Categories
தேசிய செய்திகள்

நாங்க தான் ஜெயிப்போம்…. பாஜகவுக்கு எதிராக பந்தயம்…. முடிவில் ஏற்பட்ட சிக்கல்…. கட்சித் தலைவரின் அறிவுரை….!!

உத்தரபிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி 111 இடங்களில் வென்று தோல்வியை தழுவியது. இந்நிலையில் தேர்தலுக்கு முன்னதாகவே தங்கள் கட்சி ஜெயிக்கும் என்று  நினைத்து  சமாஜ்வாதி கட்சியின் ஆதரவாளர் ஒருவர் பாஜகவின் ஆதரவாளர்களுடன் பந்தயம் வைத்துள்ளார். அதாவது சமாஜ்வாதி கட்சி தோற்றால் தனது இரு சக்கர வாகனத்தை தருவதாக அந்த கட்சியின் ஆதரவாளரும் பாஜக தோற்றால் தனது டெம்போவை தருவதாக பாஜகவின் ஆதரவாளரும் பந்தயம் கட்டியுள்ளனர். ஆனால் வாக்கு எண்ணிக்கையின் […]

Categories
தேசிய செய்திகள்

மழைக்காக மரத்தடியில் ஒதுங்கியதால் ஏற்பட்ட பயங்கரம் ..மின்னல் தாக்கி சிலையாக சரிந்த கும்பல் .!!அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள் .!!

குர்கான் நகரில் மழையினால் மரத்தடியில் ஒதுங்கிய கும்பல் மீது மின்னல் தாக்கி சிலையாக சரிந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. குர்கான் நகரில் உள்ள செக்டர் 82 வில் மழையில் நனையாமல் இருப்பதற்காக நான்குபேர் ஒரு மரத்தை சுற்றி நின்று கொண்டுள்ளனர். அப்போது திடீரென்று மின்னல் தாக்கியதால் 4 பேரும் அப்படி சிலையாக சரிந்து விழுந்துள்ளனர். இந்த சிசிடிவி காட்சிகள் இணையதளத்தில் பரவி வருகிறது. https://twitter.com/NewsMobileIndia/status/1370590906403876867 மேலும் அந்த நான்கு பேரில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் […]

Categories
தேசிய செய்திகள்

பிஞ்சு குழந்தைக்கு…. ரூ.16கோடிக்கு ஊசி…. பிரதருக்கு சென்ற செய்தி…. உடனே முடிவெடுத்த மோடி ….!!

சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக அதிகமாக உச்சரித்துக் கொண்டிருக்கும் பெயர் டீரா காமத் .இந்த 5 மாத குட்டி தேவதைக்கு இப்படி ஒரு நோயா என்று பலரும் வேதனைப்பட்ட  நிலையில் ஒரு நல்ல காலம் பிறந்து விட்டது.மும்பையை சேர்ந்த டிராவின் தாய் பிரியங்கா தன் குழந்தை பிறக்கும்போது நன்றாக தான் இருந்தால், இயல்பாக தான் பிறந்தாள், எல்லா குழந்தைகளையும் போல் அழுதாள், சிரித்தாள் ஆனால் அவளுக்கு முதுகெலும்பு தசைநார் சிதைவு  ‘ஸ்பைனல் மஸ்குலர் டிராபி ‘எனப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

உலகிலே இதான் பழமை…! 570மில்லியன் ஆண்டு… இந்தியாவில் கிடைத்த விலங்கின் எச்சம்…!!

இந்தியாவில் 570 மில்லியன் பழமை வாய்ந்த விலங்கின் எச்சம் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக அறிய வகை உயிரினமான பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டிக்கின்சனியா எனும் விலங்கின் எச்சம் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த எச்சம் மத்திய பிரதேசத்தில் யுனெஸ்கோவின் பழங்கால பீம்பேட்கா கற்பாறை ஆராய்ச்சி மையம் இருக்கும் பகுதியில் ஆடிட்டோரியம்  கேவ் என அழைக்கப்படும் கூரையின் மேல் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எச்சத்தை ஆராய்ச்சி செய்து பார்த்ததில்  டிக்கின்சனியா என்ற பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய ரயில்வே இணை அமைச்சர் கொரோனாவால் மரணம்..!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மத்திய ரயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்காடி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி பாரபட்சமின்றி அணைத்து துறையை சேர்ந்தவர்களையும் பதித்து உயிர் பலியும் எடுத்து வருகிறது. அந்த வகையில் மத்திய ரெயில்வேயின் இணை மந்திரியான சுரேஷ் அங்காடி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டது உறுதியானது. இதனையடுத்து கடந்த 11ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சுரேஷ் அங்காடி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா தொற்றினால் […]

