Categories
தேசிய செய்திகள்

பந்தயத்தில் ஜெயிக்க முத்தமிட்ட மணமகன்…. கடுப்பான மணப்பெண் பரபரப்பு புகார்…. பின் நடந்த சம்பவம்….!!!!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சாம்பல் நகரில் சென்ற செவ்வாய்கிழமை (நவ…29) அன்று திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. அப்போது சுமார் 300 பேர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிலையில் மேடையில் வைத்து மணமகன் திடீரென்று மணப்பெண்ணுக்கு முத்தம் கொடுத்திருக்கிறார். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த அப்பெண் மணமேடையிலிருந்து வெளியேறி இருக்கிறார். அதன்பின் அப்பெண் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதாவது, நண்பர்கள் போட்ட பந்தயத்தில் ஜெயிப்பதற்காக அனைவரின் முன்னிலையிலும் அவர் தனக்கு முத்தம் கொடுத்ததாகவும், இதனால் அவரின் நடத்தையின் மீது எனக்கு […]

Categories
தேசிய செய்திகள்

என்னடா வாழக்கைன்னு தோணுது!…. லிப்டில் போகவும் பயமா இருக்கா?…. கேலி செய்த ஆளுநர் தமிழிசை….!!!!

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் “முதலில் விமானத்தில் சென்றால் பாதுகாப்பில்லை என தோன்றும். அதன்பின் காரில் சென்றால் பாதுகாப்பு இல்லை என தோன்றும். ஆனால் தற்போது லிப்டில் செல்வதுகூட பாதுகாப்பில்லை. இதனால் என்னடா வாழ்க்கை என நினைக்க தோன்றுகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் லிப்டில் சிக்கிகொண்டதை கிண்டல் செய்து அவர் பேசினார். மேலும் புதுச்சேரி கோவில் யானை லட்சுமி இறந்த விவகாரத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் குற்றச்சாட்டுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஜீவன் பிரமான் போர்ட்டல்: ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது எப்படி?…. இதோ முழு விபரம்….!!!!

ஜீவன் பிரமான் சான்றிதழ் என்பது இந்திய அரசின் ஓய்வூதிய திட்டத்தின் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் ஆகும். இது ஆதார் அடிப்படையிலான டிஜிட்டல் சேவை ஆகும். ஓய்வூதியதாரர்கள் வருடந்தோறும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். இந்த சான்றிதழ் அவர்கள் உயிருடன் இருகின்றனர் என்பதை உறுதிசெய்யும் சான்று ஆகும். ஜீவன் பிரமான் போர்ட்டல் வாயிலாக ஆயுள்சான்றிதழை சமர்ப்பிப்பது எப்படி மற்றும் அதற்கு எந்தெந்த ஆவணங்கள் தேவை என்பது குறித்து தெரிந்துகொள்வோம். என்னென்ன ஆவணங்கள் தேவை? # ஆதார் எண் […]

Categories
தேசிய செய்திகள்

அச்சச்சோ!!… அதிக விலைக்கு ஆரஞ்சு நிற பால் பாக்கெட் வாங்கும் அவலம்…. நிறைவேற்றப்படுமா இல்லத்தரசிகளின் கோரிக்கை….?

 பச்சை நிற பால்  பாக்கெட்களை விநியோகம் செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆவின் நிறுவனத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் பால் வினியோகம் செய்யப்படுகிறது. இதனை தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு உற்பத்தி செய்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலையை 12 ரூபாயாக உயர்த்தியது. ஒரு லிட்டர் ₹60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆவின் அட்டை இல்லாதவர்களுக்கு இந்த விலை ஏற்றம் பொருந்தும். ஆனால் அட்டைதாரர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில்!!…. 6-ஆம் வகுப்பு பாடத்தில் ரம்மி விளையாட்டு…. பாமக நிறுவனர் ராமதாஸ் சர்ச்சை பேச்சு….!!!!!

பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பாமக நிறுவனர்  ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில்  6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் 3-வது பருவ கணினி பாடத்தில் சீட்டுக்கட்டு சூதாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் குழுக்கள் என்ற தலைப்பில் பாடம் அமைந்துள்ளது. இது குழந்தைகளின் மனதில் நஞ்சை கலக்கும் செயலாகும். இதனை நீக்க வேண்டும் என நாங்கள் கடந்த ஆண்டு கூறினோம். ஆனால் இதுவரை தமிழக அரசு எந்த ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

நோ நோ என்னை விடுங்க….. தென் கொரிய பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை…. தலையிடுமா வெளியுறவு அமைச்சகம் ?….!!!!!

பிரபல நாட்டு பெண்ணிற்கு 2  இந்திய வாலிபர்கள் பாலியல் தொல்லை அளித்துள்ளனர். தென்கொரியாவை சேர்ந்தவர்  மியோச்சி என்ற பெண். இவர் கடந்த 2  நாட்களுக்கு முன்பு மும்பையில் உள்ள ஒரு தெருவில் யூடியூப் நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக  மோட்டார் சைக்கிளில்   2 வாலிபர்கள் வந்துள்ளனர். அவர்கள் இந்த பெண்ணிடம் பைக்கில் லிப்ட் கொடுக்கவா என கேட்டுள்ளனர். அதற்கு  அந்த பெண் நோ நோ  என கூறியுள்ளார். ஆனாலும் அவர்கள் வலுக்கட்டாயமாக அந்த பெண்ணின் […]

Categories
தேசிய செய்திகள்

மலேரியா நோய்க்கு குட் பாய் சொல்ற நேரம் வந்துட்டு?…. இந்திய மருத்துவக் கழகம் வெளியிட்ட தகவல்….!!!!!

