Categories
தேசிய செய்திகள்

“போதைப்பொருள் கடத்தல் விவகாரம்”… மும்பை, கோவாவில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை…!!

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கோவா மற்றும் மும்பையின் பல இடங்களில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் புதிய திருப்புமுனைகள் ஏற்பட்டு வந்த நிலையில் உள்ளன. இந்த தற்கொலை வழக்கை விசாரிக்ககையில் பலரின் கூட்டு முயற்சிகள், போதைப்பொருள் கடத்தல் போன்ற தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது, சுஷாந்த் மரண விவகாரத்தை ஒட்டி எழுந்த போதை பொருள் புகார் தொடர்பாக மும்பை மற்றும் கோவாவில் 7 இடங்களில் போதை […]

Categories
தேசிய செய்திகள்

“1.75 லட்சம் வீடுகள்”… பயனாளிகளிடம் ஒப்படைத்தார் மோடி..!!

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்து 75 ஆயிரம் வீடுகளை பயனாளிகளிடம் பிரதமர் ஒப்படைத்துள்ளார். நகர்ப்புறங்கள், ஊர்ப்புறங்களில் வாழும் ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கும் பிரதமர் வீட்டு வசதித் திட்டம் 2015ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. அவ்வாறு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம், மத்தியப் பிரதேசத்தில் பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தில் கட்டப்பட்டுள்ள 1 லட்சத்து 75 ஆயிரம் வீடுகளைப் பிரதமர் மோடி பயனாளிகளிடம் ஒப்படைத்தார். இதேபோல் 2022 மார்ச் மாதத்திற்குள் மொத்தம் […]

Categories
தேசிய செய்திகள்

“பாகிஸ்தான் தியாகம் செய்த நாடு”… குரல் கொடுத்த சீனா… இந்தியா,அமெரிக்கா கண்டனம்…!!

பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா சேர்ந்து கூட்டறிக்கை ஒன்றை பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளது. நாட்டில் தீவிரவாதத்திற்கு எதிரான இணைய வழி மாநாடு ஒன்று நடைபெற்றது. அந்த மாநாட்டில் பங்கேற்ற இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில்,  பாகிஸ்தானில் தீவிரவாதம் மறைமுக யுத்தத்திற்குப் பயன்படுத்தப்படுவதற்கும், எல்லைத் தாண்டிய தீவிரவாத்திற்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் மும்பைத்தாக்குதல், பதான்கோட் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பாகிஸ்தானுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையே, பாகிஸ்தானுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“ஜெஇஇ தேர்வு”… முதலிடத்தில் 24 பேர்… எவ்ளோ மார்க்குண்ணு தெரியுமா…?

ஜெஇஇ தேர்தலில் 24 மாணவர்கள் சதம் பெற்றுள்ளனர் என தேர்வு முகமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்காக, சென்ற ஜனவரி மாதத்திலும் அதைத் தொடர்ந்து, இந்த மாதம் 1ம் தேதி தொடங்கி 6ம் தேதி வரையிலும் ஜெஇஇ முதன்மைத் தேர்வு நடைபெற்றது. இவ்வாறு இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த ஜெஇஇ முதன்மைத் தேர்வின் முடிவில், 24 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த நிலையில் தேசிய […]

Categories
தேசிய செய்திகள்

“அமைச்சர் பதவி விலக வேண்டும்”… போராட்டத்தில் குதித்த பாஜக… போலீஸ் தடியடி…!!

அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று தலைமை செயலகத்தின் முன்பு போராட்டம் நடைப்பெற்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் அமைச்சரை பதவி விலக கூறி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்த்து. அதாவது, மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் கே.டி. ஜலீலுக்கு தங்கக் கடத்தல் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாகவும், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும், பாஜக மற்றும் இளைஞர் காங்கிரசார் அணியினர் தலைமைச் செயலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் கூறிய அறிவுறுத்தலையும் […]

Categories
தேசிய செய்திகள்

“நீட் தேர்வு” எழுத போறீங்களா…? அப்போ இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க…!!

நீட் தேர்விற்கு தேசிய தேர்வு முகமை வழிகாட்டு நெறிமுறைகளை மாணவர்களுக்கு வழங்கியுள்ளது. நாளை நடைபெற இருக்கும் நீட் தேர்விற்கு தேர்வு முகமை சில நெறிமுறைகளை மாணவர்களுக்கு வழங்கியுள்ளது. இவற்றை கட்டாயம் பின் பற்றினால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். அதாவது, மாணவர்கள் தேர்வு அறைக்குள் நுழையும் முன்னர், வெப்பநிலை பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்படும். இந்த பரிசோதனையில் அதிக வெப்பநிலை உள்ள மாணவர்களுக்கு தனி அறையில் தேர்வுகள் நடைபெறும். பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்க இருப்பதால், மாணவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்… புதிய மசோதாக்கள் திட்டம்…!!

