கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலரை ( VAO) தேங்காய் திருடர்கள் தாக்கி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளமடம் அருகே உள்ள குருக்கள் மடத்தில் செந்தில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார்.. அவர் அஞ்சுகிராமம் அருகே உள்ள அழகப்பபுரம் நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி கொண்டிருக்கிறார். அவர் நேற்று இரவு அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது ஊரில் இருக்கின்ற அவரின் சொந்த தோப்பில் […]
