றனா். சுவிஸ் வங்கிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

1 இல்ல 2 இல்ல!… 5 பயங்கரவாதக் குழுக்கள்…. வெறும் 10 நாட்களில்…. காவல்துறை அதிரடி…..!!!!

பஞ்சாப் காவல் துறை நடத்திய அதிரடி நடவடிக்கையில் சென்ற 10 தினங்களில் மட்டும் 5 பயங்கரவாதக் குழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு, 17 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். அத்துடன் அவர்களிடம் இருந்து 4 ஏகே ரக துப்பாக்கி, கைத்துப்பாக்கிகள் என 25 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களது இருப்பிடங்களில் இருந்து வெடிப்பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் அமைதியை உருவாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பஞ்சாப் காவல் துறை எடுத்து வருவதாக ஐஜிபி சுக்செயின் சிங் கில் தெரிவித்து […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் ஸ்மார்ட்போனில் 5G நெட்வொர்க்…. எப்படி ஆக்டிவேட் செய்யணும் தெரியுமா?…. இதோ உங்களுக்கான டிப்ஸ்…..!!!!

இந்தியாவில் சென்ற வாரம் பிரதமர் நரேந்திரமோடி 5G சேவைகளை அறிமுகப்படுத்தியதை அடுத்து அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் அதன் 5ஜி சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு படிப் படியாக வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. அண்மையில் ஏர்டெல் நிறுவனம் அதன் 5G சேவைகளை முதல் கட்டமாக டெல்லி, வாரணாசி, நாக்பூர், பெங்களூர், ஹைதராபாத், மும்பை, சென்னை மற்றும் சிலிகுரி ஆகிய 8 நகரங்களில் வழங்க இருப்பதாக அறிவித்தது. அத்துடன் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் 5G சேவையானது மார்ச் 2024-க்குள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க 1 மொபைலில் 2 வாட்ஸ்அப் யூஸ் பண்றீங்களா?… அப்போ கட்டாயம் இதை பற்றி தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவில் அதிகளவு எண்ணிக்கையிலான ஆண்ட்ராய்டு ட்ரோஜன் கண்டறியப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இப்போது வெளியாகி இருக்கும் ஒரு புது அறிக்கையின் அடிப்படையில், 3ம் தரப்பு அதிகாரப்பூர்வமற்ற வெர்ஷனான வாட்ஸ்அப்பின் குளோன் செயலி பயனாளர்களின் செய்திகளை ரகசியமாக உளவுபார்ப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இணைய பாதுகாப்பு நிறுவனமான இஎஸ்இடி வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், சென்ற 4 மாதங்களில் ஆண்ட்ராய்டு ஸ்பைவேர்க்கு பின்னால் இருப்பது வாட்ஸ் அப்பின் பிரபலமான ஜிபி வாட்ஸ்அப் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இச்செயலிகள் ஆடியோ […]

Categories
தேசிய செய்திகள்

400 கிலோ கழுதை கறி பறிமுதல்…. எங்கென்னு தெரியுமா?…. போலீஸ் அதிரடி….!!!!

ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் சட்டவிரோதமாக கழுதை இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக பீட்டா அமைப்பினர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர். இதையடுத்து  பாபட்லா மாவட்டத்தில் 4 இடங்களில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் சட்டவிரோதமாக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 400 கிலோ கழுதை இறைச்சியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதுமட்டுமின்றி இதுகுறித்து சில பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கழுதையை இறைச்சிக்கு பயன்படுத்துவது சட்டவிரோதம் என்று எச்சரித்த அதிகாரிகள், இதனை மீறுவோா் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

வெறும் நான்கே மாதங்களில் பஞ்சர் ஆன சாலை…. பெறப்பட்ட உழல் புகார்…..!!!!

