திடீரென ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சூரம்பட்டி பகுதியில் சாந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வளர்ப்பு பிராணிகள் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவியுடன் சாந்தகுமாருக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இவர் அரசு மருத்துவமனையில் உள்ள ரவுண்டானா பகுதிக்கு வந்தார். அதன்பிறகு சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்ற பாதகையை கழுத்தில் தொங்க விட்டுவிட்டு கையில் தேசிய கொடியுடன் தரையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் […]