இந்தியாவில் புதியதாக கண்டறிப்பட்டிருக்கும் மலேரியா நோய் தடுப்பு மருந்து, மேற்கு வங்கத்தில் சோதனை செய்யப்பட இருப்பதாக இந்திய மருத்துவக் கழகம் சார்பாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மலேரியா ஒரு தொற்று நோய் ஆகும். இவை பொதுவாக அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சுமார் 300 -500 மில்லியன் வரையிலான மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இவற்றில் 20% மக்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கின்றனர். இந்த நிலையில் தற்போது மலேரியாவுக்கு புது மருத்து […]

Categories
தேசிய செய்திகள்

3 குழந்தைகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை…. காரணம் என்ன?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் நேற்று கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தன் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த பெண், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் மத்தூர் நகரின் ஹோலா தெருவில் நடந்துள்ளது. இது தொடர்பாக மாண்டியா காவல்துறையினர் கூறியதாவது, அகில் என்பவர் ஹோலா தெருவில் கார் மெக்கானிக்காக இருக்கிறார். இவருடைய மனைவி உஸ்னாகவுசர் (30) கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்றிரவு வீட்டில் தூக்கிட்டு  தற்கொலை செய்துகொண்டார். இதற்கு முன்பு உஸ்னாகவுசர் […]

Categories
தேசிய செய்திகள்

பவுன்ஸ் செக்: ஏமாற்றிய அண்ணன்… வழக்கு தொடுத்த தங்கை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…..!!!!

 உத்தரகாண்ட் காஷிபூரில் பவுன்ஸ் செக் கொடுத்து ஏமாற்றிய பல்வந்த்சிங் என்பவருக்கு 4 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. தேவிபுரா பகுதியில் வசித்து வரக்கூடிய நிர்மலா என்பவரிடம், அவரது மூத்த சகோதரரான பல்வந்த்சிங் கடந்த 2018-ம் வருடம் தன் மகனின் திருமண செலவுக்காக ரூபாய்.6 லட்சம் கடன் வாங்கினார். இதையடுத்து பணத்தை திருப்பி கேட்டபோது, பல்வந்த் சிங் ரூபாய். 6 லட்சத்துக்குரிய காசோலையை நிர்மலாவிடம் கொடுத்தார். அதன்பின் அந்த காசோலையை 2019-ம் வருடம் ஆகஸ்ட் 27ம் தேதி நிர்மலா […]

Categories
தேசிய செய்திகள்

பேடிஎம் க்யூஆர் கோடு மூலம் டிப்ஸ் வாங்கிய நீதிபதி உதவியாளருக்கு எதிராக…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

உயர்நீதிமன்றத்தில் நீதிபதிக்கு உதவியாளராக பணியாற்றும் ராஜேந்திரகுமார் வழக்கு வாதாட வரும் வக்கீல்களிடம் இருந்து டிப்ஸ் வாங்குவதாக புகார் பெறப்பட்டது. இது தொடர்பாக நீதிபதி அஜித்குமார் அலகாபாத் உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதியிடம் புகாரளித்தார். அத்துடன் ராஜேந்திரகுமார் ரொக்கமாக டிப்ஸ் வாங்கினால் பிரச்சனை எழும் என்று, பேடிஎம் க்யூஆர் கோடு வாயிலாக டிப்ஸ் வாங்கி வந்தது தெரியவந்தது. சென்ற சில நாட்களாக இடுப்பில் பேடிஎம் க்யூஆர் கோடு அட்டையை சொருகி வைத்திருக்கும் நீதிபதி உதவியாளரின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகியது. இவ்வழக்கை […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டின் 3 முக்கிய விமான நிலையங்களில் டிஜி யாத்ரா சேவை…. வெளியான தகவல்….!!!!

சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, டெல்லி விமான நிலையத்தில் டிஜி யாத்ரா (Digi Yatra) சேவையை துவங்கி வைத்தார். இது தொடர்பாக அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியதாவது, இப்போது டெல்லி, வாரணாசி மற்றும் பெங்களூரு போன்ற விமான நிலையங்களில் டிஜி யாத்ரா சேவையானது துவங்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம்(2023) மார்ச் மாதத்துக்குள் ஹைதராபாத், புனே, விஜயவாடா மற்றும் கொல்கத்தா ஆகிய 4 விமான நிலையங்களில் டிஜி யாத்ரா துவங்கப்படும். அதனை தொடர்ந்து நாட்டின் அனைத்து விமான […]

Categories
மாநில செய்திகள்

ஆபாசம்: பணம் சம்பாதிக்க இப்படியா பண்ணனும்?…. அதிர்ந்து போன குடும்பத்தினர்…..!!!!!

திருச்சி மணப்பாறையை அடுத்த பூமாலை பட்டியை சேர்ந்தவர் ராஜா(44). இவர் சென்ற சில வருடங்களுக்கு முன் லண்டனிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்தார். இதையடுத்து சொந்தஊர் திரும்பிய பின் திருப்பூரில் துணிகளை வாங்கி பிஸ்னஸ் செய்துவந்துள்ளார். இதற்கிடையில் இவர் குழந்தைகளின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிறக்கம் செய்து லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளிலுள்ள பல வெப்சைட்டுகளுக்கு அனுப்பி, அதன் வாயிலாக லட்சக் கணக்கில் சம்பாதித்து வந்ததாக கூறப்படுகிறது. இத்தகவல் மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகளுக்கு தெரியவந்தது. பின் அது […]

Categories
தேசிய செய்திகள்

விஜய் பட பாணியில்!…. சாப்பிட சென்ற எம்.பி.ஏ. மாணவருக்கு நேர்ந்த கதி?…. வைரல் வீடியோ…..!!!!