பெங்களூருவில் 20 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சாலை நான்கே மாதங்களில் பஞ்சர் ஆகி இருக்கிறது. சாலையில் நடுவில் பெரிய பள்ளம் உருவாகி இருப்பதால் எதிர்க் கட்சியான காங்கிரஸ், பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளது. ஒவ்வொரு சாலை பணியின் போதும் 40 சதவீதம் கமிஷன் வாங்கினால் தரம் இப்படித்தான் இருக்கும் என காங்கிரஸ் விளாசி இருக்கிறது. சாலையின் அடியில் உள்ள தண்ணீர் குழாய் உடைந்து விட்டதால் பள்ளம் ஏற்பட்டு இருப்பதாக அரசு விளக்கம் அளித்து இருக்கிறது. பள்ளம் […]

Categories
தேசிய செய்திகள்

MP, MLA குற்ற வழக்குகள்…. உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

எம்பி, எம்எல்ஏ-க்கள் மீது 5 வருடங்களுக்கு மேல் நிலுவையில் இருக்கும் குற்ற வழக்குகளின் விபரங்களை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. முன்னதாக தண்டனை குற்றவாளிகளைத் தேர்தலில் போட்டியிட ஆயுள் கால தடை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றமானது மேற்குறிய உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.

Categories
தேசிய செய்திகள்

நான் திருமணமானவன் என்று தெரிந்தும் பாலியல் உறவில் இருந்த பெண்…. வெளியான அதிரடி தீர்ப்பு….!!!!

ஆண் திருமணமானவர் என தெரிந்தும் அவருடன், பெண் பாலியல் உறவு கொண்டால் அது பாலியல் வன் கொடுமை ஆகாது என கேரள ஐகோர்ட்டு தெரிவித்து இருக்கிறது. கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண், தன்னுடன் இசைக்குழுவில் பணிபுரிந்த ஒருவர் திருமணம் செய்துகொள்வதாக சொல்லி கடந்த 10 வருடங்களாக பாலியல் உறவில் இருந்ததாகவும், இப்போது அவர் திருமணம் செய்துகொள்ள மறுத்து வருவதாகவும் புகார் அளித்திருந்தார். இதனால் அந்நபர் மீது பாலியல் வன் கொடுமை வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அதனை எதிர்த்து […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி!… சாமியாரால் இளம்பெண்ணுக்கு அரங்கேறிய கொடூரம்….. பெரும் பரபரப்பு….!!!!

ராஜஸ்தான் அஜ்மீர் மாவட்டத்தில் சஞ்சய் சர்மா என்பவர் வசித்து வருகிறார். சாமியாராக வலம் வரக்கூடிய இவர், 25 வயது இளம்பெண் ஒருவரது குடும்ப சாமியாராகவும் ஆகியுள்ளார். இதை பயன்படுத்திக்கொண்டு அப்பெண் வசித்த வீட்டுக்கு அடிக்கடி சென்று, பூஜை, சடங்குகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் யாருமில்லாத தருணத்தில் இளம் பெண்ணின் வீட்டுக்கு சென்ற சாமியார், அவரை பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து அதனை வீடியோவாக பதிவு செய்துகொண்டார். அதன்பின் இதை வைத்து பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார். […]

Categories
தேசிய செய்திகள்

அச்சச்சோ!!…. திடீரென உயிரிழந்த “பாவியா முதலை”…. சோகத்தில் ஆழ்ந்த பக்தர்கள்….!!!!

பிரசித்தி பெற்ற கோவிலில் வாழ்ந்து வந்த முதலை  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோடு மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆனந்தபுரம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் முழுவதும் தண்ணீரால் சுழப்பட்டுள்ளது.  இங்கு கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பாவியா என்ற முதலை வசித்து வந்தது. இந்த முதலை இறைவனுக்கு படைக்கப்படும் உணவுகளை மட்டும் சாப்பிடுவதால் இதற்கு அசைவ முதலை  என்று பெயரிடப்பட்டது. இந்நிலையில்  உடல்நலக்குறைவு காரணமாக  நேற்று  உயிரிழந்தது. இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

டெலிவரி பாயாக மாறிய சொமேட்டோ நிறுவனத்தின் சி.இ.ஓ…. வெளியான ஆச்சரிய தகவல்….!!!!

