தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டியை கலெக்டர் தொடங்கி வைத்துள்ளார். சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தேசிய ஒற்றுமை தினம் கடைபிடிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு தேசிய ஒற்றுமையினால் உறுதி மொழியை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி படிக்க அனைத்து அரசு அலுவலர்களும் திரும்பப் படித்து உறுதி மொழியை ஏற்றுக் கொண்டுள்ளனர். முன்னதாக கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்திலிருந்து தேசிய ஒற்றுமை மினி மாரத்தான் போட்டியை கலெக்டர் […]