நடிகர்கள் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்த “3 இடியட்ஸ்” திரைப்படத்தில் திருமண விருந்தில் அழையா விருந்தாளியாக சென்று சாப்பிடும் காட்சியானது நகைச்சுவையாக இருக்கும். அதேபோல் எம்.பி.ஏ. மாணவர் ஒருவர் திருமண விழா ஒன்றில் அழையா விருந்தாளியாக பங்கேற்று அங்கிருந்த விலையுயர்ந்த உணவுகளை சாப்பிட்டுள்ளார். இதையடுத்து அங்கு இருந்தவர்கள் அவரை அடித்து உதைத்துள்ளனர். அதன்பின் பிடிபட்ட மாணவரை பாத்திரங்கள் கழுவ வைத்துள்ளனர். இச்சம்பவத்தின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் போபாலில் நடைபெற்றதாகவும், மாணவர் ஜபல்பூரைச் சேர்ந்தவர் […]

Categories
தேசிய செய்திகள்

அசத்தல்!!…. இன்னும் 2 ஆண்டுகளில் ” ரயிலில் இவ்வளவு வசதியா?…. மாஸ் காட்டும் பிரதமர் மோடி….!!!!!

இந்தியாவிற்கு புதிதாக வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவிற்காக புதிதாக 170-க்கும் மேற்பட்ட  வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 58,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் பிஎச்இஎஸ் நிறுவனம் டிடாகர் வேகன்ஸ்  என்ற ரயில் பெட்டி தயாரிப்பு நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து ஏலத்தில் பங்கு பெற்றது. அதேபோல் இதில்  பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆல்ஸ்டோம்  நிறுவனமும், ஹைதராபாத்தை சேர்ந்த மெடியா சர்வோ  டிவைவ்ஸ் நிறுவனமும்,  ஸ்வீட்சர்லாந்தின் ஸ்டட்லெர்  நிறுவனமும்  […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே!… உங்கள் ஆதார் கார்டில் பிழை இருக்கா?…. இனி அலைய வேண்டிய தேவையில்லை…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

ஆதார் கார்டில் ஏதேனும் தவறு நேர்ந்தால்கூட அது உங்களுக்கு சிக்கல்தான். ஆகவே உங்களது பெயர், வயது, பிறந்ததேதி உட்பட அனைத்து விபரங்களும் சரியாக இருக்கவேண்டும். ஆதார் கார்டில் விபரங்கள் சரியாக இருப்பின், இந்த அட்டையை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர் அட்டை, பான் கார்டு ஆகிய ஆவணங்களையும் பெறலாம். அதே நேரம் ஆதார் அட்டையில் ஏதேனும் பிழையிருப்பின் அதை உடனடியாக திருத்தம் செய்துக்கொள்ளுங்கள். ஆதார் கார்டில் திருத்தம் மேற்கொள்ள உங்களது ஊரிலேயே இருக்கும் தபால் நிலையத்தின் கிளைகளுக்கு சென்று […]

Categories
தேசிய செய்திகள்

வானொலி நிலையங்கள் இந்த பாடல்களை ஒலிபரப்பக்கூடாது!….. மத்திய அரசு எச்சரிக்கை…..!!!!

ஆல்கஹால், போதைப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி கலாசாரம் ஆகியவற்றை மிகைப்படுத்தி வானொலி நிலையங்கள் பாடல் ஒலிபரப்பக்கூடாது என மத்திய அரசு எச்சரித்து இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு ஒன்றை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் “வானொலி நிலையங்கள் கிராண்ட் ஆஃப் பர்மிசன் ஒப்பந்தம் மற்றும் புலம்பெயர் கிராண்ட் ஆஃப் பர்மிசன் ஒப்பந்தத்தில் கூறியுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் கண்டிப்பாக செயல்படவேண்டும். இந்த ஒப்பந்தங்களின் படி வன்முறை இடம்பெறும் எந்தவொரு விஷயத்தையும் வானொலியில் ஒலிபரப்பக்கூடாது. இதை […]

Categories
தேசிய செய்திகள்

தலைநகரில் 3 நாட்களுக்கு மதுபானம் விற்க தடை…. எதற்காக தெரியுமா?…. வெளியான உத்தரவு…..!!!!

நாட்டின் தலைநகரான தில்லியில் 3 நாட்களுக்கு மதுபானம் விற்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு நாளை முதல் வாக்குப்பதிவு நடைபெறும் 4ம் தேதி வரை மதுபானம் விற்பனைக்குத் தடைவிதித்து தில்லி மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. தில்லி மாநகராட்சியிலுள்ள 250 வார்டுகளுக்கும் டிசம்பர் 4ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதையடுத்து பதிவான வாக்குகள் டிசம்பர் 7ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இத்தோ்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!!…. நாங்களும் இந்தியர்கள் தான்…. குஷியோ குஷியில் மினி ஆப்பிரிக்கா கிராமம்…..!!!!!

இந்திய அரசு முதல் முதலாக ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது. குஜராத் மாநிலத்தில் தற்போது சட்டப்பேரவை தேர்தல் 19 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த  தேர்தலில் 788 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் தலைவிதியை 2. 39 கோடி வாக்காளர்களின் வாக்குகள் மட்டுமே தீர்மானிக்கிறது. இந்நிலையில் ஜாம்பூர் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு படகு ஓட்டிகளாகவும், வணிகர்களாகவும் ஆப்பிரிக்கா  நாட்டில் இருந்து வந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தற்போது  முதல் முறையாக […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவி!…. பணத்திற்காக மனைவியை கொன்றுவிட்டு இப்படியொரு நாடகமா?…. சிக்கிய கணவர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்……!!!!