நம் நாட்டின் பிரபல உணவு டெலிவரி நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி ஒருவர் பிற டெலிவரி ஊழியர்களைப் போன்று அவரும் வாடிக்கையாளர்களுக்கு உணவை டெலிவரி செய்வதை வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறார். இதனை வேலைவாய்ப்புக்கான Naukri.Com நிறுவனத்தை நடத்தும் info Edge-ன் நிறுவனர் சஞ்சீவ் பிக்சந்தனி டுவிட்டரில் பதிவிட்டு தனது ஆச்சரியத்தை பகிர்ந்துள்ளார். அவற்றில், சொமேட்டோ நிறுவனத்தின் சி.இ.ஓ தீபேந்தர் கோயல் மற்றும் சொமேட்டோ நிறுவன குழுவினரை சந்திக்க நேர்ந்தது. அப்போது தீபேந்தர் உட்பட அனைத்து மூத்த அதிகாரிகளும் சொமேட்டோ […]

Categories
தேசிய செய்திகள்

பல உயிர்களை காப்பாற்றிய சுங்கச்சாவடி ஊழியருக்கு…. நொடியில் நேர்ந்த விபரீதம்…. சோகம்….!!!!

மும்பையின் பாந்த்ரா ஒர்லி சீ லிங்க் மேம்பால பகுதியில் சென்ற 2 தினங்களுக்கு முன் கார் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கியவர்களை காப்பாற்ற வேண்டும் என கடல்வழி மேம்பால சுங்கச்சாவடி ஊழியர்கள் முயற்சி செய்தனர். மேலும் ஆம்புலன்ஸும் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தது. இதையடுத்து விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிக்கொண்டிருந்த போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் ஆம்புலன்ஸ் மற்றும் அங்கே இருந்த மற்ற கார்கள் மீது மோதி மீண்டும் பெரும் விபத்து ஏற்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

இனி அனைத்து உயா் கல்வி பாடப்பிரிவுகளுக்கும்….. அரசு போடும் பிளான்…..!!!!

அனைத்து உயா்கல்வி பாடப்பிரிவுகளுக்கும் ஒரே நுழைவுத் தோ்வு நடத்துவதற்கு மத்திய அரசானது திட்டமிட்டு வருவதாக மத்திய கல்வித்துறை இணையமைச்சா் ராஜ்குமார் ரஞ்சன் சிங் தெரிவித்தாா். 2 நாள் அரசு பயணமாக மத்திய இணையமைச்சா் ராஜ்குமார் ரஞ்சன் சிங் காஞ்சிபுரத்துக்கு கடந்த சனிக்கிழமையன்று வந்தாா். இதனையடுத்து காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவருக்கு இந்துசமய அறநிலையத் துறை சாா்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் காமாட்சி அம்மனை வழிபட்ட அவா், காஞ்சிபுரம் வெள்ளை கேட் பகுதியில் தனியாா் […]

Categories
தேசிய செய்திகள்

டுவிட்டர் பயனர்களே!…. இனி ஸ்கிரீன்ஷாட் எடுக்க முற்பட்டால்…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

டுவிட்டர் இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் கொடிக் கட்டி பறக்கிறது. உள்ளூர் முதல் உலக நாயகர்கள் வரை டுவிட்டரை பயன்படுத்துவதால் அதன் தாக்கமும், வீச்சும் அதிகமாக காணப்படுகிறது. இப்போதெல்லாம் பல சமூகமாற்றங்களுக்கு டுவிட்டரும் பெரும் பங்கு வகிக்கிறது. வீடியோ, போட்டோ உட்பட தங்களது கருத்துகளை எளிமையாக கொண்டு சேர்க்கவும், தங்களுக்கு கிடைத்த தகவல்களை மற்றவர்களிடம் அனுப்பவும் டுவிட்டர் பயன்படுகிறது. டுவிட்டர் தங்களின் பயனாளர்களுக்கு புளூடிக் கொடுத்து அங்கீரிப்பதன் வாயிலாக பொய்யான தகவல்களும், ஆதாரமற்ற தகவல்களும் அவற்றில் பரவுவது ஓரளவு […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்!!…. சமாஜ்வாதி கட்சி தலைவர் மறைவு…. பிரதமர் மோடி இரங்கல்….!!!!

முலாயம் சிங் யாதவின்   மறைவு மிகவும் வருத்தம் அளிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர் முலாயம் சிங் யாதவ். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் உயிர் காக்கும் மருந்துகளை கொண்டு சிகிச்சை அளித்தும் அவரின் நிலைமை மோசமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில்  அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவரின் இறப்பிற்கு பல மாநில […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க ரயில் டிக்கெட்டை கேன்சல் பண்ணனுமா?… அதுவும் ஆன்லைனில்…. இதோ முழு விபரம்….!!!!