மழைக்கால கூட்டத்தொடரில் 23 மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள் மீதான தாக்குதலுக்கு தண்டனை விதிக்கும் மசோதா, எம்பிக்களின் ஊதியத்தை ஒரு வருடத்திற்கு 30% குறைப்பதற்கான மசோதா, விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விரும்பிய இடத்தில் விருப்பமான விலைக்கு விற்பதற்கு வகை செய்யும் மசோதா போன்ற திட்டங்கள் குறித்து, நாடாளுமன்ற மழைக்காலத் கூட்டத் தொடர் வரும் 14ம் தேதி தொடங்கி அக்டோபர் 1ம் தேதி வரை 18 நாட்கள் நடைபெற உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு “பிளாட்பார்ம் டிக்கெட்” விலை இவ்ளோவா?… ரயில்வே துறை அறிவிப்பு…!!

மக்கள் கூட்டத்தை தவிர்க்க பெங்களூர் ரயில் நிலைய நடைமேடை டிக்கெட் 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் தொடங்கி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொதுபோக்குவரத்து சேவை செப்டம்பர் மாத தொடக்கத்திலிருந்து மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பொதுமக்களின் கூட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வர கர்நாடக மாநிலம் பெங்களுரூ ரயில் நிலையத்தில் நடைமேடைக் கட்டணத்தை உயர்த்தியது. இது குறித்த அறிவிப்பை தென்மேற்கு ரயில்வே துறை தற்பொழுது வெளியிட்டுள்ளது. அதாவது இதற்கு முன் நடைமேடைக் […]

Categories
தேசிய செய்திகள்

“2019ல் மட்டும்”… இவ்வளவு தற்கொலையா…??… வெளியான திடுக்கிடும் தகவல்…!!

2019ம் ஆண்டில் மட்டும் தற்கொலை மற்றும் விபத்தால் இறந்தோரின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டி உள்ளது என தேசிய குற்றப் பதிவு தெரிவித்துள்ளது. இந்தியாவில் சென்ற ஆண்டில் மட்டும் ஒவ்வொரு 4 நிமிடத்திற்க்கும் ஒருவர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்திருப்பதாக,தேசிய குற்றப் பதிவு ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. இது குறித்து தேசிய குற்றப்பதிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்ற ஆண்டு சுமார் 1,39,000 பேர் தற்கொலை செய்து கொண்டும், 4, 21,000 பேர் விபத்துக்களிலும் உயிரிழந்து இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. போக்குவரத்து […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த “3 ஆண்டிற்குள்”… ரயில்கள் இவ்வாறு மாற்றப்படும்… பியூஷ் கோயல் அறிவிப்பு…!!

அடுத்த மூன்று ஆண்டிற்குள் அனைத்து ரயில்களும் மின் மயமாக்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஏற்கனவே 960 ரயில் நிலையங்கள் சூரிய மின்சார மயமாக்கப்பட்டு இருப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்னும் மூன்று வருடத்திற்குள் அதாவது, 2030ம் ஆண்டுக்குள் ரயில்வே மூலம் ஏற்படும் கார்பன் உமிழ்வு பூஜ்யம் அளவுக்கு கொண்டுவரப்படும் என ட்விட்டர் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, அடுத்த மூன்றாண்டுகளில் இந்தியாவிலுள்ள அனைத்து […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களிடம்… “அதிக காசு வாங்குனா”… இதுதான் நடக்கும்… டெல்லி அரசு எச்சரிக்கை…!

டெல்லியில் பள்ளிகள் திறக்கப்படும் பொழுது அதிகமான கட்டணம் வசூலிக்கக் கூடாது என கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். கொரோனா நீடித்து வரும் நிலையிலும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெல்லி அரசு ஏற்கனவே பள்ளிகள் திறப்பது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையின்படி பள்ளிகளில் மாணவர்களிடம் அதிக தொகை வசூலிக்காமல் சிறப்பான பாடங்களை வழங்க வேண்டும் என அறிவித்திருந்தது. அதாவது, டெல்லியில் உள்ள சில […]

Categories
தேசிய செய்திகள்

விரைவில்…”அதிவிரைவு நெடுஞ்சாலை”… உத்திரபிரதேச அரசு முடிவு…!!

கங்கா அதிவிரைவு நெடுஞ்சாலை அமைக்க உத்திரப்பிரதேச அரசு தயாராக இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார். பிரக்யாராஜில் இருந்து மீரட் வரை 594 கிலோ மீட்டர் நீளத்திற்கு 37,350 கோடி ரூபாய் செலவில் கங்கா அதிவிரைவு நெடுஞ்சாலையை உத்திரப்பிரதேச அரசு அமைக்க உள்ளது. நடப்பு நிதியாண்டில் துவங்கி வருகின்ற 2023க்குள் நிறைவடைய இருக்கும்  இந்த திட்டத்திற்காக சர்வதேச ஒப்பந்த புள்ளிகள் கோரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது கனவுத் திட்டம் நெடுஞ்சாலை கட்டும் பணி என சென்ற வருட கும்பமேளாவின் […]

Categories
தேசிய செய்திகள்

கிணற்றில் குதித்த மாணவர்… மின்சாரம் தாக்கி பலி…!!

ஆந்திர மாநிலத்தில் கிணற்றில் குளிக்கச் சென்ற பொழுது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கிணற்றில் குளிக்க செல்லும் பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மாணவர் ஒரு  உயிரிழந்துள்ளார். அதாவது ஆந்திர மாநிலம் ஜம்மலமடுகு மண்டலத்தைச் சேர்ந்த அங்காளம்ம-குர்ரப்பா தம்பதியினருக்கு குருபிரசாத் என்ற ஒரு மகன் உள்ளான். அவன் தன் பெற்றோரிடம் கூறிவிட்டு, கிராமத்தில் உள்ள கிணற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். புகைப்படங்களின் மோகம் யாரை தான் விட்டது. அதற்கு ஏற்றது போல் […]

Categories
தேசிய செய்திகள்

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை… “பின்னடைவு”… மருத்துவ நிர்வாகம் அறிவிப்பு…!!