ராஜஸ்தான் ஜெய்ப்பூர் பகுதியில் வசித்து வருபவர் மகேஷ் சந்த். இவருடைய மனைவி ஷாலு. சென்ற அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி ஷாலு தன் உறவினர் ராஜூவுடன் கோயிலுக்கு மோட்டார்சைக்கிளில் சென்றார். இந்நிலையில் கார் ஒன்று மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதனால் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதனை காவல்துறையினர் சாலை விபத்தாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையில் ஷாலு மரணம் அடைந்தால் அவரது பெயரில் இருந்த இன்சூரன்ஸ் பணமான ரூபாய்.1.90 கோடியை மகேஷ் சந்த் பெற்றார். […]

Categories
தேசிய செய்திகள்

“இதுதான் நமது இந்தியா”…. ஒரே குடும்பத்தில் 81 பேர்…. சுவாரசியமான நிகழ்வு…. நீங்களும் பாருங்க….!!!!!

குஜராத் மாநிலத்தில்  தேர்தல் தொடங்கியுள்ளது குஜராத் மாநிலத்தில் இன்று முதல்  கட்ட தேர்தல் தொடங்கியுள்ளது. இதனால்  மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில் காம்ரேஜ் பகுதியில் வசித்து வரும் ஒரு குடும்பத்தை சேர்ந்த 81 பேர் ஒன்றாக  வாக்களிக்க சென்றுள்ளனர்.  இவர்கள் நாட்டின் ஒற்றுமை, கலாசாரம், உறவின் மாண்பு அனைத்தையும் உணர்த்தும் வகையில் எதிர்கால தலைமுறைக்கு புரிய வைக்கும் வகையில் இவர்கள் ஒன்றாக வாழ்ந்து வருவதோடு, ஒன்றாக சேர்ந்து தங்களது ஜனநாயக கடமை ஆற்றியுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கொடுமையே!!…. 3 மாதத்தில் 17 லட்சம் வீடியோக்கள்….. இந்தியர்களுக்கு youtube நிறுவனம் எச்சரிக்கை…..!!!!!

யூடியூப் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பிரபல சமூக ஊடகமான யூடியூப் இந்த  ஆண்டில் மூன்றாம் காலாண்டுக்கான விதிமுறைகள் பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உலகம் முழுவதும் 56 லட்சம் வீடியோக்கள் சமூக வழிகாட்டுதல் விதிமுறைகளுக்கு மாறாக பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில் 17 லட்சம் வீடியோக்கள் இந்தியாவிலிருந்து மட்டும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த வீடியோகளில் 36 சதவீதம் யாரும் பார்ப்பதற்கு முன்பும், 31% 10 பார்வையாளர்களை கடப்பதற்கு முன்பும் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் விதிமுறைகளை மீறியதாக […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களே!…. வி.ஐ.பி பிரேக் தரிசன நேரத்தில் மாற்றம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆந்திரா மற்றும் பல மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள், மத்திய-மாநில அமைச்சர்கள், கவர்னர்கள், நீதிபதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன்னதாக முக்கிய பிரமுகர்கள் அதிகாலை 5 மணி முதல் 8 மணிவரை வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் விஐபி பிரேக் தரிசன நேரத்தை மாற்ற திருப்பதி தேவஸ்தானமானது முடிவு செய்திருக்கிறது. அந்த வகையில் இன்று முதல் காலை 8 -10 மணி […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு!…. ஐகோர்ட்டு போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள், பம்பையில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்ககூடாது என கேரள ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளா சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதற்கிடையில் சில வருடங்களாக பம்பையில் பக்தர்கள் வாகனகங்களை நிறுத்த தடைவிதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் பக்தர்கள் பலர் பம்பையில் வாகனங்களை நிறுத்துவதாக புகார் எழுந்தது. அதனை தொடர்ந்து எந்தக் காரணத்தை கொண்டும் பம்பையில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்ககூடாது என்று கேரள […]

Categories
தேசிய செய்திகள்

பெண் யூடியூபரை டார்ச்சர் செய்த இளைஞர்கள்…. வெளியான வைரல் வீடியோ…. போலீஸ் அதிரடி…..!!!!!

தென் கொரியாவை சேர்ந்த மியோச்சி என்ற யூடியூபர் கடந்த செவ்வாய்கிழமை இரவு மும்பையில் ஒரு பரபரப்பான தெருவில் நேரடி ஒளிபரப்பு செய்துகொண்டிருந்தார். இந்நிலையில் 2 இளைஞர்கள் பைக்கில் லிப்ட் கொடுப்பது போன்று அவரது கையைப்பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்தனர். அப்போது மியோச்சி அந்த இளைஞர்களிடம் No No என கூறினார். இதனிடையில் இளைஞர்களில் ஒருவர் அவளை முத்தமிட முயற்சி செய்தார். இதனால் மியோச்சி இளைஞர்களின் பிடியிலிருந்து தப்பிக்க முயன்றும் அவர் விடவில்லை. Last night on stream, there […]

Categories
தேசிய செய்திகள்

“ஷரத்தா கொலை வழக்கு”…. குற்றவாளியிடம் உண்மை கண்டறியும் சோதனை நிறைவு…. போலீஸ் தகவல்…..!!!!!