சுற்றுப்பயணம் (அல்லது) வெளியூர்களுக்கு திட்டமிடும் பல பேரும் கடைசி நேர சூழல் காரணமாக பயணத்தை மேற்கொள்ள முடியாமல் ரத்துசெய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டு விடுகிறது. அதுபோன்ற நிலையில் ஏற்கனவே புக்கிங் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்தால் மட்டுமே குறிப்பிட்ட தொகையை ஐஆர்சிடிசி திரும்பகொடுக்கும். சில பேருக்கு ஒட்டுமொத்தம் ஆக புக்பண்ண டிக்கெட்டுகளை எவ்வாறு கேன்சல் செய்வது..? மற்றும் ஒரு குழுவிலுள்ள ஒருவரின் டிக்கெட்டை எவ்வாறு கேன்சல் பண்ணுவது? என்ற சந்தேகம் இருக்கிறது. ஐஆர்சிடிசியில் அதற்குரிய ஆப்சன் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே இதோ பாருங்க!!…. இனி உங்கள் பணம் பறிபோகாது…. மத்திய அரசு அதிரடி….!!!!

காசோலை மோசடிகளை தடுக்க உச்ச நீதிமன்றம் சிறப்பு குழுக்களை நியமித்துள்ளது. வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் மக்கள் தாங்கள் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை காசோலை மூலம் கொடுக்கின்றனர். ஆனால் அந்த வங்கி கணக்கில் போதிய தொகை இல்லாமல் போவதால் காசோலை மூலமாக பணம் பெற முடியாத சூழல் உருவாகும். மேலும் கொடுக்க வேண்டிய தொகைக்காக வங்கி காசோலை கொடுத்து மோசடியில் ஈடுபடுவது அதிகமாக  காணப்படுகிறது. இந்நிலையில்  சுமார் 35 லட்சம் மோசடி  வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

இனி செக் பவுன்ஸ் வழக்கை சமாளிக்க இப்படித்தான் பண்ணனும்…. அரசு எடுத்த அதிரடி முடிவு…..!!!!!

செக் பவுன்ஸ் வழக்குகளை திறம்பட சமாளிப்பதற்கு கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள நாடு தயாராகி வருகிறது. செக்குகளை வழங்குபவரின் பிற கணக்குகளிலிருந்து பணத்தைக் கழிப்பது மற்றும் இது போன்ற சந்தர்ப்பங்களில் புது கணக்குகளைத் திறப்பதைத் தடுப்பது ஆகிய பல்வேறு நடவடிக்கைகளை நிதியமைச்சகம் பரிசீலித்து வருகிறது. அந்த வகையில் செக்பவுன்ஸ் வழக்குகள் அதிகரித்து வருவதைக் கருதி, அமைச்சகம் அண்மையில் உயர் மட்டக் கூட்டத்தைக் கூட்டியது. அவற்றில் பல்வேறு பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளது. உண்மையில், இது போன்ற வழக்குகள் சட்டஅமைப்பின் மீதான சுமையை […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே!!…. இனி அமுல் நிறுவனம் தனியார் நிறுவனம் கிடையாது…. அமைச்சர் அமித்ஷா தகவல்….!!!!

அமுல் மற்றும் பல  கூட்டுறவு சங்கங்கள் இணைக்கப்படும் என மத்திய உள்துறை மந்திரி  தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்திற்கு 3  நாள் பயணமாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா  வந்துள்ளார். இதனையடுத்த அவர் வடகிழக்கு கவுன்சிலின்  70-வது மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இயற்கை விவசாயம் மற்றும் டிஜிட்டல் விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கிறது. இந்நிலையில் அமுல் உள்ளிட்ட  பல கூட்டுறவு சங்கங்களை இணைத்து பல மாநிலங்களில்  கூட்டுறவு சங்கம் […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. திடீரென சாலையில் ஏற்பட்ட பள்ளம்…. அதிர்ச்சியில் உறைந்த வாகன ஓட்டிகள்….!!!!!