Categories
தேசிய செய்திகள்

பிரசவ வலியால் துடித்த பெண்…. சாலை வசதி இல்லை… கிராம மக்கள் செய்த செயல்…!!

சாலை வசதி இல்லாததால் பிரசவ வலியால் அவதிப்பட்ட பெண்ணை 5 கிலோமீட்டர் தூரம் கட்டிலில் தூக்கி சுமந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  சத்தீஷ்கர் மாநிலம் ஜப்லா கிராமத்தை சேர்ந்த பெண்ணொருவர் பிரசவ வலியால் துடித்த நிலையில் கிராம மக்கள் அவரைச் கட்டிலில் சுமந்து கொண்டு ஐந்து கிலோமீட்டர் தூரம் சென்று அதன் பிறகு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பிரதான  சாலையில் இருந்து அந்த கிராமத்திற்கு போகும் வழியில் இரண்டு வடிகால்கள் இருக்கின்றது. அந்த இரண்டிலும் தற்போது தண்ணீர் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கிலும் இப்படி ஒரு தம்பதியா… கீழே கிடந்த பர்ஸில் இருந்த ரூ 3 லட்சம் மதிப்புடைய தாலி… பின் அவர்கள் செய்த செயல்… குவியும் பாராட்டுக்கள்..!!

வறுமையிலும் கீழே கண்டெடுத்த நகையுடன் இருந்த பையை உரிமையாளரிடம் ஒப்படைத்த தம்பதிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சித்தார்த் ஸ்மிதா தம்பதியினர் துப்புரவு பணியாளர்களாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஏழை தம்பதியின் வீட்டின் அருகே பர்ஸ் ஒன்று கிடந்துள்ளது. அதனைப் பார்த்த சித்தார்த் தனது மனைவியின் பர்ஸ் போன்று இருந்ததால் அதனை எடுத்து ஸ்மிதாவிடம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் தான் பர்ஸை தொலைக்கவில்லை என்றும் அது என்னுடையது இல்லை என்று கூறியுள்ளார். இதனை […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவை உலுக்கும் பெண்கள்…. அன்று சரிதா நாயர் …. இன்று ஸ்வப்னா

கேரள அரசியலில் அன்று சரிதா நாயர் விவகாரமும், தற்போது ஸ்வப்னா விவகாரமும் புயலை கிளப்பியுள்ளது. கேரளாவில் கடந்த முறை உம்மன் சாண்டி அரசுக்கு தலைவலியாக இருந்த சூரிய ஒளி தகடு முறைகேடு போன்று இன்றைய பினராய் விஜயன் அரசுக்கு ஆபத்தாக விசுவரூபம் எடுத்து இருக்கின்றது தங்கம் கடத்தல் விவகாரம். தங்கக் கடத்தல் விவகாரத்தில் பினராய் விஜயன் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி சிபிஐ விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கோரிக்கை விடுத்திருக்கிறது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

காங்கிராஸுக்கு சரிதா…. கம்யூனிஸ்ட்டுக்கு ஸ்வப்னா…. சிக்கலில் கேரளா அரசு ….!!

சூரிய ஒளி தகடு ஊழல் வழக்கில் பரபரப்பாக பேசப்பட்ட சரிதாநாயரை போன்று இப்போது தங்க கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னா விவகாரம் கேரள அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. வளைகுடா நாட்டில் இருந்து ஐக்கிய அரபு அமீரக தூதரக பெயரில் 30 கிலோ தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்டது. இதற்கு காரணமாக இருந்த திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக துணை தூதராக முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரி சரித் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் 20க்கும் மேற்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிராஸுக்கு சரிதா…. கம்யூனிஸ்ட்டுக்கு ஸ்வப்னா…. சிக்கலில் கேரளா அரசு ….!!

