கொரோனா தாக்கிய ஒரு நபருக்கு ஆன்டிபயாடிக் 50 நாட்கள் வரை தான் நீடிக்கும் என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு மருத்துவமனைகள் ஆராய்ச்சிக் கூடங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன பொதுவாக மனிதனின் உடலில் எந்த நோய் தாக்கினாலும் அதற்கு எதிர்ப்பு சக்தி தானாகவே உருவாகி விடும். தற்போது பரவிவரும் கொரோனா நோய்க்கு எதிராகவும் எதிர்ப்பு சக்திகள் மனித உடலில் உருவாகி வருகின்றன. இவ்வாறு உருவாகும் எதிர்ப்பு சக்திகள் சிலருக்கு ஆயுள் முழுவதும் நீடிக்கும். […]
