Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்…! சிவசேனா எம்.ஏ திடீர் காலமானார்…. அதிர்ச்சி…!!!!

மராட்டிய மாநிலத்தில் சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த அந்தேரி கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ரமேஷ் லகேதே நேற்றிரவு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். இவர் கடந்த 2014ம் வருடம் மராட்டிய சட்டசபைக்கான தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவருடைய மறைவிற்கு அரசியல் கட்சியினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

ஜார்க்கண்ட் மாவோயிஸ்ட் …சுற்றி வளைத்து தூக்கிய சென்னை போலீஸ் அதிரடி !!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் போலீசாரால் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட்டை  சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹ்சாரிபாக் மாவட்டத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் அம்மாநில போலீசாரால் தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில், அவர் சென்னையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் மாநில காவல் துறையினர் சென்னை காவல்துறைக்கு தகவல் தெரிவித்து இருக்கின்றனர். இதையடுத்து  எண்ணூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் கூலி தொழிலாளியாக மாவோயிஸ்ட் சுகார் கஞ்சு வேலை பார்த்து வந்தது […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் விலை ஏற்றம்… வண்டியை விற்று குதிரை வாங்கிய நபர்… நாமும் இப்படி செய்யலாமா?

நாளுக்கு   நாள்   அதிகரிக்கும்   பெட்ரோல்   விலையால்   தெலுங்கானாவில்   விவசாயி  ஒருவர்   தனது   இருசக்கர   வாகனத்தை   விற்று குதிரையை வாங்கி போக்குவரத்துக்காக   தினமும்   பயன்படுத்தி   வருகிறார்.    கத்வால்   மாவட்டம்   முலகலபள்ளி    கிராமத்தை   சேர்ந்தவர் குர்ரம் நரசிம்மா.   விவசாயியான  இவர்   இவர்   தனது   போக்குவரத்திற்காக   இருசக்கர   வாகனம்   ஒன்று   வைத்திருந்தார்.   ஆனால் நாளுக்கு   நாள்   அதிகரித்து   வரும்   பெட்ரோல்   விலை   காரணமாக   செலவும்   அதிகரித்து   கொண்டே   சென்றது  . எனவே போக்குவரத்திற்காகவும்   செலவை   கட்டுப்படுத்தவும்   என்ன   செய்யலாம்  […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் அட்டையில் புகைப்படத்தை மாற்ற…. என்ன செய்ய வேண்டும்…. இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!

ஆதார் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழ் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு எல்லாவற்றிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார்அட்டை வங்கி கணக்கு, பான் கார்டு, வருமான கணக்கு உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் நம்முடைய புகைப்படம், பெயர், முகவரி போன்றவை அடங்கியிருக்கும். இந்த ஆதார் கார்டில் ஒரு விஷயம் என்னவென்றால், அதில் உள்ள புகைப்படம்கருப்பாக தெளிவாக இல்லாமல் இருக்கும். இதனால் இதில் நான்  […]

Categories
தேசிய செய்திகள்

“உன்ன சும்மா விடமாட்டேன்டி” கட்டிப்பிடித்து மருமகளுக்கு…. கொரோனா பரப்பிய மாமியார்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே கொரோனாவிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள தனிமனித இடைவெளி கடைபிடித்தல், முகக் கவசம் அணிதல் ஆகியவற்றை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் அடுத்தவரின் பக்கத்தில் செல்லும் பொழுது அவருக்கும் நோய்த்தொற்று ஏற்படும். எனவே நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு வீட்டிலோ அல்லது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இருக்கையில் தெலங்கானா மாநிலம் நெமிலி குட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், அவரின் மாமியாருக்கு கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

முனைவர் பட்ட மேலாய்வு உதவித்தொகை பெற…. விண்ணப்பம் வரவேற்பு…!!!

மொழிபெயர்ப்பு வல்லுநர்களிடம் இருந்து செம்மொழித் தமிழ் நூல்கள் மொழிபெயர்ப்புத் திட்டம், மணிமேகலை மொழிபெயர்ப்புத் திட்டம், திருக்குறள் மொழிபெயர்ப்பு திட்டத்திற்கு ஆய்வாளர்களிடம் இருந்து முனைவர் பட்ட, முனைவர் பட்ட மேலாய்வு உதவித்தொகைகளுக்கு  விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் 18.6.21. இதுகுறித்த முழுமையான விவரங்களை தெரிந்துகொள்ள www.cict.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
தேசிய செய்திகள்

“பாஸ்டேக்” அமல்…. ஒரே நாளில் ரூ.1 கோடி வசூல்…. தமிழக வரலாற்று சாதனை…!!

