Categories
தேசிய செய்திகள்

“விரைவில் இந்த பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி”…. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய அரிய வகை ரசாயன பொருட்கள்…!!!!!

ஊக்கமருந்து சோதனையை வலுப்படுத்தும் புதிய அரிய வகை ரசாயன மேற்கோள் பொருட்களை மத்திய மந்திரி அனுராக் தாகூர் அறிமுகப்படுத்தியுள்ளார். தேசிய ஊக்க மருந்து சோதனை ஆய்வகத்தில் சாதனையாக 6 புதிய வகை மேற்கோள் பொருட்களை உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இருக்கிறது. உலகம் முழுவதும் ஊக்க மருந்து சோதனை ஆய்வகங்களை தேவையான தூய்மையான ரசாயனம் ஆக இது இருக்கிறது. கவுகாத்தியில் உள்ள தேசிய மற்றும் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும்  ஜம்முவில் உள்ள ‘இந்திய ஒருங்கிணைப்பு மருந்து நிறுவனம் (சிஎஸ்ஐஆர்)’ […]

Categories

Tech |