மிகவும் பரபரப்பான சாலையில்  திடீரென பள்ளம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம்  மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நெய்டா பகுதியில்   கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு அமைந்துள்ள எக்ஸ்பிரஸ் அஸ்ட்ரா சாலை இடிந்து நிலையில் இருந்தது. இந்நிலையில்  அப்பகுதியில் உள்ள சாக்கடை, குடிநீர் குழாய்களில்  ஏற்பட்ட உடைப்பை  சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று சாலை திடீரென 20  அடி ஆழத்திற்கு இடிந்து உள்வாங்கியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

OMG: lift கேட்ட பெண்ணை பலாத்காரம் செய்து”சாலையில் தூக்கி வீசிய நபர்”…. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்….!!!!

பெண்ணை பாலில் பலாத்காரம் செய்த நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜெய்சிங்பூர்  பகுதியில் பொறியியல் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் 23 வயதுடைய பெண் ஒருவர் பிடெக் படித்து வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை வகுப்புகளை முடித்துவிட்டு வருவதற்கு தாமதமாகிவிட்டதால் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக ஒரு கார் வந்துள்ளது. இதனை பார்த்த அந்த பெண்  லிப்ட் கேட்டுள்ளார். இதனையடுத்து காரில் வந்த நபர் அந்த பெண்ணை   காரில் […]

Categories
தேசிய செய்திகள்

அச்சச்சோ!!…. மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ள சமாஜ்வாடி கட்சித் தலைவர்…. வெளியான தகவல் ….!!!!

முகலாய சிங் யாதவ் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமாஜ்வாடி கட்சியின் நிறுவன தலைவராக உள்ளவர் முலாயம் சிங் யாதவ். இவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இவரை  தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறியதாவது. முகலாயம் சிங் யாதவ் கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு உயிர் காக்கும் மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் பல்வேறு நிபுணர்களை கொண்ட மருத்துவ […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் எம்.எல்.ஏ பன்வர் லால் சர்மா திடீர் இறப்பு…. வெளியான தகவல்….!!!

உடல் நலக்குறைவு காரணமாக ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ பன்வர்லால் சர்மா இன்று இயற்கை எய்தினார்.  ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், எம்.எல்.ஏ-வுமான பன்வர்லால் சர்மாவுக்கு(77) நேற்று திடீரென்று உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அதன்பின் அவர் ஜெய்ப்பூரிலுள்ள எஸ்எம்எஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்ககாக அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று இறந்தார். பன்வர்லால் சர்மாவின் உடல் அனுமன் நகரிலுள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது இறுதிச்சடங்குகள் திங்கள்கிழமை பிற்பகல் சர்தர்ஷாஹரில் நடைபெறும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

சுற்றுலா பயணியின் சுட்டுரைப் பதிவு…. மோடி அளித்த நெகிழ்ச்சி பதில்…..!!!!

காஷ்மீருக்கு சென்றுவந்த சுற்றுலா பயணியின் சுட்டுரைப் பதிவுக்கு பிரதமர் நரேந்திரமோடி நெகிழ்ச்சியுடன் பதில் அளித்துள்ளார். அதுமட்டுமின்றி சுற்றுலா பயணியின் சுட்டுரைப்பதிவு உணர்வுப் பூர்வமாக தன்னை வசீகரித்ததாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார். அதாவது,  ரஞ்சித்குமார் என்ற சுற்றுலாப்பயணி சென்ற சில மாதங்களுக்கு முன் காஷ்மீர் சென்று வந்துள்ளார். இதையடுத்து காஷ்மீரில் அவர் எடுத்த படங்களை சுட்டுரையில் பகிந்து இருக்கிறார். அந்த படங்களுடன் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, சென்ற மாதம் காஷ்மீர் பயணம் மேற்கொண்டு வந்தேன். பைசரான், ஆரு, கோகர் நாக், அச்பால், […]

Categories
தேசிய செய்திகள்

இது உண்மைதானா?…. பிரபல நடிகையின் ” மகனுடன் நெருக்கமான பிக்பாஸ் ஜுலி…. குழப்பத்தில் இருக்கும் ரசிகர்கள்….!!!!

