கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருகை புரிவார்கள். நவம்பர் 17 முதல் முதல் ஐய்யப்பன் பக்தர்கள் மாலை அணிவித்து கடும் விரதம் இருப்பார்கள். மேலும் டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜை, 2023 ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி தரிசனமும் நடைபெறும். அதுமட்டுமில்லாமல் ஜனவரி 24ஆம் தேதி மகரவிளக்கு பூஜை காலம் நிறைவடைந்து நடை அடைக்கப்படும். […]