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சமீப காலங்களாக அவரது உடல்நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என ராணுவ மருத்துவ நிர்வாகம் தெரிவித்து வந்தது. 84 வயதான பிரணாப், ராணுவ மருத்துவமனையில், வீட்டில் வழுக்கி விழுந்ததாகவும், அவரது ஒரு கை செயல்படாமல் இருந்ததாகவும் கூறி சென்ற 10ம் தேதி சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முதலில் […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவமனைக்கு “Bye” சொன்ன அமித்ஷா… இன்று டிஸ்சார்ஜ்…!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடல்நிலை குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தனக்கு தொற்று இருப்பதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் எனவும் அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதன் பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அமித்ஷா கொரோனாவில் இருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளார். ஆகஸ்ட் 18ஆம் தேதி திடீரென்று அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மீண்டும் எய்ம்ஸ் […]

Categories
தேசிய செய்திகள்

சுஷாந்த் சிங்கின் மரணம்…சிபிஐ விசாரணை… ரியா கூறிய பதில் என்ன…?

சுஷாந்த் சிங்கின் தற்கொலை வழக்கு தொடர்பாக அவருடைய காதலி ரியாவிடம் சிபிஐ 9 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். பிரபல நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாகவும், அவருடைய காதலி ரியா போதைப்பொருள் சம்பந்தப்பட்ட நபர்களுடன் கூட்டு வைத்திருப்பதாகவும் சந்தேகத்தின் அடிப்படையில் ரியா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் மும்பையின் சாந்தாக்ருஸ் (Santacruz) பகுதியில் உள்ள டிஆர்டிஓ விருந்தினர் இல்லத்தில் வைத்து ரியாவிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று ஒன்பது […]

Categories
தேசிய செய்திகள்

பிரசாந்த் பூஷணுக்கு என்ன தண்டனை?… இன்று தீர்ப்பு… உச்சநீதிமன்றம் அறிவிப்பு…!!

உச்ச நீதிமன்றத்தை அவமதித்த வழக்கில் பிரசாந்த் பூஷனுக்கு இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. சமீபத்தில் உச்ச நீதிமன்றம் குறித்த ஒரு சர்ச்சை செய்தியை சமூகவலைதளத்தில் பரப்பியதாக பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வகையில் தற்போது உச்சநீதிமன்றத்தையும், தலைமை நீதிபதியையும் விமர்சனம் செய்து  பூஷன் கருத்து தெரிவித்திருந்ததை, நீதிமன்ற அவமதிப்பாகக் கருதிய உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்தது. மேலும் இந்த வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என்று தீர்ப்புக் கூறிய நீதிமன்றம் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி அதிகாரிகளுடன்… நிர்மலா சீதாராமன் ஆலோசனை…!!

மக்களுக்கு வங்கிகளால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து மத்திய நிதியமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.  கொரோனாவால் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் மக்கள் பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகின்றனர். அதில் ஒன்றாக பொருளாதார இழப்பு உள்ளது அதாவது வங்கிகளில் மக்கள் பெற்றுள்ள கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் சிரமத்தில் உள்ளனர். இதனை தீர்க்கும் விதமாக  மத்திய நிதி அமைச்சர் வங்கி அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனை நடத்த உள்ளார். இதற்கு முன்னால் கடன் வழங்குதல் போன்ற நடவடிக்கைகளில் இருந்து மீண்டுவர ரிசர்வ் வங்கி […]

Categories
தேசிய செய்திகள்

தடையை மீறி ஊர்வலம்… போலீஸ் துப்பாக்கிச்சூடு…!!

மொகரம் பண்டிகைக்கு அரசு போட்டிருந்த தடையை மீறி ஊர்வலம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பொது முடக்கத்தால் மக்கள் பல்வேறு விழாக்கள் போன்றவற்றை கொண்டாட முடியாமல் வீட்டிலிருந்தவாறு எளிமையாக கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் இந்துக்கள் பண்டிகையான விநாயகர் சதுர்த்தி சமீபத்தில் மிக எளிமையாக ஊர்வலம் எதுவும் இல்லாமல் கொண்டாடப்பட்டது. ஏனென்றால் அரசு ஊர்வலம் செல்லக்கூடாது என்று தடை விதித்திருந்தது. தற்பொழுது நடைபெற்ற மொகரம் பண்டிகைக்கு அரசு முன்னதாக கூறியதுபோல் ஊர்வலம் செல்லக்கூடாது என்று […]

Categories
தேசிய செய்திகள்

விஜய் மல்லையா “மேல்முறையீட்டு மனு”… தீர்ப்பு இன்று..!!

