தேசிய கொடியை அவமதித்த வழக்கில் நடிகர் எஸ்வி சேகர் காவல்துறையில் சரணடைந்துள்ளார். தேசியக் கொடியை அவமதித்ததாக நடிகர் எஸ்வி சேகர் மீது, சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜ ரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி. சேகர், தேசியக் கொடியை அவமதித்தும், தமிழ்நாடு முதலமைச்சரின் பெயருக்கு அவதூறு விளைவிக்கும் வகையிலும் பேசி சமூக வலைதளங்களில் பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். எனவே அவர் மீது […]
