நாட்டின் 75 வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தை ஒட்டி சண்டிகர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சண்டிகர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த 5,885 மாணவர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் இணைந்து நின்று மனித வடிவ பிரம்மாண்ட தேசிய கொடியை உருவாக்கினர். மனிதர்களைக் கொண்டு காற்றில் அசையும் தேசிய கொடியின் உருவம் அந்த மைதானத்தில் உருவாக்கப்பட்டது. இது கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள ஒரு நிறுவனம் செய்த முந்தைய சாதனையை இந்த […]