மராட்டிய மாநிலம் வசாயை சேர்ந்த மும்பை கால்சென்டர் ஊழியரான ஷரத்தா சென்ற மே மாதம் அவரது காதலன் அப்தாப் அமீனால் டெல்லியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதையடுத்து ஷரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி காட்டில் வீசியதாக கூறப்படுகிறது. இக்கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஷரத்தாவை காணவில்லை என்று அவரது தந்தை புகாரளித்தது தொடர்பாக வசாய் மாணிக்பூர் காவல்துறையினர், டெல்லி மெக்ராலி போலீசில் தகவல் தெரிவித்தனர். அதன்பின் கடத்தல் வழக்குப்பதிவு செய்த டெல்லி […]

Categories
தேசிய செய்திகள்

ஒருமுறை முதலீடு செய்தால் போதும்…. வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம்….. LIC-ன் அசத்தல் திட்டம்…..!!!!!

இந்தியமக்கள் பல பேரின் நம்பிக்கைக்குரிய முதலீட்டு நிறுவனமான LIC மக்களின் நலன் கருதி பல்வேறு வகையான பாலிசிகளை அறிமுகம் செய்து வருகிறது. LIC-ன் Saral PensionYojana திட்டத்தில் நீங்கள் ஒருமுறை முதலீடு செய்வதன் வாயிலாக வாழ்நாள் முழுவதும் மாதம் பெரிய அளவில் வருமானத்தை பெறமுடியும். இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்த பிறகு 40 வயது முதல் ஓய்வூதியமானது கிடைக்கும். அதன்படி பாலிசி எடுத்த உடனேயே ஓய்வூதியத்தைப் பெற தொடங்குவீர்கள். பாலிசிதாரர் உயிருடன் இருக்கும் வரையிலும் அவருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார்-மொபைல் எண் இணைப்பு….. எப்படின்னு தெரியுமா?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

ஆதார் கார்டுடன் மொபைல் எண்ணை இணைப்பது இப்போது கட்டாயம் ஆகும். அந்த வகையில் நீங்கள் இதனை செய்யவில்லை எனில், அரசாங்க சேவைகளை செய்வதில் சிக்கலை சந்திக்க நேரிடலாம். தற்போது மொபைல் எண்ணை ஆதார் கார்டுடன்  இணைப்பது எப்படி என இப்பதிவில் தெரிந்துகொள்வோம். #  நீங்கள் இந்திய தபால் சேவை இணையதளத்திற்கு போக வேண்டும். #அதன்பின் உங்களது பெயர், முகவரி, மொபைல் எண், மின்னஞ்சல் விபரங்களை உள்ளிடவும். # தற்போது கீழ் தோன்றும் மெனுவில் PPB-Aadhaar சேவையை தேர்ந்தெடுக்கவும். […]

Categories
தேசிய செய்திகள்

SBI வாடிக்கையாளர்களே!…. உங்க ATM கார்டு தொலைஞ்சுட்டா…. அப்போ உடனே இப்படி பண்ணுங்க….!!!!!

SBI வங்கி தன் வாடிக்கையாளர் பணத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் அம்சத்தை வழங்குகிறது. நீங்கள் SBIன் பயனாளர்களாக இருந்து, ATM கார்டு தொலைந்து போனாலோ (அ) தவறாகப் பயன்படுத்தப்பட்டாலோ, இதை தடுப்பதற்கு கார்டை உடனே பிளாக் செய்ய வேண்டும். ஆன்லைன் வங்கி செயல்முறை வாயிலாக பயனாளர்கள் விரைவாகவும், எளிதாகவும் கார்டை முடக்கலாம். அதுகுறித்த முழுமையான செயல்முறையை இங்கே காணலாம். SBI ஏடிஎம் கார்டை ஆன்லைனில் பிளாக் செய்வது எப்படி? # SBIன் onlinesbi.com எனும் இணையதளத்துக்கு செல்லவேண்டும். # […]

Categories
தேசிய செய்திகள்

மோசடி வழக்கு: சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாக்குலின் பெர்னாண்டசை அறிமுகம் செய்த பெண்…. அதிரடி கைது….!!!!!

டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர்களை ஏமாற்றி ரூபாய்.200 கோடி மோசடி செய்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைதாகி சிறையில் இருக்கிறார். மேலும் இந்த மோசடிப் பணத்தில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக அமலாக்கத்துறையானது வழக்குப்பதிவு செய்தது. இவ்விவகாரத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரை குற்றவாளிகளின் பெயருடன் அமலாக்கத்துறை இணைத்து இருந்தது. இந்நிலையில் ஜாக்குலின் பெர்னாண்டசை, சுகேஷ் சந்திரசேகருக்கு அறிமுகப்படுத்திய பிங்கி ராணி என்ற பெண்ணை காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: மாணவர்களின் ஸ்கூல் Bag-ஐ செக் பண்ணுங்க…. ஆசிரியர்கள், பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பரபரப்பு….!!!!

பெங்களூருவிலுள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் வகுப்பறையில் செல்போன் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதன் காரணமாக மாணவர்கள் செல்போன் கொண்டு வருகிறார்களா? என சோதனை நடத்துமாறு பள்ளி நிர்வாகங்களுக்கு, ஆரம்ப மற்றும் மேல்நிலை பள்ளி கூட்டமைப்பு உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின் படி மாணவர்களின் பைகளை ஆசிரியர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சில தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அப்பைகளில் சிகரெட்டு, செல்போன், ஆண் உறைகள் மற்றும் போதைப் பொருட்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டது. இதுபோன்று ஒரு மாணவியின் […]

Categories
தேசிய செய்திகள்

ஜாலியோ ஜாலி!…. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் லீவு…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் டிச..25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களும், மற்றவர்களும் பரிசுகளை பரிமாறிக்கொள்வதன் வாயிலாக அதை நினைவு கூறுகின்றனர். மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையானது அமைதி மற்றும் செழிப்புக்கான செய்தியை பரப்புவதையே நோக்கமாக கொண்டிருக்கிறது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் டிசம்பர் 26ஆம் தேதி அரசு விடுமுறை என மேற்கு வங்காள அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன்படி மாநில அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி […]

Categories
தேசிய செய்திகள்

IndusInd Bank: FD-களுக்கான வட்டி விகிதத்தில் புது மாற்றம்…. இதோ முழு விபரம்…..!!!!

