அரவிந்தோ சொசைட்டியில் தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப பள்ளிகளை உருவாக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் பொது செய்தி துணைநிலை ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் பேசும்போது, புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் கல்வியில் தரத்தை உயர்த்தவும் டிஜிட்டல் வகுப்பறை அமைத்து நவீனமாக தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும். மேலும் புதிய கல்விக் கொள்கையில் எந்த மொழியும் திணிக்க வழி இல்லை. மொழி சொல்லித் தருவதை மாநிலங்கள் எடுத்துக் கொள்ளலாம் எனவும் தாய்மொழி கல்வியை தான் புதிய கல்விக் கொள்கையில் வலியுறுத்துகின்றார்கள். தாய் […]
