தேங்காய் தண்ணீரை நாம் தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கின்றது. அதைப் பற்றி நாம் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். 1. தேங்காய் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் நோயெதிர்பபு மண்டலம் வலிமைப் பெறுவதோடு, சிறுநீர் பாதை தொற்றுகள், ஈறு நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் மற்றும் காய்ச்சல், சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸ்களையும் தேங்காய் தண்ணீர் அழித்து வெளியேற்றிவிடும். 2 . தைராய்டு ஹார்மோன்கள் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீர் குடித்து […]