விஜய் மல்லையா பணம் மோசடி வழக்கில் இன்று தீர்ப்பு அளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த விஜய் மல்லையா இங்கிலாந்தில் இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த டால்ஜியோ நிறுவனம் மூலம் தன்னுடைய மகன் சித்தார்த், மகள்கள் தனியா, லியானா ஆகியோருக்கு 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை விஜய் மல்லையா மாற்றி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அதன்பின் அவர் தலைமறைவாகி விட்டார். இந்த காரணத்தால் அவர் […]

Categories
தேசிய செய்திகள்

இந்துக்களிடம் மன்னிப்பு கேட்ட “பிரஞ்சு பெண்”… ஏன் தெரியுமா..!!

பிரான்ஸ் நாட்டு பெண் தான் எடுத்த நிர்வாண படங்களுக்காகவும், இந்துக்கள் மனதை புண்படுத்தியதற்காகவும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். சமீபத்தில் பிரான்சை சேர்ந்த 27 வயது இளம் பெண் மேரி ஹெலனி என்பவர், ரிஷிகேஷில் உள்ள கங்கை நதியில் நிர்வாண காட்சியோடு நின்றுகொண்டு ஸ்ட்ன்ட் புகைப்படங்களை எடுத்துள்ளார். தற்போது அந்தப் புகைப்படங்களை எதற்காக எடுத்தேன் என்றும் அதற்காக இந்துக்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதாவது அந்த பிரெஞ்சு பெண் கங்கை நதிக்கரையில் லட்சுமண் ஜூலா பாலம் மீது […]

Categories
தேசிய செய்திகள்

“ஓணம் திருநாள்”… 100 நலத்திட்டங்கள்… என்னென்ன தெரியுமா…!!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு புதிய அறிவிப்பு ஒன்றை கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள மக்களால் கோலாகலமாக கொண்டாட படக்கூடிய விழாக்களில் ஒன்று ஓணம் பண்டிகை. இந்தத் திருநாளில் மக்கள் பட்டாசுகள் வெடித்தும் பலவகை உணவுகள் சமைத்தும் கொண்டாடுகின்றனர். மேலும் இதன் சிறப்பம்சமாக வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு அழகுபடுத்துகின்றனர். இத்தகைய திருநாள் பத்து நாட்கள் கொண்டாடப்படுகின்றது. அதாவது ஹஸ்த நட்சத்திரத்தில் தொடங்கி இன்று திருவோண நட்சத்திரத்தில் முடிவடைகிறது. இந்தத் திருநாளில் தலைவர்கள் பலர் தங்களது […]

Categories
தேசிய செய்திகள்

டிஜிட்டல் பண பரிவர்த்தனை… நிதித்துறை முக்கிய அறிவிப்பு வெளியீடு…!!

டிஜிட்டல்  பணப்பரிவர்த்தனை செய்யும்பொழுது வங்கிகளிலிருந்து கட்டணம் வசூலிக்க கூடாது என்று நிதித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொருளாதார இழப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் மக்கள் பொருட்கள் வாங்குவதற்கு வெளியே செல்ல முடியாததால் வீட்டிலிருந்தபடியே டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் பணங்களை பெற்று வாங்கும் பொருட்களுக்கு செலுத்தி வருகின்றனர். ஆனால் தற்பொழுது நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக பணம் செலுத்தி […]

Categories
தேசிய செய்திகள்

“ஓணம் பண்டிகை” திருநாள்… கேரள மக்களுக்கு… குடியரசுத் தலைவர் வாழ்த்து…!!

கோலாகலமாக தொடங்கியுள்ள ஓணம் பண்டிகைக்கு குடியரசுத் தலைவர் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சாதி-மத பேதம் இல்லாமல் கேரள மக்களால் கொண்டாடப்படும் விழா ஓணம் பண்டிகை. இந்தப் பண்டிகை ஆவணி மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் தொடங்கி பத்தாம் நாளான இன்று திருவோண நட்சத்திரத்தில் முடிவடைகிறது. இந்தப் பண்டிகையின் சிறப்பம்சம் ஆனது தன் மக்களைத் தேடி வரும் மகாபலி மன்னனை வரவேற்க கேரள மக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் அத்தப் பூக்கோலமிட்டு, புத்தாடைகள் அணிந்து பட்டாசுகள் வெடித்தும் பல வகை […]

Categories
தேசிய செய்திகள்

அபாயத்தில் “யமுனை” ஆறு… நீர்மட்டம் எவ்வளவு தெரியுமா?…!!

டெல்லியில் யமுனை ஆற்றில் நீர்வரத்து அதிகமாக காணப்படுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விட வாய்ப்புள்ளது. டெல்லியில் உள்ள யமுனை ஆற்றில் நீர்வரத்து அதிகமாக காணப்படுகிறது. அதாவது அரியானாவின் ஹதினிகுண்ட் அணையில் இருந்து நொடிக்கு நாலாயிரத்து 353 கன அடி நீர் யமுனையில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் யமுனை ஆற்றின் நீர்மட்டம் கடல் மட்டத்தில் இருந்து 204 மீட்டராக உயர்ந்துள்ளது. இந்த நீர் மட்ட அளவு இன்னும் அரைமீட்டர் உயரத்துக்கு உயர்ந்தால் கூட வெள்ள எச்சரிக்கை கொடுக்கப்படும். சென்ற […]

