தேசிய பென்ஷன் திட்டம் தொடர்பான சேவைக் கட்டணங்களை பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் உயர்த்துவதாக அரசு தகவல் வெளியிட்டுள்ள்ளது. தேசிய பென்ஷன் திட்டம் தொடர்பான சில சேவை கட்டணங்களை பென்சன் ஒழுங்குமுறை ஆணையம் அதிகரித்துள்ளது. இதன்படிPOP(points of presence) நிலையங்களில் வழங்கப்படும் புதிய பென்சன் திட்டத்தின் சேவைகளுக்கான கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. புதிய கட்டடங்கள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன. தேசிய பென்ஷன் திட்ட சேவைகளை ஊக்குவிக்கவும், விநியோகிக்கவும் வாடிக்கையாளர்களின் சேவையை மேம்படுத்தவும்POP நிலையங்களில் வழங்கப்படும் சேவைகளுக்கு […]