பிரபல நடிகையின் மகனுடன் நடிகை  ஜூலி நெருக்கமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2  ஆண்டுகளுக்குப் முன்பு தமிழ்நாட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கவனத்தையும் ஈர்த்தவர்  ஜூலி  . இவர்  பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது இவரது செயலை பலர் கிண்டல் செய்து வந்தனர். இந்நிலையில்  ஜூலியை ட்ரால் செய்பவர்களை போலவே அவருக்கான ரசிகர்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட ஜூலியும், 2-வது […]

Categories
தேசிய செய்திகள்

திடீர் அறிவிப்பு!!…. இந்த தடுப்பூசி இந்தியாவில் பற்றாக்குறை இல்லை…. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை….!!!!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கரோனா தீநுண்மியைப்  போன்ற நிமோனியா கிருமி அல்லது தேன் தீநுண்மி தொற்று நுரையீரலில் ஏற்படுவதால் மூச்சுத் திணறல், காய்ச்சல் போன்ற பிரச்சனை உருவாகிறது. இந்த தொற்றை தடுக்கும் வகையில் நமது இந்தியா நிமோனியா என்று அழைக்கப்படும் தடுப்பூசியை அறிமுகப்படுத்தியது. இந்த தடுப்பூசி குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என இரு வகைகளாக அளிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக நாடு முழுவதும்  இத்த தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக மகாராஷ்டிர மாநில சுகாதாரதுறை  […]

Categories
தேசிய செய்திகள்

OMG: வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு…. நடந்த கொடூர சம்பவம்…. பெரும் பரபரப்பு….!!!!

ராஜஸ்தான் அஜ்மீர் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது பெண்ணுக்கு திருமணமாகி கணவர் மற்றும் 1 குழந்தை இருக்கின்றனர். இந்த குடும்பத்தில் சஞ்சய் சர்மா என்ற நபர் மாந்திரவாதி என தன்னை கூறி அறிமுகமாகி இருக்கிறார். இதற்கிடையில் சஞ்சய் அந்த குடும்பத்துக்கு சில மாந்திரிக நடவடிக்கைகளையும் செய்துள்ளார். இந்த நிலையில் சென்ற சில தினங்களுக்கு முன்பு அந்த பெண் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டுக்கு வந்த சஞ்சய் தனியாக இருந்த அப்பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இச்செயலை […]

Categories
தேசிய செய்திகள்

சிக்கலில் மாட்டிக் கொண்ட இன்ஃபோசிஸ் நிறுவனம்…. முன்னாள் ஊழியர் குற்றச்சாட்டு…..!!!!

இன்ஃபோசிஸ் முன்னாள் ஊழியர் ஜீன் பிரிஜீன் என்ற பெண் ஆவார். இவர் மோசமான பணிச்சூழல் காரணமாக அமெரிக்க நாட்டின் நியூயார்க் நீதிமன்றத்தில் இன்ஃபோசிஸ் மீது வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது இந்திய வம்சாவளியினர், குழந்தை பெற்ற பெண்கள், ஐம்பது வயதை தாண்டியவர்கள் போன்றோரை வேலைக்கு எடுக்க வேண்டாம் என்று இன்ஃபோசிஸ் நிறுவனம் வற்புறுத்தியதாக ஜீன் குற்றம்சாட்டி இருக்கிறார். இந்த வழக்கு இன்போசிஸ் நிறுவனத்துக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது குறிப்பிடத்தக்கது

Categories
தேசிய செய்திகள்

இனி இந்தி தெரிஞ்சாதான் அரசு வேலையா?…. நாடாளுமன்றக் குழு பரிந்துரை….!!!!

அசாம் மாநிலத்துக்கு 3 நாள் பயணமாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா போன்றோர் நேற்று சென்றனர். இதையடுத்து அவர்கள் கவுகாத்தியில் புதியதாக கட்டப்பட்டுள்ள பா.ஜ.க மாநில அலுவலகத்தை திறந்துவைத்தனர். இந்நிலையில் அனைத்து கல்வி நிலையங்களிலும் பயிற்றுவிக்கும் மொழியாக இந்தியை கட்டாயமாக்க வேண்டும் என்று அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்து இருக்கிறது. மத்திய அரசின் நிறுவனங்களில் இந்தியில் தான் பேச வேண்டும் என்ற நிலை இருக்கும்போது, பணியாளர் தேர்வின்போதே இந்தி […]

Categories
தேசிய செய்திகள்

வட்டி விகிதம் உயர்வு: FD கணக்கு பயனர்களுக்கு…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

