Categories
தேசிய செய்திகள்

இந்தியா மற்றும் சீனா எல்லை பிரச்சனை…. மத்திய அரசு இப்படி செய்வது சரிதானா?…. அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு….!!!!

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின்  தலைவர் அரவிந்த் கேஜரிவால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அருணாச்சலப்  பிரதேச எல்லை பகுதியில்  சீனா தொடர்ந்து அத்துமீறி செயல்பட்டு வருகிறது. அதேபோல் கடந்து சில நாட்களுக்கு முன்பு  சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்தனர். ஆனால் அவர்களை நமது வீரர்கள் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியதாக  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த  பிரச்சனையை  பல்வேறு அரசியல்  தலைவர்களும் குற்றம் […]

Categories

Tech |