தேசிய சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் தேசிய சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட தலைமை நீதிபதி குணசேகரன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து பாலசுப்பிரமணியம், சுந்தரர், சரவணன், விஜய் அழகிரி, ஹரிஹரன், கபாலீஸ்வரன், ஸ்ரீவித்யா, மாலதி, ரேவதி, ஜெயந்தி, முருகன் ஆகிய நீதிபதிகளின் அமர்வு முன்பு நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு நீதிமன்றத்தில் […]
