மகாத்மா காந்திக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததாக கூறி கைது செய்யப்பட்ட துறவி காளிசரண் மகாராஜ் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். மகாத்மா காந்தியை அவதூறாக பேசிய இந்து சமயத் துறவி காளிசரணை ஜனவரி 13-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் மீது ஐபிசி பிரிவுகள் 505(2) மற்றும் 294 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட 4 நாட்களுக்கு பின்னர் அண்டை மாநிலமான மத்திய பிரதேசத்தில் இருந்து சத்தீஸ்கர் […]