பாஸ்டேக் முறை அமலுக்கு வந்துள்ளதால் தமிழகத்தில் 48 சுங்கச் சாவடிகளிலும் ஒரே நாளில் ரூ. 1 கோடி வரை வசூலித்ததாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள சுங்க சாவடிகளை வாகனங்கள் எளிதாக கடந்து செல்லும் வகையில் பாஸ்டேக் கட்டாயம் என்ற திட்டம் கடந்த 16 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து பாஸ்டேக் பெறாத வாகனங்களுக்கு 2 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளன. இதனால் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கூடுதல் கட்டணம்  வசூலாகி வந்துள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

“சுட்டுக் கொல்ல வந்தேன்” மர்ம நபரின் பகீர் வாக்குமூலம்…. விவசாயிகள் போராட்டத்தில் பரபரப்பு….!!

டெல்லியில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் விவசாயிகளை கொல்வதற்காக  அனுப்பப்பட்ட மர்மநபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  தலைநகர் டெல்லியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அரசாங்கம் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனினும் எந்தவித முடிவும் தற்போது வரை தீர்மானிக்கப்படவில்லை. இதனிடையே குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி அன்று விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துவதற்கு முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் வன்முறையை ஏற்படுத்தும் நோக்கில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

திராவிட கட்சிகளின் குடும்ப அரசியல்…. அரசியலுக்கு ரஜினியை வரவேற்பேன் – பாஜக துணை தலைவர்

பா.ஜ.க. மாநில துணை தலைவர் அண்ணாமலை ரஜினி அரசியலில் இறங்கினால் தான் தனிமனிதாக வரவேற்பதாக பேசியுள்ளார். பா.ஜனதா கட்சியின் ஒன்றிய செயற்குழு கூட்டம் கோவை மாவட்டம் காரமடையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட  அண்ணாமலை தமிழகத்தில் கடந்த 53 ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுக கட்சிகள் மட்டுமே மாறி, மாறி ஆட்சி செய்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் இன்னும் ஏழைகள், ஏழைகளாகவே இருக்கின்றனர். ஆனால் மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு கடந்த 6 ஆண்டுகளாக ஒவ்வொரு இந்திய குடிமகனின் […]

Categories
தேசிய செய்திகள்

இண்டிகோ நிறுவனத்துக்கு முதல் காலாண்டில் ரூ.2,844 கோடி இழப்பு….!!

இண்டிகோ விமான போக்குவரத்து நிறுவனத்திற்கு இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 2844.3 கோடி இழப்பு என தெரிவித்துள்ள. இண்டிகோவின் தாய் நிறுவனமான இன்டர்க்குளோப் எவியேஷன் விமான இயக்கத்தின் மூலமான வருவாய் 91.9 சதவிகிதம் குறைந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று பரவல் அச்சம் காரணமாக விமான போக்குவரத்தையும்  அரசு முற்றிலும் முடங்கியதை தொடர்ந்து பெரும்பாலான விமான போக்குவரத்து நிறுவனங்கள் வருவாய் இன்றி திணறிக் கொண்டிருக்கின்றனர். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இண்டிகோ நிறுவனம் 1203.1 கோடி […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் இடைவிடாமல் பெய்யும் கனமழை ….!!

மகாராஷ்டிராவில் கடந்த சில தினங்களாக இடைவிடாமல் கனமழை பெய்து வருவதில் தலைநகர் மும்பை வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளது. தென்மேற்கு பருவ மழை தொடங்கியது முதல் மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மேற்கு பகுதி மாநிலங்களிலும் பீகார், ஒடிசா, அசாம் ஆகிய கிழக்கு மாநிலங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் மழையின் தீவிரம் அதிகரித்து வருகிறது. அங்குள்ள மித்தை  ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து உள்ளது. தாதர் பாறை   போன்ற இடங்களில் பெரும்பாலான சாலைகள் நீரால் சூழப்பட்டுள்ளது. […]

Categories

Tech |