மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மியான்மரில் சில நாட்களாகவே ராணுவத்துக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது. அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது என்று இதனை கண்டித்து கடந்த 4 வாரங்களாக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆங் சாங் சூகியும் அரசியல் தலைவர்களையும் விடுவிக்கக்கோரி ஞாயிற்றுக்கிழமை பல்லாயிரக்கணக்கானோர் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் யாகூன்,டாவே, மாண்டலே, மியேக் […]