கேரள கம்யூனிஸ்ட் அரசுக்கு தங்க கடத்தல் விவகாரம் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கடந்த முறை உம்மன் சாண்டி அரசுக்கு தலைவலியாக இருந்த சூரிய ஒளி தகடு முறைகேடு போன்று இன்றைய பினராய் விஜயன் அரசுக்கு ஆபத்தாக விசுவரூபம் எடுத்து இருக்கின்றது தங்கம் கடத்தல் விவகாரம். தங்கக் கடத்தல் விவகாரத்தில் பினராய் விஜயன் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி சிபிஐ விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கோரிக்கை விடுத்திருக்கிறது. இந்த விவகாரம் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் கொள்ளை லாபம்…. நெகட்டிவ் ரிபோர்ட்டுக்கு ரூ2,500…. மருத்துவமனைக்கு சீல்….!!

உத்திரபிரதேசத்தில் கொரோனாவை வைத்து கொள்ளை லாபம் சம்பாதித்து வந்த மருத்துவமனைக்கு அம்மாநில அரசு சீல் வைத்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் சூழ்நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் அயராது தங்களது பணியை மக்களுக்காக சேவையாக செய்து வருகின்றனர். இவர்கள் மக்களால் தற்போது போற்றப்படுகின்றனர். இருப்பினும் சில தனியார் மருத்துவமனைகளும், சில அதிகாரிகளும் செய்யும் பெரிய தவறுகள், மனிதத்தன்மையற்ற செயல்கள் இந்த துறைகளை ஒரு நிமிடத்தில் கொச்சைப்படுத்திவிடுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா தடுப்பூசி” 2021 க்கு முன் சாத்தியமில்லை…. மத்திய அமைச்சகம் தகவல்….!!

2021 ஆம் ஆண்டுக்கு முன் கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வர சாத்தியமில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதனுடைய பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. எனவே இதற்கான தடுப்பூசி மருப்தை கண்டுபிடிப்பதில் பல நாடுகளும் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தாக கோவாக்சின், சைக்கோட்டிவ் உள்ளிட்ட 11 தடுப்பு மருந்துகளை பரிசோதிக்கும் முயற்சிகள் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

வீரர்கள் மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் – இந்தியா தக்க பதிலடி …!!

இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். இந்திய எல்லைக்குள் அத்துமீறி சீனா தாக்குதல் நடத்தியதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தது எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த பதட்டத்தை தணிப்பதற்கு இந்திய மற்றும் சீன உயர்மட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் தற்போது பாகிஸ்தான் வீரர்களும் இந்திய எல்லைக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்தியிருப்பது எல்லையில் அசாதாரண சூழலை உருவாக்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் அமைந்திருக்கும் நவ்காம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிடிவாதமாக சென்ற அதிமுக…! ”ஏமாற்றி, தவிக்க விட்ட பாஜக” பட்டியலிட்ட ஸ்டாலின் ….!!

கொரோனா நோய்த் தடுப்பிலும்- ஊரடங்கிற்குப் பிறகான செயல் திட்டத்திலும் தோல்வியடைந்த மத்திய- மாநில அரசுகளுக்குக் கண்டனம் என திமுக கூட்டணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதிமுக அரசுக்கு, “கொரோனா நோய்” ஜனவரி 7-ஆம் தேதியே தெரிய வந்தும் – மத்திய பா.ஜ.க. அரசுக்கு டிசம்பர் 2019லேயே தெரிந்திருந்தும், அரசியல் காரணங்களுக்காக, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உரிய காலத்தில் மேற்கொள்ளாமல், நாட்டு மக்களை பெரும் பாதிப்பிலும் துன்ப துயரங்களிலும் ஆழ்த்தியிருக்கும் அதிமுக அரசுக்கும்- மத்திய பா.ஜ.க. அரசுக்கும் அனைத்துக் கட்சிகளின் […]

Categories

Tech |