தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வல்லம் பகுதியில் ரவி- உஷா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் வர்ஷா(20) தஞ்சை மன்னர் சரபோஜி கலைக்கல்லூரியில் 3- ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் வர்ஷா கடந்த 3-ஆம் தேதி கன்னியாகுமரியில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கடந்த மாதம் சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் நடந்த மாநில அளவிலான சிலம்ப போட்டியில் வர்ஷா முதலிடம் பிடித்தார். மேலும் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற […]