IndusInd வங்கியானது, 7 நாட்கள் முதல் 61 மாதங்கள் மற்றும் அதற்கு அதிகமான முதிர்வுகால அளவுள்ள FD-களில், தற்போது பொதுக்குடிமக்களுக்கு 3.50% -6.50% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 4.00% -7.00% வரையிலும் வட்டி விகிதங்களை வழங்குகிறது. 7 நாட்களிலிருந்து 30 நாட்களில் மெச்யூயூர் ஆகும் நிலையான வைப்புகளுக்கு இந்த வங்கி 3.50 சதவீதம் வழங்குகிறது. 31 முதல் 45 தினங்களில் முதிர்ச்சி அடையும் வைப்புகளுக்கு 4.00 சதவீத வட்டிவிகிதத்தை வழங்குகிறது. 46 -60 நாட்களில் முதிர்ச்சி அடையும் […]

Categories
தேசிய செய்திகள்

நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…. காதலியை கொடூரமான முறையில் கொலை செய்த காதலன்…. போலீசார் அளித்த அதிர்ச்சி தகவல்….!!!!

வாலிபர் தனது காதலியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் உள்ள பெங்களூரு நகரில் சந்தோஷ் தமி  என்பவர் வசித்து வருகிறார். இவர்  நேபாள நாட்டை சேர்ந்த கிருஷ்ண குமாரி என்ற  பெண்ணுடன் லிவ்-இன் முறையில் பல ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று திடீரென கிருஷ்ண குமாரி வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ  இடத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

நாங்கள் ஜெயித்தால் மார்ச் முதல் இலவச மின்சாரம்!…. முதல்வர் பகவந்த்மான் வெளியிட்ட தகவல்….!!!!

182 உறுப்பினா்களை கொண்ட குஜராத் சட்டப் பேரவைக்கு டிசம்பர் 1, 5 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெற இருக்கிறது. முதற் கட்டமாக 89 தொகுதிகளில் நாளை (டிச..1) நடைபெறும் தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதனை முன்னிட்டு 3 கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. முதற் கட்டத் தேர்தல் நடக்கும் தொகுதிகளில் நேற்றுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. இதனிடையில் ஆம் ஆத்மி […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த அதிர்ச்சி…. கர்ப்பிணி ஆசிரியரை தாக்கிய மாணவர்கள்…. பயத்தில் பள்ளி நிர்வாகம்….!!!!!

மாணவர்கள் பள்ளி  ஆசிரியரை தாக்கிய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள திப்ருகார்  மாவட்டத்தில் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் 5  மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கவுன்சில் கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது அந்த ஆசிரியை ஒரு மாணவனின் மோசமான கல்வி திறமை குறித்து மாணவனின் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

100 மீட்டர்…. வெறும் 49 வினாடிகள்…. 80 வயதில் சாதனை படைத்த பாட்டி…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

உத்தரபிரதேசம் மாநிலம் மீரட்டில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகள போட்டியில் 80 வயது பாட்டி ஒருவர் பங்கேற்று பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார். அதாவது பாட்டி 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தை வெறும் 49 நொடிகளில் கடந்து சாதித்துக் காட்டி இருக்கிறார். அதுகுறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவற்றில், அந்த பாட்டி தன்னைத் தானே உற்சாகப்படுத்திக்கொள்ளும் வகையில் கைகளை தட்டிக்கொண்டே குஷியாக பந்தயத்தில் ஓடத் தொடங்கியவர் ஒரு நொடி கூட எங்கேயும் நிற்காமல் அடுத்த 49-வது நொடியில் […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ளப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு?…. முதல்வர் யோகி ஆதித்யநாத் சொன்ன தகவல்….!!!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வெள்ளப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, “பேரிடர்களின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த கடும் விழிப்புணர்வு அவசியம் ஆகும். பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் பயிற்சி, மீட்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு சரியான நோக்கத்துடன் நடத்தப்பட்டால் மட்டுமே பேரிடர்களால் ஏற்படும் சேதங்களின் தாக்கத்தைக் குறைக்க இயலும். அதிலும் குறிப்பாக மாநிலத்தின் மிர்சாபூர் மற்றும் சோன்பத்ரா மாவட்டங்களில் மின்னல் தாக்குதலால் நிகழும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த முன்கூட்டியே […]

Categories
தேசிய செய்திகள்

“ஷ்ரத்தா கொலை வழக்கு”…. கொலை செய்த 1 நேரத்தில் உணவு ஆர்டர் செய்த அப்தாப்…. கண்டறிந்த விசாரணை குழு….!!!!

டெல்லியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஷ்ரத்தா என்ற இளம் பெண்ணை அவரது காதலரான அப்தாப், 35 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து அப்தாப் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் விசாரணையில் இருக்கிறார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்த ஷ்ரத்தாவை கொலைசெய்த 1 மணி நேரத்துக்குள், அப்தாப் செயலி வாயிலாக உணவு ஆர்டர் செய்துள்ள தகவலை சிறப்பு விசாரணைக் குழுவானது கண்டறிந்து […]

Categories
தேசிய செய்திகள்

தொடர் ராகிங் கொடுமை….. எம்.காம் மாணவன் தற்கொலை முயற்சி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!!

