Categories
தேசிய செய்திகள்

“மாணவர்களுக்கு சம வாய்ப்பு”…. தேசிய கல்விக் கொள்கை சிறந்தது….. மத்திய அரசை பாராட்டிய ஜனாதிபதி திரௌபதி முர்மு…..!!!

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியில் உள்ள ஜெயதேவ் நகரில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் பிறகு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் ஜனாதிபதி முர்மு‌ பேசினார். அவர் பேசியதாவது, கல்வி என்பது அதிகாரம் அளிக்கும் கருவி என்பதால், நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் கல்வி கற்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து குழந்தைகளுக்கும் பாரபட்சம் இன்றி கல்வி […]

Categories
மாநில செய்திகள்

“தேசிய கல்விக் கொள்கையை ஏற்கவே மாட்டோம் என்பது சரியல்ல”……. தமிழசை அதிரடி பேட்டி…..!!!!

கும்பகோணத்தில் உலோகத்தாலான நடராஜர் சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொள்வதற்காக திருச்சி சென்றடைந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய கல்விக் கொள்கையில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டாலாமே தவிர, தேசிய கல்விக் கொள்கை ஏற்கவே மாட்டோம் என்று கூறுவது சரி அல்ல. அதுமட்டுமில்லாமல் பெற்றோர், கல்வியாளர்களின் ஆலோசனைப்படி தான் 3,5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வுகள் அறிவித்துள்ளது. மேலும் மாணவர்களும் தேர்வு எழுத தயாராக […]

Categories
தேசிய செய்திகள்

தேசிய பாடத்திட்டம்…. நீங்களும் கருத்து தெரிவிக்கலாம்…. மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு….!!!

தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப புதிய இந்தியாவுக்கான பாடத்திட்டம் தயாரிக்கப்பட உள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இது குறித்து மக்கள், கல்வியாளர்கள்,சமூக ஆர்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் கருத்து தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழிகள் உட்பட மொத்தம் 23 மொழிகளில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. கருத்துக் கேட்பில் பங்கேற்க விரும்புவோர் https://ncfsurvey.ncert.gov.in/ என்ற இணையதளத்தில் தங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பதிவு செய்யலாம் என்று […]

Categories
மாநில செய்திகள்

தேசிய கல்விக் கொள்கைக்கு பரிந்துரை… 7 பேர் கொண்ட குழு…!!

தேசிய கல்விக் கொள்கை வழங்குவதற்காக 7 பேர் கொண்ட குழு அமைக்கப்படுவதாக தமிழக அரசு அளித்துள்ளது. தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை உயர்நிலை கல்விக்கு வழங்குவதற்கு பரிந்துரை செய்ய வேண்டும் என இரு குழுக்கள் அமைக்கப்படும் என்று ஏற்கனவே முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதனால் தற்பொழுது தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக  அரசுக்கு பரிந்துரைகளை வழங்க 2  குழுக்கள் அமைக்கப்படுகின்றன. மேலும் இதற்காக 7 பேர் கொண்ட குழு விசாரணை மேற்கொள்ள உள்ளது. இதில் முதற்கட்டமாக, உயர்கல்வித்துறையில் ஆராய்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கல்லூரிகளில் – அதிரடி அறிவிப்பு …!!

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கை குறித்தும், அதனால் உயர்கல்வித்துறையில் எடுக்கப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும்,  புதிய கல்விக் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது குறித்த செய்தியாளர் சந்திப்பை மத்திய உயர்கல்வித் துறை அமைச்சகம் நடத்தியது. அதில் பல்வேறு விதமான அம்சங்களில் கல்வித் துறையில் மாற்றங்கள் செய்யப்பட்டது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டபட்டது. நாடு முழுவதும் உள்ள பொறியியல் போன்ற உயர் படிப்புகளில் மாணவர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு மீண்டும் தொடரலாம் என்று உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரோ தெரிவித்துள்ளார்.  மேலும் […]

Categories

Tech |