பேங்குகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறக்கூடிய கடன்களுக்கு விதிக்கப்படுவது தான் ரெப்போ வட்டி. அண்மையில் ரெப்போவட்டி விகிதம் 5.90 சதவீதமாக  உயர்த்தப்பட்டு இருக்கிறது. வங்கி செலுத்தவேண்டிய வட்டி அதிகரிக்கப்படுவதால், பொது மக்கள் வாங்கிய கடன்களுக்குரிய வட்டியை வங்கிகள் உயர்த்துகிறது. இதன் காரணமாக வீட்டுக்கடன், தனிநபர் கடன், வாகன கடன் ஆகியவற்றின் வட்டியும், மாததவணையும் அதிகமாக்கப்படுகிறது. அத்துடன் தங்களது பேங்கில் வைப்புநிதி திட்டத்தில் இருப்பவர்களுக்குரிய வட்டியும் அதிகரித்து வழங்கப்படும். அந்த அடிப்படையில் கனராவங்கி தன் நிரந்தர வைப்புநிதி திட்டத்தில் இருப்பவர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

நாங்கள் ஆட்சி அமைத்தால்?…. நீங்க இலவசமா அங்க போயிட்டு வரலாம்…. அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி….!!!!

குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்ததும் ராமபக்தா்கள் அயோத்திக்கு சென்று வரும் செலவை அரசே முழுமையாக ஏற்கும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்தாா். பா.ஜ.க ஆட்சி நடந்துவரும் குஜராத் மாநிலத்தில் இந்த வருடம் இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற இருக்கிறது. இவற்றில் தீவிரமாக களமிறங்கி இருக்கும் ஆம் ஆத்மி, பல தரப்பினரையும் கவரும் விதமாக வாக்குறுதிகளை அறிவித்து வருகிறது. இதற்கிடையில் கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத்துக்கு அவ்வப்போது சுற்றுப் […]

Categories
தேசிய செய்திகள்

இது அல்லவா அதிர்ஷ்டம்!…. ஆர்டர் பண்ணது IPhone 13, ஆனா வந்தது வேறு…. குஷியில் பயனர்…..!!!!!

தற்போது ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகிறது. கடைக்கு சென்று வாங்குவதை விட மக்கள் ஆன்லைன் பரிவர்த்தனை வாயிலாக தங்களுக்கு தேவையானவற்றை வாங்கி வருகின்றனர். இதற்கிடையில் ஆன்லைனில் பொருட்களை வாங்குபவர்கள் பலருக்கு ஆர்டர் செய்யாத பொருட்கள் டெலிவரி செய்யப்பட்டதை பார்த்திருப்போம். ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஐபோன்-13ஐ ஆர்டர் செய்தவருக்கு ஐபோன்-14 டெலிவரி செய்யப்பட்டது. அதாவது, ரூ.49,000 மதிப்புள்ள போனை ஆர்டர் செய்தவருக்கு ரூ.79,900 மதிப்புள்ள போன் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதை நெட்டிசன்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அவங்க ஆட்சி காலத்தில் சுத்தமா இல்ல!… எங்களால் தான் வளர்ச்சி…. உள்துறை மந்திரி அமித்ஷா அதிரடி ஸ்பீச்….!!!!

அசாம் மாநிலத்துக்கு 3 நாள் பயணமாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா போன்றோர் நேற்று சென்றனர். இதையடுத்து அவர்கள் கவுகாத்தியில் புதியதாக கட்டப்பட்டுள்ள பா.ஜ.க மாநில அலுவலகத்தை திறந்துவைத்தனர். இந்நிலையில் உள்துறை மந்திரி பேசினார். அதாவது, “70 வருடங்களாக ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சியானது வடகிழக்கு பகுதிகளை வன்முறை, அராஜகத்தினை நோக்கி தள்ளியுள்ளது. 2 முறை வெற்றி பெற்று பாஜக தனித்து ஆட்சியமைக்கும் என அப்போது நினைக்கவில்லை. சென்ற 8 வருடங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: நோயாளியுடன் சென்ற ambulance குறுக்கே “சென்ற சிறுவன்”….. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ….!!!!

