தமிழக அரசு விவசாயிகளுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் வருமானத்தைப் பெருக்குவதற்காக வேளாண் நலத்துறை முனைப்பு காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் எண்ணெய்வித்து மரப்பயிர்கள் திட்டத்தின் மூலமாக விவசாயிகளுடைய நிலங்களில் மரம் நடவு செய்ய மானிய உதவி வழங்கப்பட்டது. இதுகுறித்து தேசிய உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகர் கூறுகையில், விவசாயிகள் தரிசு நிலங்களில் எண்ணெய் வித்துக்களான மரங்களான வேம்பு மற்றும் புங்கன் […]
