கொரோனா வைரஸிற்கு வல்லரசு நாடுகளே மிரண்டு போய் இருக்கும் நிலையில் அதிரடி நடவடிக்கைகளை பெண் தலைவர்கள் எடுத்துள்ளனர். ஆனால் பெண்களை பிரதமராக கொண்ட நாடுகள் துணிச்சலான முடிவுகளால் கட்டுக்குள் வைத்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா வைரசை ஆரம்பத்தில் புரளி என்றார். ஆராய்ச்சியாளர்களின் எச்சரிக்கைகளையும் அலட்சியப் படுத்தினார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனோவை அலட்சியமாகவே கருதினார். அவர் கொரோனோவால் பாதிக்கப்படுவதற்கு முன்புவரை நோயாளிகளுக்கு கை கொடுப்பதை நிறுத்த முடியாது என்று கூறினார். இப்படி அறிவியலை அலட்சியப்படுத்திய […]