Categories
தேசிய செய்திகள்

“பிரதமரின் பிறந்தநாள்”… ஒரு வாரம் கொண்டாட இருக்கும் பாஜக…!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பாஜக கட்சியினர் அந்த வாரம் முழுவதும் விழாவாகக் கொண்டாட உள்ளனர். இந்தியாவில் பல்வேறு நலத்திட்டங்கள், கல்வியில் மாற்றங்கள், ஊரடங்கு குறித்த முறையான நடவடிக்கைகள் போன்றவற்றை கொடுத்து வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாள் இரு வாரங்களில் நடைபெற உள்ளது. அதாவது பிரதமர் மோடியின் பிறந்த நாள் வரும் செப்டம்பர் மாதம் 17ம்தேதி கொண்டாடப்படுகிறது. பிரதமரின் இந்த பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் நாடு முழுவதிலும் […]

Categories
தேசிய செய்திகள்

“புதிய கல்விக் கொள்கை”… பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்… பிரதமர் மோடி கூற்று…!!

கொரோனா காலகட்டத்திலும் இந்திய ஆசிரியர்கள் சவாலான பணிகளை மேற்கொள்கின்றனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் நிறுவப்பட்ட புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து பல தரப்பினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தாலும் புதிய கல்விக் கொள்கை என்பது சிறப்பான ஒன்று என பிரதமர் மோடி சுட்டிக்காட்டி ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.அதாவது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டு பேசும் பொழுது, “புதிய கல்விக்கொள்கை இந்தியாவில் பெரும் மாற்றதை தரப்போகிறது. இந்தக் […]

Categories
தேசிய செய்திகள்

“மக்கள் தொகை கணக்கெடுப்பு”… இந்த வருட பணிகள் தொடருமா?…!

மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏற்கனவே தள்ளி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் தள்ளி வைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்ற வருடம் வரை இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் தற்போது இருக்கும் சூழலில் கணக்கெடுப்பு என்பது கேள்விக்குறியான ஒன்றாக உள்ளது. அந்த வகையில் 130 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியாவில், வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியில் 30 லட்சத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்களை ஈடுபடுத்த வேண்டிய கட்டாயம் இருந்து வருகிறது. இந்த ஆண்டிற்கான கணக்கெடுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

பயணிகள் விட்டுச்சென்ற “விலை உயர்ந்த பொருட்கள்”… விமான நிலையங்களில் தேக்கம்…!!

விமான நிலையங்களில் பயணிகள் விட்டுச்சென்ற உயர் மதிப்புள்ள பொருட்கள் ஏலம் விடப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 2020 ஆண்டு தொடக்கமான ஜனவரி 1ஆம் தேதி முதல் தற்போது வரை விமான நிலையங்களில்,விலை உயர்ந்த உள்ளாடைகள், காலணிகள், ஒயின் பாட்டில்கள், லெதர் ஜாக்கெட்டுகள் என 4689 வகையான பொருட்கள் இந்த பட்டியலில் உள்ளன. இந்த பொருட்கள் அனைத்தும் விமான நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பொழுதில் விமானங்களில் வந்த பயணிகள் விட்டுச் சென்றதாக கருதப்படுகிறது. மேலும் சென்னை விமான […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியா – அமெரிக்கா உறவை ஒன்றும் செய்ய முடியாது”… பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் பதிலடி…!!

அமெரிக்கா மற்றும் இந்தியா நாடுகளுக்கு இடையே உள்ள உறவை பாக்கிஸ்தான் பிரதமரால் ஒன்றும் செய்ய இயலாது என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தாக்குதல் மட்டும் இல்லாமல், இந்தியா – பாகிஸ்தான் சீனா – அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகளில் விரிசல் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்பொழுது பாகிஸ்தான் பிரதமர் ஒரு சர்ச்சை கருத்தை பேட்டி ஒன்றில் வெளியிட்டுள்ளார். அதாவது, பத்திரிகை பேட்டி ஒன்றில், இம்ரான் கான் பேசியபோது, சீனா […]

Categories
தேசிய செய்திகள்

“சுகாதாரத்துறை அமைச்சர்” மருத்துவமனையில் செய்த செயல்… வைரலாகும் வீடியோ…!!

புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவமனையில் உள்ள கழிவறையை சுத்தம் செய்ததை நோயாளிகள் வீடியோ எடுத்து அதை இணையங்களில் பதிவு  செய்துள்ளனர். இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் அனைத்திலும் கொரோனா தனது வீரியத்தை காட்டிவருகிறது. அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா நோய்த் தொற்று அதிகளவில் பரவி வருகிறது. அம்மாநிலத்தில் இப்பொழுத வரை, 13,500 பேருக்கு மேல் நோய்த் தொற்று ஏற்பட்டு, 9,000 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். சுமார் 220 பேர் நோய்த் தொற்றுக்குப் […]

Categories
தேசிய செய்திகள்

“ஊரடங்கு 4.O”… புதுச்சேரியில் என்னென்ன தளர்வு…!!

நான்காம் கட்ட ஊரடங்கு குறித்து முதல் அமைச்சர் நாராயணசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா அதிகரித்து வந்த நிலையில் ஒவ்வொரு மாநிலங்களிலும், ஊரடங்கு என்பது அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்தது. தற்பொழுது வரை மூன்றாம் கட்ட ஊரடங்கு போடப்பட்டு நாளையோடு முடிவடையும் நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கு குறித்து மத்திய, மாநில அரசுகள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முதன்மை தலைவர்களை அழைத்து ஆலோசனை மேற்கொண்டு அதன்பின் சில தளர்வுகளையும் அறிவித்துள்ளனர். அந்த வகையில் மத்திய அரசு ஏற்கனவே […]

Categories
தேசிய செய்திகள்

“டெல்லி – ஆக்ரா” வழித்தடத்தில்… 5 ரயில் பெட்டிகள் தடம் புரண்டன…!!

