Categories
தேசிய செய்திகள்

உயர் அதிகாரி போல் நடித்து 200 கோடி மோசடி… நடிகை ஜாக்குலினுக்கு டெல்லி கோர்ட்டு அதிரடி உத்தரவு…!!!!!

பிரபல நடிகைக்கு வழங்கப்பட்ட ஜாமின் மேலும்  நீடிக்கப்பட்டுள்ளது. சட்ட அமைச்சக உயர் அதிகாரி போல் நடித்து 200 கோடி ரூபாய் மிரட்டி பறித்த  வழக்கில் சந்திரசேகர்   என்பவர்  கைது செய்யப்பட்டார். மேலும் போலீசார் அவருடன் தொடர்புடைய நடிகை லீனா மரியா பாலையும் கைது செய்தனர். இந்நிலையில் இது தொடர்பாக அமலாக்கத்துறை வக்கீல் செப்டம்பர் மாதம் 26-ஆம் தேதி ஆஜராக பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு  உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் ஜாமீன் வழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அடடேய் சூப்பர்!!…. அடுத்த 15 மாதத்தில் இதெல்லாம் புதிதாக அமைக்கப்படும்….. மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சர் தகவல்…..!!!!!

டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்து 3  நாட்கள் மாநாடு நடைபெற்றுள்ளது. மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் கடந்த 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை டிஜிட்டல்  இந்தியா திட்டம் குறித்து   மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆந்திரம், அசாம், பீகார், மத்திய பிரதேசம், குஜராத், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட், தெலுங்கானா, மிசோரம், புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். […]

Categories

Tech |