இந்தியப் பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது என பொய்யான தகவல் கூறி வருபவர்கள் தேசத் துரோகிகள் என ராகுல் காந்தி குற்றம் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செயல்படும் மத்திய அரசை, பல விவகாரங்களில் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இத்தகைய விமர்சனங்களுக்கு வலு சேர்க்கும் முறையில், சில நாட்களாக வீடியோ தொகுப்புகளை பதிவு செய்து வருகிறார். இத்தகைய நிலையில் இன்று ராகுல் காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சீன ஆக்கிரமிப்பு பற்றிய உண்மைகளை மறைப்பது […]