டெல்லி-ஆக்ரா வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த சரக்கு வண்டிகளில் 5 பெட்டிகள் விபத்துக்குள்ளானது. கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு அமலில் இருந்துவரும் நிலையில் பொது போக்குவரத்தான பேருந்துகள் விமானங்கள் ரயில்கள் போன்றவை  முடக்கப்பட்டு உள்ளது ஆனால் சரக்கு ரயில்களுக்கு மட்டும் விலக்கு அளித்து மாநிலம் விட்டு மாநிலம் சென்றுவர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் சரக்கு ரயில்கள் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென்று, சரக்கு வண்டியில் 5 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகின. இந்த சரக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“தாய் மற்றும் சகோதரன் கொடூரக் கொலை”… காரணம் என்ன?… விசாரணையில் போலீஸ்..!!

தீவிர மன அழுத்ததால் சிறுமி ஒருவர் தனது தாயையும் சகோதரியையும் கொடூரமாக சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மகளான 14 வயது சிறுமி தேசிய அளவிலான துப்பாக்கிச்சுடும் போட்டியில் கலந்து கொண்டவர். ஆனால் லாக் டவுன் காரணமாக கடுமையான மன உளைச்சலில் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. தீவிர மன அழுத்தத்திலிருந்த சிறுமி, தனது கையை வெட்டிக்கொண்டு, ’தான் ஒரு தகுதியற்ற மனிதப்பிறவி’ என்ற வசனத்தை ஜாம் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை வென்ற… 110 வயது பாட்டி… !!

கேரள மாநிலத்தில் 110 வயதான பாட்டி ஒருவர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் இருக்கும் மக்களை துன்புறுத்தி வருகின்ற நிலையில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அந்தவகையில் முதியவர்கள் சிறுவர்களை வெளியில் நடமாட வேண்டாம் என்றும் வீட்டில்தான் இருக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தி வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வயது முதிர்ந்த முதியவர்கள் கூட சமீபத்தில் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ள அதிசயங்களும் நடைபெற்றிருக்கின்றன. அந்த வகையில், மலப்புரம் […]

Categories
தேசிய செய்திகள்

“அமுல் நிறுவனம்” பெயரில் போலி இணைய தளம்… மக்களே உஷார்…!!

அமுல் நிறுவனம் பெயரில் போலியாக செயல்பட்டு வந்த இணையங்களுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரும் கூட்டுறவு பால் விற்பனையகமான அமுல் நிறுவனத்தின் பெயரை வைத்து,  மோசடி செய்யும் நபர்கள் போலியாக அமுல் நிறுவனத்தின் பெயரில் இணையதளங்களை உருவாக்கி, விநியோக உரிமம் பெற்றுத்தருவதாக ஏமாற்றி, லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டு மக்களை ஏமாற்றி வந்துள்ளனர். இதனால் மக்கள் அமுல் நிறுவனத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை குறையத் தொடங்கியது. மேலும் இது குறித்து அமுல் நிறுவனத்திற்கு தொடர்ச்சியாக புகார்கள் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டு வேலைக்கு செல்லாத இளைஞர்…”மொட்டை அடிக்கப்பட்டு மிரட்டல்”… பிக் பாஸ் 2 பிரபலத்தின் மனைவி கைது…!!

வீட்டு வேலைக்கு வராததால் இளைஞரை மொட்டை அடித்து மிரட்டிய பிக்பாஸ் புகழின் மனைவியை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீகாகுளம் மாவட்டம் பலாசாவை சேர்ந்த தலித் இனத்தைச் சார்ந்த ஸ்ரீகாந்த் என்ற இளைஞர், குடும்ப வறுமை காரணமாக, தெலுங்கில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் 2 புகழான நூதன் நாயுடு என்பவர் வீட்டில் வேலைக்கு சேர்ந்து பணியாற்றி வந்துள்ளார். ஆனால் ஸ்ரீகாந்த் திடீரென்று வேலையிலிருந்து நின்றிருக்கிறார்.  ஒரு மாதம் மட்டும் வீட்டு வேலை செய்த ஸ்ரீகாந்த் சம்பளம் வாங்கிக்கொண்டு அடுத்த […]

Categories
தேசிய செய்திகள்

உடல்நலம் தேறிய அமித்ஷா… “விரைவில் டிஸ்சார்ஜ்”.. மருத்துவம் நிர்வாகம் அறிவிப்பு..!!

சென்ற 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமிர்ஷா உடல்நலம் தேறி இருப்பதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் பாரபட்சம் பாராமல் அனைத்து தரப்பினரையும் பாதித்து வருகிறது. இந்த வைரஸ் மக்களை மட்டும் குறி வைக்காமல் முன் களப்பணியாளர்கள், அரசியல்வாதிகள் போன்ற முக்கிய பதவி வகிக்கும் தலைவர்களையும் பாதித்து வருகிறது. ஆனால் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட தலைவர்கள் சிலர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும சிலர் பலியாகியுள்ளனர். அந்த […]

Categories
தேசிய செய்திகள்

“விஜய் மல்லையா” வழக்கில் புதிய திருப்புமுனை… என்ன தெரியுமா?…!

