இந்தியாவில் அதிகரித்து வரும் தற்கொலைக்கான காரணங்கள் என்ன என்பது குறித்து ncrb அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டில் தற்கொலைகள் மூலம் 2021 ஆம் வருடம் நடத்தப்பட்ட உயிரிழப்பு பற்றி ncrb அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் தற்கொலைகள் பற்றி கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் கடந்த 2019 முதல் 21 ஆம் வருடத்தில் சமீபத்திய அறிக்கையின் படி 54 வருடங்களில் 17.56 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் உட்பட 4.7 கோடி பேர் தற்கொலை செய்து கொள்வதற்காக பல்வேறு வழிகளை பயன்படுத்தி […]
