இந்திய சுதந்திரத்தின் 76 வது வருடம் தொடங்கும் நிலையில், வீடுதோறும் கொடி ஏற்றும் திட்டத்தினை பிரதமர் மோடி அறிவித்தார். பிரபலங்கள், பொதுமக்கள் என நாட்டு மக்கள் அனைவரும் தங்கலுடைய வீடுகளில் கொடி ஏற்றி அந்த புகைப்படத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர். சுமார் 6 கோடி மக்கள் செல்ஃபி படத்தை பதிவேற்றி உள்ளனர். இந்த நிலையில் சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று காலை 11 மணிக்கு மக்கள் தேசிய கீதம் பாட வேண்டும் என்று மகாராஷ்டிரா […]