அசாம் மாநிலம் திப்ரூகார் பல்கலைகழகத்தில் எம்.காம் பயின்று வந்த ஆனந்த் சர்மா என்ற மாணவர் சென்ற 27-ந்தேதி விடுதியின் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அப்போது அவரை அருகில் இருந்தவர்கள் உடனே மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து சிகிச்சைக்கு பின் ஆனந்தின் உடல்நிலை சீரானது. இது தொடர்பாக 5 பேர் மீது ஆனந்தின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பின் நிரஞ்சன் தாக்குர் என்ற குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தனர். இது தவிர்த்து […]

Categories
தேசிய செய்திகள்

சினிமாவை மிஞ்சிய சம்பவம்…. ஒரு வாலிபருக்காக 5 பெண்கள்…. ட்ரெண்டான வீடியோ…. நீங்களும் பாருங்க….!!!!

ஒரு வாலிபருக்காக 5 பெண்கள் சண்டை போடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு வாலிபரை 4  பெண்கள் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது பீகார் மாநிலத்தில் உள்ள சோன்பூரில் வசித்து வரும் வாலிபர் ஒருவர் தனது காதலியுடன் அதே பகுதியில் நடந்த கண்காட்சி நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது அவர்களை அந்த வாலிபரின் இன்னொரு காதலி பார்த்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

அங்கேயே நில்லுங்க நான் வாரேன்…. வாலிபர்களை அலறவிட்ட single யானை….. வைரலாக பரவும் வீடியோ….!!!!

யானை குறித்த ஒரு  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அசாம் மாநிலத்தில் உள்ள ராங்ஜீலி  பகுதியில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அருகில் இருக்கும் வனப்பகுதியில் இருந்து யானை கூட்டம் ஒன்று வெளியேறி விவசாய  பகுதிகளிலேயே தங்கி  வருகிறது. அந்த யானைகள் விளைச்சலுக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்களையும் சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று திடீரென யானைகள்  அப்பகுதிகளில்  சென்றுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி வாலிபர்கள் யானை கும்பலை விரட்டியுள்ளனர். இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

“மக்களின் மனதில் ஆம் ஆத்மி இல்லை”…. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அதிரடி ஸ்பீச்….!!!!

182 தொகுதிகளை உடைய குஜராத் மாநில சட்ட சபைக்கு டிச..1, 5 ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 8ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த நிலையில் பா.ஜ.க மூத்ததலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா இன்று செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, குஜராத் மக்களின் மனதில் ஆம் ஆத்மி கட்சியில்லை. தேர்தலில் வெற்றியடைவோர் பட்டியலில் ஆம் ஆத்மி கட்சி […]

Categories
தேசிய செய்திகள்

ஜார்க்கண்ட் TO எர்ணாகுளம்…. வாராந்திர சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று முதல்…. பயணிகளுக்கு மிக முக்கிய தகவல்…..!!!!!

ஜாா்க்கண்ட் ஹட்டியா ரயில் நிலையத்திலிருந்து எா்ணாகுளத்திற்கு இயக்கப்பட உள்ள வாராந்திர சிறப்பு ரயிலுக்கான முன் பதிவு இன்று (நவ.30) தேதி துவங்குகிறது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே சாா்பாக வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில் “ஜாா்க்கண்ட் மாநிலம் ஹட்டியா ரயில் நிலையத்திலிருந்து திங்கள்கிழமை காலை 4:50 மணிக்கு புறப்பட்டு எா்ணாகுளத்துக்கு போகும் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (வண்டி எண்.08645) டிசம்பர்.5, 12, 19, 26 போன்ற தேதிகளில் இயக்கப்படுகிறது. அதன்பின் மறு மாா்க்கமாக வியாழக்கிழமை காலை 7:15 மணிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

2021-2022: பா.ஜ.க ரூ. 614.53 கோடி, காங்கிரஸ் ரூ.95.46 கோடியை நன்கொடையாக பெற்றது…. தேர்தல் ஆணையம் தகவல்…..!!!!

நாட்டின் தேசிய கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ் போன்ற 4 கட்சிகளும், சென்ற நிதி ஆண்டில் நன்கொடையாகப் பெற்ற நிதி விபரங்களை அறிக்கைகளாக தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பித்தது. அது தொடர்பான தகவல்களை நேற்று தோ்தல் ஆணையம் வெளியிட்டது. அந்த வகையில் 2021-2022ல் பா.ஜ.க ரூ. 614.53 கோடியை நிதியாக பெற்றுள்ளது. அதேபோல் காங்கிரஸ் ரூபாய்.95.46 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் ஆட்சிப்புரியும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி நன்கொடையாக பெற்ற நிதி ரூ. 43 […]

Categories
தேசிய செய்திகள்

பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள்…. நீங்கள் எச்சரிக்கையுடன் செயல்படணும்…. மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் அட்வைஸ்….!!!!

பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை ஊடகங்கள் நேரடி ஒளிபரப்பு செய்யும் போது பயங்கரவாதிகளுக்கு துப்புகிடைக்காத அடிப்படையில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சா் அனுராக் தாக்குா் கேட்டுக் கொண்டாா். தில்லியில் நேற்று ஆசிய-பசிபிக் ஒளிபரப்பு சங்க (ஏபியு) பொதுசபைக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா், இது தொடர்பாக மேலும் பேசியதாவது “நிலநடுக்கம், தீ விபத்து மற்றும் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை ஒளிபரப்பு செய்யும்போது ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டில் இருந்தே ரேஷன் கார்டு அப்ளை செய்ய?…. இதை மட்டும் பண்ணுங்க போதும்…. மாநில அரசு தகவல்…..!!!!