சிறுவன் மீது வாகனம்  மோதிய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் வசித்து வரும் ஒரு இதய நோயாளியை ஆம்புலன்ஸ் வந்து ஏற்றிக் கொண்டு  அதிவேகமாக வந்துள்ளது. அப்போது அவ்வழியாக வந்த சிறுவன் மீது திடீரென ஆம்புலன்ஸ் மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அந்த சிறுவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அதே பகுதியில் இருந்து சிசிடிவி கேமராவில் […]

Categories
தேசிய செய்திகள்

ஜியோ லேப்டாப்: ரூ.19,500-க்கு இவ்வளவு அம்சங்களா?…. குஷியில் பயனர்கள்…..!!!!!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆன பல்வேறு சலுகைகளை வழங்கிவரும் நிலையில், இப்போது விலை மலிவான லேப்டாப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. லேப்டாப்பின் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை அரசு இ-மார்க்கெட் பிளேஸ் போர்ட்டலில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. ஜியோ குவால்காம் ஸ்னாப் டிராகன் 665 11.6 இன்ச் நெட்புக் என்று பட்டியலிடப்பட்டுள்ள இந்த லேப்டாப்பின் விலையானது ரூபாய்.19,500 ஆகும். ஜியோவினுடைய இந்த லேப்டாப் ஆனது முன்னதாகவே சந்தையில் விற்பனைக்கு வந்தபோதிலும் இதை அனைத்து மக்களாலும் வாங்கமுடியாத […]

Categories
தேசிய செய்திகள்

கடன் பெறுவோர் இறந்தால்?…. அடுத்து அதன் பொறுப்பு யாரை சேரும்?…. பலரும் அறியாத முக்கிய தகவல் இதோ…..!!!!

வங்கியில் இருந்து கடன் பெற்றால், அக்கடனுக்கான காலஅளவுக்குள் நாம் வாங்கிய கடன்தொகை முழுவதையும் வங்கிக்கு திருப்பிசெலுத்த வேண்டும் என்பது நமக்கு தெரியும். இல்லையென்றால் வங்கியால் முழு அதிகாரத்துடன் கடன் வாங்கியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும். எனினும் கடன் வாங்கியவர் நிலுவைத்தொகையை செலுத்துவதற்கு முன்பே இறந்து விட்டால், அக்கடனின் பொறுப்பு யாரை போய் சேரும் என்று உங்களுக்குத் தெரியுமா..? இந்நிலையில் வங்கிகளினுடைய நடைமுறை என்ன என்பதை அறிந்துகொள்வோம். அதாவது, கடன் வகையையும், பிணையத்தினையும் பொறுத்தே, கடன்-ஐ […]

Categories
தேசிய செய்திகள்

ஜாலியோ ஜாலி!…. மத்திய அரசு ஊழியர்களுக்கான VDA…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…..!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி இருக்கிறது. முன்பாக அகவிலைப்படியை 4 % உயர்த்திய அரசு, இப்போது வேரியபிள் அகவிலைப்படியையும் அதிகரித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு முதலாவதாக நவராத்திரி பரிசாக அகவிலைப்படியில் அதிகரிப்பு கிடைத்தது. அரசு இப்போது தீபாவளி பரிசை வழங்க திட்டமிட்டு இருக்கிறது. ஊழியர்களுக்கு செப்டம்பர் மாதம் சம்பளத்தில் 4% அகவிலைப்படி மற்றும் DA நிலுவைத்தொகை கிடைத்திருக்கிறது. இப்போது மத்திய அரசின் மற்றஊழியர்களுக்கு வழங்கப்படும் வேரியபிள் அகவிலைப்படியும் உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு […]

Categories
தேசிய செய்திகள்

இனி இவர் தான் ரியல் பொன்னியின் செல்வி…. 2 மாநிலங்களை கலக்கும் தமிழிசை சௌந்தரராஜன்….!!!!!

ஆளுநரின்  அதிரடி நடவடிக்கையால் பாஜக மகிழ்ச்சி அடைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் அமைந்துள்ள பல்வேறு மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. இதனால் மீதமுள்ள மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கவும், 2024 -ஆம் ஆண்டு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் பதவியை கைப்பற்ற பாஜக திட்டம் தீட்டியுள்ளது. இந்நிலையில் பெரும்பாலான மாநில கட்சி தலைவர்கள் மற்றும் முதல்வர்கள் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளனர். ஆனால் தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளார். […]

Categories

Tech |