கடன் உதவியாக வங்கிகளிடமிருந்து பெற்ற தொகையை திருப்பி கொடுப்பதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபராக இருந்தவர் விஜய் மல்லையா இவர் 2016ஆம் ஆண்டு பணம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் தற்போது ஒரு திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே இந்திய வங்கிகளிடம் கடன் தொகையாக 14,518 கோடி ரூபாயை வாங்கியிருந்தார். ஆனால் அதைத் திருப்பிக் கொடுக்கவில்லை. யார் இந்த மல்லையா? கிங் பிசர் நிறுவனம் வாங்கிய […]

Categories
தேசிய செய்திகள்

“வெட்டுக்கிளிகளை அடியோடு ஒழித்துவிட்டோம்”… பிரதமர் பெருமிதம்…!!

இந்தியாவில் பரவலாக பரவிய வெட்டுக்கிளிகளின் அராஜகத்தை நவீன தொழில்நுட்பம் கொண்டு முறியடித்ததாக பிரதமர் தெரிவித்துள்ளார். நடக்கின்ற 2020 ஆம் ஆண்டில் பிரச்சனைகள் இல்லாத நாட்கள் இல்லை. அதாவது கொரோனா, தீவிரவாத தாக்குதல், கனமழை, வெள்ளம் போன்ற பெரும் அழிவை தரக்கூடிய சூழல் தொடர்ந்து நீடித்துக் கொண்டே வருகிறது. இதில் சமீபத்தில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம் இந்தியாவிற்கு வந்தது. இதனை எவ்வாறு இந்தியா கட்டுப்படுத்தியது? என்பது குறித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் ஜான்சி ராணி லட்சுமி பாய் […]

Categories
தேசிய செய்திகள்

“அதிகமா சாப்பிடுவியா”… 2 வயது குழந்தையை கொடுமைப்படுத்திய கொடூரம்…!!

சிறுவன் அதிகமாக சாப்பிடுகிறான் என்பதற்காக பாட்டியும் சித்தியும் கொடுமைப்படுத்திய சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. பெற்றோர்கள் பிள்ளைகளை பராமரிக்கவில்லை என்றால் அந்த குழந்தைகள் வளர்ப்பு கேள்விக்குறியாக மாறிவிடும் என்பதற்கு எடுத்துக்காட்டாக பெங்களூருவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பெங்களூரு அருகே குரப்பனபால்யா பகுதியைச் சேர்ந்த இம்ரான் பாசா – ஆதிரா இவர்களுக்கு நான்காவதாக அர்மான் செரீப் என்ற  ஆண் குழந்தை உள்ளது. இரண்டு வயதான அர்மான் செரீப் இயல்பாகவே அதிகமாக உணவு உண்ணும் பழக்கம் கொண்டவன். அந்த இரண்டு வயது […]

Categories
தேசிய செய்திகள்

வீழ்ச்சியில் இருந்த “இந்தியா”… வேகம் எடுத்த பொருளாதாரம்…!!

கொரோனா காலகட்டத்தில் பொருளாதார இழப்பை சந்தித்து இருந்த நாடு தற்பொழுது உற்பத்தியை பெருக்கி இருக்கிறது. கொரோனா காலகட்டத்தில் உலகம் முழுவதுமே பொருளாதார இழப்பை சந்தித்து இருக்கிறது. குறிப்பாக இந்த வருட முதல் காலாண்டில் பெரும் பொருளாதார வீழ்ச்சி கண்டிருந்தது இந்தியா. இதன் காரணம் பொது போக்குவரத்து முடக்கம், தொழிற்சாலைகள் முடக்கம், தேவாலயங்கள் முடக்கம், பள்ளி, கல்லூரிகள் முடக்கம், இதுபோன்ற சூழ்நிலையில் நாடு முழுவதும் பொருளாதார இழப்பு மேம்பட்டு இருந்தது. ஆனால் தற்பொழுது அந்தநிலை சற்று மாறி உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“நீட் மற்றும் ஜெஇஇ எழுதப் போறீங்களா”… இது உங்களுக்கு இலவசம்… ஒடிசா மாநிலம் அறிவிப்பு…!!

செப்டம்பர் மாதம் மாணவர்கள் எழுத இருக்கும் நீட் மற்றும் ஜெஇஇ தேர்வுகளுக்கு பேருந்து மற்றும் விடுதி இலவசமாக வழங்கப்படும் என ஒடிசா தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல தடைகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மாணவர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டும், ஒத்திவைக்கப்பட்டும் உள்ளன. ஆனால் நீட் மற்றும் ஜெஇஇ தேர்வுகளுக்கு எந்த ஒரு விலக்கும் தரமுடியாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் சொன்னபடி […]

Categories
தேசிய செய்திகள்

சினிமாவை மிஞ்சிய “ரியல் போலீஸ்”… என்ன செய்தார் தெரியுமா?…!!

