நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். அதன்படி தேங்காய்ப்பாலில் தாய்ப்பாலுக்கு இணையான சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உணவு மட்டுமல்ல, ஒரு மருந்தும் கூட. தேங்காய் கொழுப்பு நிறைந்தது என்று […]
