பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் நிலையை குறித்து வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களானது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ஆண்டுக்கு ஆண்டு கொலை போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது என்பது அதிர்ச்சிக்குரிய விஷயம் ஆகும். மக்களும் அரசும் இதை எளிதில் கடந்து செல்ல முடியாத ஒன்றாகும். வளரும் குழந்தைகள் பிஞ்சிலே நஞ்சாக மாறுவது மிகவும் வருந்தத்தக்கதாகும்.தமிழக அரசானது அரசு இதை தடுக்க […]
