நாடு முழுவதும் கல்வி பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. அதிலும் குறிப்பாக ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர்களுக்கு அரசு தரப்பிலிருந்து கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை நடப்பு ஆண்டிற்கு விண்ணப்பிக்க 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்போடு பள்ளி இடைவேற்றலை தடுக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்த […]