இன்டர்நெட் பயன்பாடு எளிதாகியுள்ள இந்த காலத்தில், ரேஷன்அட்டை வாங்க ஆன்லைன் வசதியை அரசு வழங்கி இருக்கிறது. அந்த வகையில் நீங்கள் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவராக இருப்பின், ரேஷன் அட்டைக்கு நீங்கள் நுகர்வோர் துறையின் அதிகாரப்பூர்வமான இணையதளத்துக்கு போகவேண்டும். # முதலாவதாக இந்த இணையதளத்தை ( https://fcs.up.gov.in/FoodPortal.aspx ) பார்வையிடவும். # அதன் முகப்புப்பக்கத்தில் உள் நுழைந்து “NFSA 2013” என்பதை கிளிக் செய்யவேண்டும். # அடுத்ததாக சில விபரங்களை அங்கு நிரப்பவேண்டும். # ஆதார்கார்டு, இருப்பிடச்சான்றிதழ், வருமானச்சான்றிதழ், […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத நிலுவைத்தொகை…. ஒரே தவணையில்?…. குட் நியூஸ் சொல்லுமா அரசு….!!!!

16 மாதங்களாக சிக்கியிருக்கும் மத்திய அரசு ஊழியர்களின் 18 மாத DA நிலுவைத்தொகை பற்றி ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. அகவிலைப்படி நிலுவைத்தொகை பற்றி நீண்டநாட்களாக ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சென்ற ஒன்றரை வருடங்களில் அகவிலைப்படியை உயர்த்துவது குறித்து 3 முடிவுகள் எடுக்கப்பட்ட போதிலும், ஊழியர்களின் நிலுவைத்தொகை குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக மீண்டும் ஒரு முடிவெடுக்கப்படும் என்று ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். அமைச்சரவை செயலாளருடனான உரையாடலில் இது பற்றி பேசப்படலாம் என கூறப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

LPG முன்பதிவில் சூப்பர் சலுகை….. இப்படி செய்தால் ரூ.50 தள்ளுபடி?…. இதோ முழு விபரம்….!!!!

Paytm அதன் பயனாளர்களுக்கு அவ்வப்போது புது சலுகைகளை வழங்கி வருகிறது. தற்போது Paytm, Bharat, Indane மற்றும் HP Gas போன்றவற்றின் எல்பிஜி சிலிண்டர் முன்பதிவில் பயனாளர்களுக்கு கேஷ்பேக் வழங்குகிறது. இந்த அதிரடி சலுகை மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. டிஜிட்டல் பேமெண்ட் பிளாட்பார்ம் வாயிலாக கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்தால் ரூ.15 கேஷ்பேக் மற்றும் Paytm வாலட் மூலம் முன்பதிவு செய்தால் ரூபாய்.50 கேஷ்பேக் வழங்குகிறது. பயனாளர்கள் Paytm வாயிலாக முன்பதிவு செய்துக்கொள்ளலாம். LPG சிலிண்டரை முன் […]

Categories
தேசிய செய்திகள்

வெறும் ரூ.200 முதலீட்டில்…. லட்சக்கணக்ககில் வருமானம்….. போஸ்ட் ஆபிஸின் அசத்தல் திட்டம்…..!!!!!

நீங்கள் அதிகளவு லாபம் கிடைக்கும் இடத்தில் முதலீடு செய்ய விருப்பப்பட்டால், போஸ்ட் ஆபீஸ் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். அந்த வகையில் போஸ்ட் ஆபிஸில் கணக்கு தொடங்கினால் லட்சங்களை திரும்பபெறலாம். தபால் அலுவலகத்தின் சிறு சேமிப்பு திட்டத்தில் மிகச் சிறிய தொகையை டெபாசிட் செய்து முதலீடு செய்யலாம். இது தவிர்த்து ரெக்கரிங் டெபாசிட்டுகளில் முதலீடு செய்வது முற்றிலும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இத்திட்டத்தில் ரூ.100ல் இருந்து  முதலீடு செய்யலாம். அதேபோன்று உங்களது வசதிக்கேற்ப 1  ஆண்டு , 2 ஆண்டுகள் (அ) […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே!… உங்க பெண் குழந்தையின் எதிர்காலத்திற்கு சேமிக்கணுமா?…. அப்போ உடனே இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க….!!!!

நடுத்தர வர்க்கத்தினரின் எதிர்கால நலனுக்காக அரசு பல சேமிப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசின் உத்தரவாதத்துடன்கூடிய இந்த சேமிப்புத் திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்வதன் வாயிலாக உங்களுக்கு நிரந்தரமான வருமானம் கிடைக்கப் பெறும். அரசு வழங்கக்கூடிய சிறப்பான சிறுசேமிப்பு திட்டங்களில் ஒன்று சுகன்யா சம்ரித்தியோஜனா திட்டம் ஆகும். இத்திட்டம் ஒரு பெண் குழந்தையின் எதிர்கால தேவைகளை பூர்த்திசெய்ய விரும்பும் சிறந்த சேமிப்பாகும். இந்த திட்டத்தில் மொத்த வட்டிவிகிதம் 7.6 சதவீதம் ஆக இருக்கிறது. இவற்றில் வட்டிவிகிதம் காலாண்டு […]

Categories

Tech |