இந்தியாவில் பணியிலிருக்கும் கொரோனா தடுப்பூசிகள் விற்பனைக்கு வர ஒன்றரை ஆண்டுகள் ஆகும் என சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவல் ஆரம்பித்து சுமார் 6 மாத காலம் கடந்துவிட்ட நிலையில், இந்தியா உட்பட உலகளவில் மொத்தம் 8 தடுப்பூசி தயாரிப்பு பணிகள் அதன் வெவ்வேறு கட்டத்தில் இருந்து வருகின்றன. தமிழக அரசின் கொரோனா தடுப்புப் பணிகளுக்கான ஆலோசனையின் முக்கிய பங்கு வகித்ததற்காக சிறப்பு விருதைப் பெற்றிருக்கும் செளமியா சுவாமிநாதன், இந்தியாவில் தடுப்பு மருந்து தயாரிப்பு முடிந்து […]