மது பாட்டில்களை கடத்திச் சென்ற நபரை, சினிமா பாணியில் விரட்டி சென்று பிடித்த காவல் உதவியாளரை மேலதிகாரிகள் பாராட்டி வந்தனர். புலிவெந்துலா பகுதியில் அமைந்துள்ள காவல் நிலையத்தில் காவல் உதவியாளராக பணிபுரிந்து வருபவர் கோபிநாத் ரெட்டி. இவருக்கு ஆந்திர மாநிலம் கடப்பா அருகே மது பாட்டில்களை கடத்திச் செல்வதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது.  அதன்பின் சுங்கச்சாவடியில் வாகன தணிக்கையில் அவர் நின்று கொண்டிருந்த பொழுது ஒரு கார் வேகமாக வந்து நிற்பது போல் பாவனை செய்து […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவ துறையில் மட்டும்… 87,000 பேருக்கு கொரோனா…!!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் மருத்துவத் துறையில் மட்டும் 87 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் பரவிக் கிடக்கும் கொரோனா வைரஸ் மக்களை மட்டுமல்லாமல் முக்கிய தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் என பல்வேறு தரப்பினரை பாதித்து வருகிறது. இந்தியா மட்டுமில்லாமல் நாடு முழுவதும் இந்த பாதிப்பு தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் 6 மாநிலங்களில் மருத்துவத்துறையில் மட்டும் 87 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 573 […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் அழைக்கிறார்… இன்று முதல் “இலவச டோக்கன்”… கொண்டாட்டத்தில் மக்கள்…!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு இலவச டோக்கன்கள் வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிலையங்கள், பொது போக்குவரத்து, தேவாலயங்கள், போன்றவை மூடப்பட்டு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. சமீபத்தில் சில தேவாலயங்கள் திறக்கப்பட்டு மக்கள் புழக்கம் ஆரம்பித்து வருகிறது. மேலும் இந்த கோவில்களில் டோக்கன்கள் வழங்குவது அதன்பின் வெப்ப பரிசோதனை மேற்கொள்வது போன்ற கட்டுப்பாட்டு விதிமுறைகளை மேற்கொண்ட பின்னரே பக்தர்கள் கோவில்களில் அனுமதிக்கப்படுகின்றனர். அந்த வகையில், திருப்பதி […]

Categories
தேசிய செய்திகள்

புறநகர் ரயில்வே போக்குவரத்து முன்னேற்பாடு.. மத்திய ரயில்வே தீவிரம்…!!

மும்பையில் மத்திய அரசின் உத்தரவை எதிர்நோக்கி ரயில்வே இயக்கம் தொடர்ந்து முன்னேற்பாடுகளை செய்து வருகின்றது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொது போக்குவரத்து முடங்கிக் கிடக்கும் நிலையில், மும்பையில் இன்றியமையாப் பணிகளில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் அரசு அலுவலர்களுக்காக நாள்தோறும் 350 புறநகர் ரயில்களை மத்திய ரயில்வே இயக்கி வருகிறது. இந்த நிலையில் பொதுமக்களுக்கான போக்குவரத்தைத் தொடங்குவதற்காகப் பயணச்சீட்டுகளில் உள்ள கியூ ஆர் குறியீட்டைக் கண்டறியும் எந்திரங்களை மும்பை சிஎஸ்டி உள்ளிட்ட 15 நிலையங்களில் நிறுவியிருக்கிறது மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

“முக கவசம்” இல்லன்னா பிளைட்ல போக முடியாது… விமானத்துறை அதிரடி..!!

விமானத்தில் பயணம் செய்யும் பொழுது முகக் கவசம் அணியவில்லை என்றால் தண்டனைக்குட்படுத்தப்படுவார்கள் என விமானத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு தடைகள் விதிக்கப்படும் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கல்வி நிலையங்கள், பொது போக்குவரத்துக்கள், விமான சேவைகள், போன்றவை நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட விமான சேவைகள் சென்ற மே மாதம் 25 ஆம் தேதி பகுதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

போராட்டத்தில் குதித்த இளைஞர்கள்… தடியடி கொடுத்த போலீஸ்…!!

கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி போராட்டத்தில் ஈடுபட்டது. உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா, தேர்தல் விவகாரம்,  வெள்ள பாதிப்பு, கனமழை, நிலச்சரிவு, காட்டுத்தீ  என பல்வேறு சிக்கல்களில் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஒருபக்கம் தங்க கடத்தல், பணமோசடி  இவைகளும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றது. அந்த வகையில் தற்போது வெளிநாட்டில் இருந்து விமானத்தில் தங்கம் கடத்திய வழக்கு தொடர்பாகக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்க்கு சம்பந்தம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் H 1-B விசா விண்ணப்பிக்கலாம்…!!

அதிபர் டிரம்ப் அரசு எச்1பி விசா குறித்து சில விலக்கு அறிவித்து இந்திய தூதரகங்களில் விசாக்களை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே, அமெரிக்க நாட்டில் பயின்றுவரும் மாணவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதற்காக பல போராட்டங்களும் நடைபெற்று தற்போது அதில் தீர்வு கண்டுள்ளது. மேலும் அதிபர் டிரம்ப் H1 – B விசாக்களுக்கு தடை விதித்திருந்தார். அதன்பின் அந்த விசா தடை நீக்கம் செய்யப்பட்டு சில கட்டுப்பாடுகளுடன் புழக்கத்திற்கு […]

Categories

Tech |